என்.யூ.பி.இ.  : தைப்பூசத்திற்குக் குரல் கொடுத்த சரவணன், தொழிலாளர்களின் பிரச்சினைகளில்…

வங்கி ஊழியர்களின் தேசிய ஒன்றியத்தின் (என்.யூ.பி.இ.) தலைமைச் செயலாளர் ஜே சாலமன், மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணன், இனவாத அரசியல் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுப்பதாகவும், ஆனால் தொழிலாளர்களின் விஷயங்களில் மௌனம் காப்பதாகவும் கூறியுள்ளார். "குறிப்பாக கோவிட் -19 தொற்றுநோயின் இந்தக் கடினமான நேரத்தில், தொழிலாளர்களை மோசமாக பாதிக்கும்…

பி.கே.பி. என்றாலும், தைப்பூச விடுப்பில் வீட்டிலேயே பிரார்த்தனைகள் செய்யலாம் –…

ஜனவரி 28-ம் தேதி, தைப்பூசத் திருவிழா விடுமுறையை இரத்து செய்வதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, கெடா ம.இ.கா. இளைஞர் பிரிவு மாநில மந்திரி பெசார் சனுசி முஹமட் நோரிடம் கேட்டுக்கொண்டது. அதன் தலைவர் ஜீவபாலன் ஜெயராமன், இந்த முடிவு கெடாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் உணர்திறனை மதிக்கத் தெரியவில்லை…

அவசரகாலம் : `அம்னோ தும்மினால், நாட்டிற்கே காய்ச்சல் வரும்`

எஸ் அருட்செல்வன் | ஒவ்வொரு முறையும் அம்னோ நெருக்கடியை எதிர்நோக்கும் போது, நாட்டில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்படுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றல்ல. அதேபோல, ஒவ்வொரு முறையும் அவசரகாலத்தைப் பிரகடனம் செய்வதற்காக சொல்லப்படும் காரணங்களையும் நீங்கள் நம்பிவிடாதீர்கள். அம்னோவில் மகாதீர்-ரசாலிக் நெருக்கடியின் போது, நாட்டில் ஐ.எஸ்.ஏ. கடும் நடவடிக்கையான ஒப்பராசி லாலாங் வெடித்தது;…

அனைத்து மாணவர்களுக்கும் கோவிட் -19 திரையிடல் : சுகாதார அமைச்சின்…

நோய்க்கிருமியின் அறிகுறிகளைக் காண்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கோவிட் -19 பரிசோதனை கட்டாயமானது என்ற முடிவை அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்தது, அவர்கள் தங்குமிடங்களுக்குத் திரும்பவோ அல்லது தேர்வுகளுக்கு அமரவோ அனுமதிக்கப்படுவதற்கு முன்பு. இருப்பினும், மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப், அந்தச் செந்தர இயங்குதல் நடைமுறையில் மாற்றம் செய்யவேண்டிய…

இன்று 3,170 புதிய நேர்வுகள், மோசமான நிலையில் அதிக நோயாளிகள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,170 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூரும் கோலாலம்பூரும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகளைப் பதிவு செய்துள்ள போதிலும், அவை 35.4 விழுக்காடு மட்டுமே, காரணம்…

கூட்டரசுப் பிரதேசங்களிலும் 6 மாநிலங்களிலும் பிப்ரவரி 4 வரை பி.கே.பி.…

நாட்டில், சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர், பினாங்கு, கிளந்தான் மற்றும் சபா ஆகிய ஆறு மாநிலங்களிலும், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் கூட்டரசுப் பிரதேசங்களிலும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நீட்டிப்புடன், சரவாக் தவிர, மலேசியா முழுவதுமான பி.கே.பி. ஒரே நாளில் முடிவடையும்.…

‘கெடாவில் தைப்பூச விடுப்பு இல்லை,’ பிரச்சினைக்குக் கெடா எம்பி பதில்

ஜனவரி 28-ம் தேதி தைப்பூச நிகழ்வு விடுமுறை இல்லை என்ற பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசின் முடிவு, மாநில இந்துக்களின் உரிமைகளை மறுப்பதற்கான நோக்கம் கொண்டது அல்ல. கோவிட் -19 பரவலைத் தடுக்க, செந்தர இயங்குதல் நடைமுறைகளுக்கு (எஸ்.ஓ.பி.) இணங்கி, இந்துக்கள் எங்கு வேண்டுமானாலும் அத்திருவிழாவைக் கொண்டாடலாம்…

