ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
லிம் : ஜிஇ 15-ல் டிஏபி மற்றும் அம்னோ இடையே…
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), டிஏபி மற்றும் அம்னோ இடையே எந்தவோர் அரசியல் ஒத்துழைப்பும் இருக்காது என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு சீரானது என்று கூறிய லிம், ஆனால் மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் மட்டுமே, அம்னோவுடன் இணைந்து பணியாற்ற டிஏபி…
இடங்களுக்கான பேச்சுவார்த்தைகளை பி.எச். தொடங்கியது
அடுத்தப் பொதுத் தேர்தலை (ஜி.இ.) எதிர்கொள்ள, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நாற்காலிகளுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது என்று அதன் தலைவர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார். அன்வாரின் கூற்றுப்படி, பெர்சத்து கினாபாலு முற்போக்கு அமைப்பு (உப்கோ) சமர்ப்பித்தத் திட்டங்கள் உட்பட, பிற நட்பு கட்சிகளுக்கான இடங்களையும் பி.எச். சீர்தூக்கிப் பார்க்கும். "தேர்தல்…
நெரிசலைத் தவிர்க்க மாணவர்களின் பள்ளி அட்டவணையைக் கடைபிடியுங்கள் – ராட்ஸி
சமூகத்தில் கோவிட் -19 பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.கள்) முறையாகக் கடைப்பிடிக்க கல்வி அமைச்சு பெற்றோரின் ஒத்துழைப்பைக் கோரியது. கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறுகையில், பள்ளி பல்வேறு முறைகளைக் கொண்ட மாணவர்களுக்கான அட்டவணையைத்…
`முஹைதீனுக்கு ஆதரவு தெரிவித்தால் ‘நன்மை அடையலாம்’ – செகிஞ்சாங் எம்.பி.…
பி.கே.ஆரைச் சேர்ந்த செகிஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர், நத்ரா இஸ்மாயில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எம்.ஏ.சி.சி.) ஒரு புகார் அறிக்கையைத் தாக்கல் செய்தார். கடந்த மார்ச் 3-ம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவளிப்பதில் ஆர்வம் உள்ளதா இல்லையா என்று கேட்டு, இரண்டு நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால்…
பெண் சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல –…
மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை | வடிவமைப்பாளர் ஒருவர், ஆண் பிரபலம் ஒருவருக்கு பெண் வேடம் வரைந்து தன் ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். நான் அவருடைய முகநூல் உள்பெட்டிக்குச் சென்று, பெண்கள் மீது உங்களுக்கு ஏன் அத்தனை வெறுப்பு என்றேன். இல்லையே, நான் பெண்களை மதிக்கிறவன் என்றார்.…
எம்.ஏ.சி.சி. : ‘அரசியல் ஆயுதம்’ என்றக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி) ஓர் 'அரசியல் ஆயுதமாக' பயன்படுத்தப்படுகிறது எனும் பல அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அவ்வாணையம் கடுமையாக மறுத்துள்ளது. "எம்.ஏ.சி.சி. ஒரு சுயாதீன விசாரணை நிறுவனம் என்பது வலியுறுத்தப்படுகிறது, மேலும் அதன் நடவடிக்கைகளில் அரசியல் சார்புநிலையில் அல்லாமல், சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதை எப்போதும் உறுதி…
மியான்மர் அகதிகளுக்கு ஆதரவாக காலணி போராட்டம்
முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடிப்படையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் ஒன்று அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. மலேசியாவில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியான்மர் அகதிகளில், 1,086 அகதிகளைத் திரும்ப மியான்மர் நாட்டுக்கே நாடு கடத்திய…
பி.என். அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் ஜிஇ15-ஐ சேர்ந்து எதிர்கொள்ளும் –…
தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை உருவாக்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அடுத்தப் பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்வதில் தொடர்ந்து ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். எவ்வாறாயினும், பெர்சத்து தலைவரான அவர், எதிர் நிலைப்பாட்டை முடிவு செய்வது அந்தந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பம் என்றார்.…
ஆதரவைப் பெருக்க அரசு நிறுவனங்கள் ‘அரசியல் ஆயுதங்களாக’ பயன்படுத்தப்படுகின்றன –…
தேசியக் கூட்டணிக்கு (பி.என்.) ஆதரவளிக்க, அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் நடப்பதாக பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்க நிறுவனங்களான காவல்துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம் ஆகியவற்றை "அரசியல் ஆயுதங்களாகப்" பயன்படுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்,…
இன்று 2,154 புதிய நோய்த்தொற்றுகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் எண்ணிக்கை குறையவில்லை
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,154 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மாவட்டங்களுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கு ஒரு நாள் முந்தைய நிலையில், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜொகூரில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஜொகூரில், சராசரியாக 316-ஆக இருந்த பாதிப்புகள்,…
ஜாஹித்தின் அறிக்கை தவறானது, பி.என். உறுப்பு கட்சிகள் கூறுகின்றன
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி (பி.என்.) மாமன்னருக்கு வேண்டுகோள் விடுத்ததாகக் கூறும் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் அறிக்கை தவறானது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று சில பி.என். தலைவர்கள் அதை உறுதிப்படுத்த முன்வந்தனர். "விக்கி (விக்னேஸ்வரன்) கூறியது…
அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்
