உபகாரச் சம்பளத்துடன் ஆசிரியர் பயிற்சி – குமரன் வேலு

கடந்த ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கற்பிக்க ஆசிரியர் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதாகக் கல்வியமைச்சுக் கூறி வருகிறது. நாம் அறிந்தவரை நாடு தழுவிய அளவில் 800-900 பயிற்சிப்பெற்ற இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியரின் தேவையும் மேலதிக எண்ணிக்கையை எட்டிவிட்டதாகத்…

கணக்கெடுப்பு : பிரதமர் பதவியில் முஹைதீன் – 5 மலேசியர்களில்…

இன்ஸ்டிட்யூட் டாருல் ஏஹ்சான் (ஐடிஇ) நடத்திய ஓர் ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில், 19 விழுக்காட்டினர் மட்டுமே முஹைதீன் யாசின் நாடாளுமன்றம் முடியும் வரை பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட பாதி (46 விழுக்காடு) பேர் முஹைதீன் இராஜினாமா செய்ய வேண்டும், ஏனெனில் அவர் பெரும்பான்மையினரின் ஆதரவைப்…

மார்ச் 5 முதல் சிலாங்கூர், கே.எல்., ஜொகூர் மற்றும் பினாங்கில்…

மார்ச் 5 முதல், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் அமலுக்கு வரும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். சபாவைத் தவிர - மாநில அரசின் வேண்டுகோளின்படி - அனைத்து மாநிலங்களிலும் எல்லையைக்…

முனைமுகப் பணியாளர்கள் விடுப்பெடுக்க முடியாது, ஆனால் துணையமைச்சர் முடியும் –…

இந்த நேரத்தில், வெளிநாட்டில் இருக்கும் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார், கோவிட் -19 தொற்றை நிர்வகிக்கும் தேசிய முன்னணி முனைமுகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பைத் தனக்கு நினைவூட்டுவதாக புவாட் சர்காஷி கூறினார். அந்த அம்னோ உச்சமன்ற உறுப்பினர், தொற்றுநோயுடன் இன்னமும் போராடி வரும் முன்னணி ஊழியர்கள் மிகுந்த…

சீனரல்லாதவர்களும் மசீச-வில் இணை உறுப்பினராகச் சேரலாம்

சீனரல்லாத மலேசியர்கள் இனி மசீச-வில் இணை உறுப்பினராகச் சேரலாம். 2019-ல், கட்சியால் முடிவு செய்யப்பட்ட இந்த விஷயம், மசீச அரசியலமைப்பில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்த சங்கங்களின் பதிவாளர் (ஆர்.ஓ.எஸ்.) நடவடிக்கையைப் பின்பற்றுகிறது. மசீச பொதுச்செயலாளர், சோங் சின் வூன் கூறுகையில், பொதுத் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் அல்லது 36…

தடுப்பூசி : `சுகாதார ஊழியர்களுக்கு அல்லாமல், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எம்.பி.க்களுக்கும் முதலில் தடுப்பூசி போடுவதன் தர்க்கம் என்ன என்று ஜொகூர் டிஏபி செயலவை உறுப்பினர் டாக்டர் பூ செங் ஹாவ் கேட்டார். அவ்விரு குழுக்களும் முதலாம் கட்ட ஆரம்பத் தடுப்பூசிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், சுகாதாரச் சேவையாளர்கள் கோவிட்…

எஸ் அருட்செல்வன் : கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்கள் வரும்வரை,…

கருத்து | மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மக்களின் விருப்பத்தை மதிக்கவில்லை என்றால், நமக்கு எதற்கு தேர்தல்? ஷெராட்டன் நகர்வுக்குப் பிறகு, துரோகம் மற்றும் முதுகில் குத்திவிட்டனர் என்ற முழக்கங்கள் பெருமளவில் எதிரொலித்தன. கெடா, மலாக்கா மற்றும் பேராக் மாநில அரசாங்கங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் அதே குரல்கள், துரோகம்,…

எல்லை தாண்டுதல் குறித்த நூர் ஹிஷாமின் ஆலோசனையால் வர்த்தகர்கள் அதிர்ச்சி

மலேசியர்களில் 70 முதல் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடும் வரை, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைக் கடக்கும் தடைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் பரிந்துரைகளை மறுஆய்வு செய்யுமாறு, 262 வணிகச் சங்கங்கள், வணிக மற்றும் வர்த்தக சம்மேளனங்கள் சம்பந்தப்பட்ட…