கெடாவில் தைப்பூச விடுப்பு இரத்து, அமைச்சரும் துணை முதல்வரும் விமர்சனம்

ஜனவரி 28-ம் தேதி, தைப்பூச நிகழ்வு விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம் சரவணனும் பினாங்கு துணை முதல்வர் II பி இராமசாமியும் விமர்சித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட இரண்டு வெவ்வேறு அறிக்கைகளில், கோவிட் -19 காரணமாக தைப்பூசக் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், விடுமுறைகள் தேவையில்லை…

பிரதமர் : ‘பாலினம் தொடர்பான வெறுப்பு பேச்சுக்குக் கடுமையான சட்டம்…

பாலினம் அல்லது பாலியல் நோக்குநிலை அடிப்படையிலான துன்புறுத்தல் உள்ளிட்ட வெறுக்கத்தக்கப் பேச்சுக்கு, ஆசியான் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் பரிந்துரைத்தார். இலக்கமுறை ஊடகத் தளங்களில் பகிரப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு எதிராகச் செயல்பட இச்சட்டம் பயன்படலாம் என்றார் அவர். "வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான…

சுஹாகாம் : 355 சட்டத் திருத்தங்கள் மனித உரிமைகளுக்கு ஏற்ப…

ஷரியா நீதிமன்றங்கள் (குற்றவியல் அதிகார வரம்பு) 1965 சட்டத்தில் (சட்டம் 355 என்றும் அழைக்கப்படும்) திருத்தம் செய்வதற்கானத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - அது சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு ஏற்ப உள்ளதை உறுதிசெய்ய. அனைவருக்குமான மனித உரிமை கொள்கைகள், பங்குதாரர்களுடனான உரையாடல் அமர்வுகள் மற்றும்…

அவசரநிலை சுயாதீனக் குழுவில், சைஃபுதீன், லோக், சுல்கிஃப்ளி

அவசரகால அமலாக்கத்தைப் பற்றி பேரரசருக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக சுயாதீனச் செயற்குழுவில் இணைய பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தனது பிரதிநிதிகளின் பெயர்களைச் சமர்ப்பித்தது. பி.எச். செயலகச் சபை இன்று வெளியிட்டுள்ல அக்கூட்டு அறிக்கையில், மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவர்கள், கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சைஃபுதீன் நாசுதியோன் இஸ்மாயில்,…

கோவிட் 19 : இன்று 4,008 புதிய நேர்வுகள், 11…

நாட்டில் இன்று, 4,008 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக எண்ணிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கு (48 விழுக்காடு), ஜொகூர் (11.7 விழுக்காடு), சபா (10.1 விழுக்காடு) எனப் புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2,374 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 246…

அவசரநிலை செயற்குழுவில் பி.எச். இணையும்

அவசர காலம் குறித்து மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஆலோசனை வழங்க உடனடியாக அமைக்கப்படவுள்ள சுயாதீனச் செயற்குழுவில் இணைய, பி.எச். மூன்று  பெயர்களைச் சமர்ப்பிக்கும் இன்று இயங்கலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பி.எச். தலைவர் அன்வர் இப்ராஹிம், அக்குழு குறித்த விவரங்களைச் சட்டத்துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசான் பி.எச்.க்கு…

அவசரநிலை பொருளாதாரத்தைப் புதுப்பிக்கிறது :  தெங்கு ஜஃப்ருலுக்கு நஜிப் ‘சவால்’

கோவிட் -19 தொற்றை எதிர்கொள்வதற்காக, நாடாளுமன்றத்தை இடைநிறுத்திய உலகில் ஒரு நாட்டை பெயரிடுமாறு நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸுக்கு, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று 'சவால்' விடுத்தார். சமூக ஊடக இடுகை ஒன்றில், எந்தவொரு நாடும் பொருளாதாரத்தை வலுப்படுத்த அவசரகாலத்தை அறிவிக்கவும், நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும் செயல்படவில்லை…