ஓரினச் சேர்க்கை வழக்கு 2-ல் உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து, அன்வர் இப்ராஹிம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகினார். அன்வாரின் மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் இருந்து விலகுவதாக கமலுடின் முஹமட் சைட் இன்று…
ம.இ.கா. : ஜாஹித்தின் அறிக்கை தவறானது, பி.என். மக்களவையைக் கூட்ட…
தேசிய முன்னணி (பி.என்.) தலைமைக்குக், குறிப்பாக அம்னோவுக்குப் பெரும் அடியாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் எனும் அஹ்மத் ஜாஹித் ஹமீடியின் அறிக்கை அவதூறானது என ம.இ.கா. கூறியுள்ளது. மறுபுறம், புதன்கிழமை நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில்,…
இரண்டு முன்னாள் டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் பெர்சத்துவில் இணைந்தனர்
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) டிக்கெட்டுகளில் வென்ற இரண்டு பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாகத் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் சேர்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள், பால் யோங் (துரோனோ) மற்றும் எ சிவசுப்பிரமணியம் (புந்தோங்) இருவரும் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கூட்டணியை ஆதரிப்பதற்காக,…
ஆய்வாளர் : நாட்டின் அரசியல் நிலைமை தொடர்ந்து ‘கொதிநிலையில்’
சமீப காலமாக, மக்கள் பிரதிநிதிகளிடையிலான கட்சி தாவும் நிகழ்வுகள் அரசியல் போர்களின் தொடர்ச்சியான சுழற்சிக்குப் பங்களிப்பதாகத் தெரிகிறது என்று அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி கூறினார். அவரைப் பொறுத்தவரை, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பெரும்பான்மை இடங்களின் உறுதியற்ற தன்மை, கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் நிலையற்றதாக இருக்கும்…
‘சந்தாரா பிரச்சினைக்குத் தெளிவு வேண்டும்’ – நியூசிலாந்து எதிர்க்கட்சி வலியுறுத்து
கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா, சிறப்பு உபசரிப்பு பெற்றாரா, இல்லையா என்பது குறித்து நியூசிலாந்து அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது. இந்த விஷயத்தை வெலிங்டனைத் தளமாகக் கொண்ட ஸ்டஃப் (Stuff) செய்தி நிறுவனம், அந்நாட்டில் சாந்தாராவின் நிலை என்ன அல்லது தனிமைப்படுத்தலுக்காக அவர் எவ்வளவு காலம் காத்திருந்தார்…
இன்று 2,063 புதிய நோய்த்தொற்றுகள், 5 மரணங்கள் பதிவாகின
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,063 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பினாங்கு மற்றும் சரவாக்கில் பாதிப்புகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பினாங்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று 337 புதிய பாதிப்புகளையும், சரவாக் 361…
ஜிஇ15 : பெர்சத்து – பி.என். ஒத்துழைப்பு இரகசியமாகவே உள்ளது
நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசியக் கூட்டணியுடனான தற்போதைய ஒத்துழைப்பு தொடரும் என்று முடிவு செய்யப்பட்டதாக அக்கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில், நேற்று நடந்த சந்திப்பின் போது அம்னோ, மசீச, ம.இ.கா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி…
அன்வர் மக்களவை சபா நாயகரைச் சந்தித்தார்
இன்று, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை பிரதிநிதிகளும் மக்களவை சபாநாயகர் அஸிஸான் ஹருனுடன் நாடாளுமன்றத்தில் சந்திப்பு ஒன்றினை நடத்தினார். "அக்கூட்டத்தின் போது, அண்மையில் இஸ்தானா நெகாரா வெளியிட்ட ஊடக அறிக்கைக்கு ஏற்ப, மக்களவை அமர்வை நடத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் எழுப்பினோம்," என்று…
‘1எம்டிபி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் சமரசமின்றி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்’
1எம்டிபி ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவதில் அரசாங்கம் ஒருபோதும் சமரசம் செய்யவில்லை. டெலாய்ட்டுடனான (Deloitte) சமீபத்தியத் தீர்வுகள், அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதி என்ற நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ், 1எம்டிபி மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களுடன் நேரடியாகவோ அல்லது…
தடுப்பூசி : வரிசையை முந்திச் செல்பவர்களுக்கு RM50,000 தண்டம், 6…
கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்காக, "வரிசையை முந்திச் செல்லும்" நபர்களுக்கு RM50,000-க்கு மேல் போகாத் தண்டம் அல்லது அதிகபட்சம் ஆறு மாதச் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மார்ச் 11 முதல் அமலுக்கு வரும் அவசரகால (நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துதல்) (திருத்தம்) சட்டம் 2021-ன் கீழ், புதிய…
‘வெளிநாட்டில் இருந்தாலும், துணையமைச்சர் தனது பணிகளைச் செய்துகொண்டிருக்கிறார்’
கடந்த ஆண்டு டிசம்பர் 23 முதல் நியூசிலாந்தில் இருப்பதால், கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் பணியாற்றவில்லை என்றக் கருத்தை எட்மண்ட் சந்தரா குமாரின் அதிகாரி மறுத்துள்ளார். சந்தாராவின் சிறப்பு அதிகாரி மு இராஜா, வெளிநாட்டில் இருந்தாலும் அவர் ஒவ்வொரு நாளும் தனது அதிகாரிகளின் கடமைகளைக் கண்காணிக்கிறார் என்று கூறினார். "ஒவ்வொரு…
பி.கே.பி.பி பகுதிகளில் படப்பிடிப்புகள், திரையரங்குகளுக்கு அனுமதி
நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) மற்றும் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) ஆகியப் பகுதிகளில் படப்பிடிப்பு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) கோடிட்டுக் காட்டிய செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அவை முறையாகக் கடைபிடிக்க வேண்டும். தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின்…