இன்று 1,828 புதிய தொற்றுகள், 5 இறப்புகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று பிற்பகல் நிலவரப்படி, மொத்தம் 1,828 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஜொகூர் இன்று அதிக எண்ணிக்கையிலான புதிய நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. இன்று 5 இறப்புகள் பதிவாகியுள்ளன, சபா மற்றும் கோலாலம்பூரில் தலா இரண்டு, மலாக்காவில்…

கிள்ளான் எம்.பி. : பி.எச். அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட விசாரணை என்றால்,…

மலேசியாகினிக்கு எதிரான ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை விரைவுபடுத்தியதன் மூலம், காவல்துறை தன்னை மிரட்டியதாக சார்லஸ் சந்தியாகோ கூறினார். இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்துறையின் விசாரணை இவ்வளவு வேகமாக இருந்திருக்காது என அந்த டிஏபி எம்.பி. மேலும் சொன்னார். ."இது மிரட்டல். உண்மை…

‘நான் 55 நாட்கள் விடுப்பில், நியூசிலாந்து வந்துள்ளேன்’

கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர், எட்மண்ட் சந்தாரா குமார் நியூசிலாந்தில் இருப்பது குறித்து விளக்கமளிக்க முன்வந்தார். அவர் அமைச்சர் மூலம், 55 நாள் பணி விடுப்புக்கு விண்ணப்பித்து, டிசம்பர் 3-ம் தேதி பிரதமரின் ஒப்புதலைப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு நடைமுறையும் பின்பற்றப்பட்டு, அனைத்து ஒப்புதல்களும் பெறப்படுவதை உறுதிசெய்த பிறகு,…

பாலர் பள்ளிகள், ஆண்டுகள் 1 மற்றும் 2 மாணவர்களுக்கான பள்ளி…

இன்று நாடு முழுவதும், கோவிட்-19 தொற்றுநோயால் மூடப்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பாலர், ஆண்டு ஒன்று மற்றும் இரண்டு மாணவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சீருடை இல்லாத மாணவர்களுக்கு, கல்வி அமைச்சு பள்ளிக்குச் சாதாரண ஆடைகளை அணிய அனுமதித்துள்ளது, இந்த அனுமதி மார்ச் 26 வரை (முதல்…

எம்.பி.க்கள் கட்சி தாவலுக்குப் பிறகு, தற்போது முஹைதீனுக்கு எத்தனை ஆதரவு?

நாடு இன்னும் அவசர நிலையில் இருக்கும்போது, ​​நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரதமர் முஹைதீன் யாசின் தனக்கான ஆதரவை அதிகரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில், முஹைதீன் 111 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் – மக்களவையில் பெரும்பான்மையைப் பெறத் தேவையான குறைந்தபட்ச…

2 முன்னாள் பி.கே.ஆர். எம்.பி.க்களின் ஆதரவு பி.என். அரசாங்கத்தை பலப்படுத்தும்…

தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்த இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்களிடமிருந்து பிரதமர் முஹைதீன் யாசின் பிரமாண பத்திரத்தைப் (எஸ்டி) பெற்றார். முஹைதீனின் கூற்றுப்படி, அந்த இரு எம்.பி.க்களும் ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர், லாரி சங் வீ ஷியென் மற்றும் தெப்ராவ் நாடாளுமன்ற…

இன்று 2,437 புதிய நோய்த்தொற்றுகள், 9 மரணங்கள் பதிவாகின

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,437 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. புதியப் பாதிப்புகளில் 1,226 மலேசியர்களையும், 1,209 வெளிநாட்டினரையும் சேர்ந்தவையாகும். மலேசியாவில் ஒட்டுமொத்த கோவிட் -19 நேர்வுகள் 300,000-ஐத் தாண்டி, இன்று ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது.…

‘மார்ச் 14 வரை சரவாக்கில் பள்ளிகள் மூடப்படும், கல்வியமைச்சுக்கு ஓர்…

கோவிட் -19 சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், மார்ச் 14-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்ற சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) எடுத்த முடிவு, கல்வி அமைச்சின் முடிவிற்கு விழுந்த `பலத்த அடி' என்று முன்னாள் கல்வி அமைச்சர் தியோ நீ சிங்…