பி.கே.ஆர். : மலேசியா இனி முதலீட்டாளர்களின் தேர்வாக இருக்காது

வாகனத் துறையில் முதலீடு செய்ய, அண்டை நாடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தெரிவு செய்துள்ளது, மலேசியா இனி அவர்களின் தேர்வாக இருக்காது என்பதை நிரூபிக்கின்றது என்று பி.கே.ஆர். தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஜொகூர், தஞ்சோங் பெலெபாசில்,  வோக்ஸ்வேகன் பிராந்திய உதிரி பாகங்கள் விநியோக மையம் திறந்து வைக்கப்பட்டது, நாடு கோவிட்…

கோவிட் -19 தாக்கம் குறையும் வரை எஸ்பிஎம்-ஐ ஒத்திவைக்க வேண்டும்

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம். 2020 தேர்வைக், கல்வி அமைச்சு ஒத்திவைக்க வேண்டுமென பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், மாணவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான பிரிதொரு பொருத்தமான தேதிகளை நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு வெளியிட்ட ஓர் கூட்டு…

மக்கள் பராமரிப்பு உதவி தொடர்பலை மீண்டும் செயல்படுகிறது

கடந்த திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்ட, ‘மக்கள் பராமரிப்பு உதவி’ தொடர்பலை  [Bantuan Prihatin Rakyat (BPR)] 1800-88-2747, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தொடர்பலை இயங்கும்…

பி.கே.பி. 2.0 : ‘இந்த முறை இழப்பு முதல் பி.கே.பி.-ஐ…

கடந்த ஆண்டு மார்ச் முதல் மே வரையில், நாளொன்றுக்கு RM2.4 பில்லியனுடன் ஒப்பிடும்போது, ​​இம்முறை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் (பி.கே.பி.), நாளொன்றுக்கு RM600 மில்லியனை மட்டுமே இழக்க நேரிடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. முன்பு போலல்லாமல், நாட்டின் ஐந்து முக்கிய துறைகள் தொடர்ந்து செயல்பட, பி.கே.பி. 2.0 அனுமதிப்பதோடு,…

கோவிட் 19 : இன்று 3,631 புதிய நேர்வுகள், 14…

நாட்டில் இன்று, 3,631 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் (48 விழுக்காடு), சபா (14.5 விழுக்காடு), ஜொகூர் (10.1 விழுக்காடு) எனப் பதிவாகியுள்ளன. 2,944 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 238 பேர்…

அன்னுவார் : சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர், அம்னோ எம்.பி.க்களின் ஒப்புதலை…

அவசரகாலப் பிரகடனம் தொடர்பாக, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க வேண்டுமென, அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் கட்சியின் எம்.பி.க்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக கெத்தெரெ எம்.பி. அன்வார் மூசா கூறினார். இந்த விஷயத்தை வெளிப்படுத்திய முன்னாள் பி.என். பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா, அம்னோ…

உணவக இயக்க நேரம் : அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப்…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) தற்போது செயல்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் உள்ள உணவகங்களின் இயக்க நேரங்களை நீட்டிக்க முடியுமா, இல்லையா என்பது குறித்து அரசாங்கம் சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும். இரவு 8 மணி வரையிலான கால அவகாசம், அவர்களின் இரவு உணவிற்கு, குறிப்பாக தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பது…

‘அஸ்மினுக்கு எதிரான கோம்பாக் வாக்காளர்களின் வழக்கு, அரசியல் குற்றங்களுக்கான மறுமொழி…

முன்னாள் ஜொகூர் பாரு எம்.பி. ஷாஹ்ரீர் சமாட், கோம்பாக் வாக்காளர்கள் 10 பேர், எம்.பி. அஸ்மின் அலிக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள வழக்கு "அரசியல் குற்றத்தை" எதிர்ப்பதற்கான ஒரு வழி என விவரித்தார். தனது முகநூல் பதிவில், அம்னோ மூத்தத் தலைவருமான அவர், பிரதமர் முஹைதீன் யாசினின்  அரசாங்கம்…

நஸ்ரி அஜிஸுக்கு நேர்மறை கோவிட் -19

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கோவிட் -19 நோயாளியுடன் நெருங்கிய தொடர்புகொண்ட பின்னர், திரையிடல் செய்ததாக நஸ்ரி கூறினார். ஜஹரின் (மொஹமட் யாசின்), தனது வலைப்பதிவில், அவர்…