மோகன் சான் தன்னுடைய கூற்றை மீட்டுக்கொள்ள வேண்டும்` – செமினி…

அண்மையக் காலமாக மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவர் மோகன் சான் வெளியிட்டு வரும் அறிக்கைகளில் சித்திரையேத் தமிழ்ப்புத்தாண்டு என்ற தவறான செய்தியை அவர் மீட்டுக்கொள்ள வேண்டும் என, செமினி வட்டார இந்து சங்க இளைஞர் பிரிவு தலைவர் சீரே சந்திரதேவன் @ நிலவன் வலியுறுத்தியுள்ளார். தமிழர்களுக்குத் தமிழ்ப்…

சலாவுதீன்: அமானா சட்டமன்ற உறுப்பினர்களை பி.எச். உறுப்பு கட்சி ஏற்றுக்கொள்வது…

பி.கே.ஆர். அமானாவின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றுக்கொள்வது சரியானதல்ல, இது பக்காத்தான் ஹராப்பானின் ஒற்றுமை உணர்வை அடிப்படையாகக் கொண்டது என அமானா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூறினார். "பி.எச்.-இன் ஒற்றுமை உணர்வைப் புரிந்துகொள்ள வேண்டும், பி.எச். கூட்டணியில் உள்ள எந்தவொரு உறுப்பினரையும் ஏற்றுக்கொள்வது இனிமையானது அல்ல. "கூட்டணியை…

‘ஸெட்டியின் கணவருடன் ஜோ லோவின் பரிவர்த்தனை’ – ஏற்கனவே தேசிய…

மலேசியத் தேசிய வங்கியின் (பிஎன்எம்) ஆளுநராக ஸெட்டி இருந்தபோது, ​​அவரது கணவர் மற்றும் மகன் ஸெட்டி அக்தர் அஜீஸுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்திற்கும், தொழிலதிபர் லோ தெக் ஜோ அல்லது ஜோ லோவிற்கும் இடையில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்ததை சிங்கப்பூர் போலீசார் ஏற்கனவே தேசிய வங்கிக்கு (பிஎன்எம்) தகவல்…

அமானாவின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள், பி.கே.ஆரில் இணைந்தனர்

ஜொகூர் அமானாவைச் சேர்ந்த மூன்று மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.ஆரில் இணைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்காராங் சட்டமன்ற உறுப்பினர் கைருட்டின் ஏ இரஹீம்; செரோம் சட்டமன்ற உறுப்பினர் ஃபைசுல் அம்ரி அட்னான்; மற்றும் மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர், முஹம்மது சாயிட் ஜோனிர் ஆகியோர் பி.கே.ஆரில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.…

பி.கே.ஆர். எம்.பி. : டிசம்பரில் இருந்து கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர்…

பி.கே.ஆர். எம்.பி.யும், கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சருமான எட்மண்ட் சந்தாரா குமார், 2020 டிசம்பரிலிருந்து தனது குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் இருப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து தொடர்ந்து, பி.கே.ஆர். எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். `சரவாக் ரிப்போர்ட்` வலைத்தளத்தின் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், சந்தாரா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்…

இன்று 2,364 புதிய நோய்த்தொற்றுகள், 10 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,364 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகளும் 10 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றைய இறப்புகளில் ஆறு கோலாலம்பூரிலும், 2 சிலாங்கூரிலும், ஜொகூர் மற்றும் சரவாக்கில் தலா ஓர் இறப்பும் பதிவாகியுள்ளது. இன்று 3,320 நோயாளிகள்…

இ.பி.ஃப். 5.2% ஈவுத்தொகை அறிவிப்பு, மொத்த தொகை RM47.64 பில்லியன்

ஊழியர் சேமநிதி வாரியம் (இ.பி.எஃப்.), 5.2 விழுக்காடு, RM42.88 பில்லியன் ஈவுத்தொகையைச் ‘சிம்பானான் கொன்வென்ஷனல்’ -க்கும் (Simpanan Konvensional), 4.9 விழுக்காடு, RM4.76 பில்லியனை ‘சிம்பானான் ஷரியா’வுக்கும் (Simpanan Shariah) செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2020-ஆம் ஆண்டிற்கான மொத்தத் தொகை RM47.64 பில்லியன் என்று இபிஎஃப் இன்று ஓர்…