தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அளிக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மூடா மற்றும் பெர்சத்து விளக்கம் கோரியுள்ளனர். தனி அறிக்கைகளில், மத ஆலோசகர் வான் ஜி வான் ஹுசினின் கூற்றுக்கள் முன்னாள் தலைவர்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட குற்ற…
முழுமையான பொருளாதார அடைப்பு, 2.8 மில்லியன் மக்களை வேலை இழக்கச்…
அடுத்த மாதம் முழு பொருளாதார மூடல் அமல்படுத்தப்பட்டால், சுமார் 2.8 மில்லியன் மக்கள் வேலை இழக்க நேரிடலாம் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். பிப்ரவரி 4-ம் தேதி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 2.0 முடிவடைந்த பின்னர், அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு…
இன்று 3,585 புதிய நேர்வுகள், 11 மரணங்கள், அவசரப் பிரிவில்…
கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,585 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று 11 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் கூறினார். ஆக, நாட்டில் இதுவரையில் 700 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர். “இன்று கோலாலம்பூர்…
நாடாளுமன்ற இடைநீக்கம், பிரதமரின் ஆலோசனைக்கு அன்வர் சவால்
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், அவசரக் காலத்தில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை, நீதித்துறை மறுஆய்வு செய்ய கோரி விண்ணப்பம் செய்தார். மற்றவற்றுடன், அவசரக் காலங்களில் நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு, மாமன்னருக்குப் பிரதமர் அளித்த அறிவுரை, சட்டத்திற்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அன்வர்…
‘கிம்மா’வை கைப்பற்றும் எண்ணம் பெஜுவாங்’கிற்கு இல்லை
மலேசிய முஸ்லீம் இந்தியக் காங்கிரஸ் (கிம்மா) கட்சியை, பெஜுவாங் கைப்பற்ற எண்ணங்கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டை, டாக்டர் மகாதீர் முகமதுவின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா மறுத்துள்ளார். பெஜுவாங் கிம்மாவைக் கைப்பற்றுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அபுபக்கர் கூறினார், ஏனெனில் சங்கங்கள் பதிவாளரின் (ஆர்.ஓ.எஸ்.) அனைத்து தேவைகளையும் பெஜுவாங்…
பி.எச்.-இல் இணைய ம.இ.கா.வுக்கு அழைப்பு
அமானாவைச் சேர்ந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ம.இ.கா.வை பக்காத்தான் ஹராப்பானில் இணைந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். பாஸ் கட்சியைச் சார்ந்த, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி, மாநிலத் தைப்பூச நிகழ்வு விடுமுறையை இரத்து செய்த விவகாரம் தொடர்பில், டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர், முகமட் சோஃபி அப்துல்…
பிஐபிஜிஎன் : பிடிபிஆர்-உடன் பொருந்திக்கொள்ள ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்
பள்ளி அமர்வு தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரமே ஆன நிலையில், இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறை சில பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.பி.ஆர். அணுகுமுறையில் கற்பிக்க ஆசிரியர்கள் போதுமான திறனைப் பெற்றிருக்கவில்லை, இது கற்றல் செயல்முறையைச் சீர்குலைக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். இருப்பினும், கல்வித்துறையில் 'வலிமையானவர்கள்',…
3,048 புதிய நேர்வுகள், இரண்டு வாரங்களில் நிலைமை நிலையாகும் என்று…
கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,048 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய பாதிப்புகள் இந்த 11 நாட்களில் குறைந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை "நிலையாகும்" என்று சுகாதார அமைச்சு நம்புகிறது. இதற்கிடையில், இன்று 11 இறப்புகள்…
என்யூடிபி : 11 ஆசிரியர்கள் பாதிப்பு, பிபிஇ கொடுக்கப்பட்டதா? எஸ்ஓபி…
மாணவர்களுக்கு நேருக்கு நேர் கற்பிக்கப் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய வேண்டுமென, மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவை சங்கம் (என்யூடிபி) மலேசியக் கல்வி அமைச்சைக் கேட்டுகொண்டுள்ளது. திரெங்கானுவில் 11 ஆசிரியர்கள் கோவிட் -19 தொற்றுக்கு இலக்கானதைத் தொடர்ந்து இக்கேள்வி எழுந்துள்ளது. “அந்தச் செய்தி குறித்து…
`ஓராண்டு கழிந்தது, கோவிட் -19 எப்போது முடியும் என்று தெரியவில்லை’
கோவிட் -19 தொற்றின் முதல் வழக்கை மலேசியா அறிவிப்பு செய்து, இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது, ஆனால் தொற்றுநோய் பரவல் இன்னும் ஒரு முடிவைக் காணவில்லை என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். "நாம் ஒரு வருடமாக கோவிட் -19 தொற்றுடன் போராடி…
`ஜிஇ-14 கூட ம.இ.கா. உறுப்பினர்கள் பாஸ்-ஐ ஆதரிக்கவில்லை, பி.எச்.-க்குதான் வாக்களித்தனர்’
15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15) அவரை ஆதரிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை உட்பட, ம.இ.கா. தலைவரின் அறிக்கைகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு, முக்ரிஸ் மகாதீருக்குப் பதிலாக, மாநில அரசை ஆட்சி செய்யத் தொடங்கிய சனுசி, கடந்த…
டி.வி.பி. கூடுதலான ஒரு செயல்முறை, பி.டி.பி.ஆர்.-ஐ ஈடுசெய்யாது – மஹாடி…
தொலைக்காட்சி வழி கல்வியை (டிவிபி) ஒரு கூடுதல் முறையாக மட்டுமே பயன்படுத்த முடியும், அதனால் முழு இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பிடிபிஆர்) செயல்முறையை ஈடுசெய்ய முடியாது என மலேசியக் கலை மற்றும் ஊடக ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மஹாடி ஜே. முராத் விளக்கினார். 1972-ஆம் ஆண்டில்,…
‘தொற்றாலும் பட்டினியாலும் மக்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை’
இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி. 2.0) சில நெகிழ்வுத்தன்மைகளோடு அமலில் உள்ளது, குறிப்பாக பொருளாதாரத் துறைக்கு நடைமுறைப்படுத்துவது, கடினமான ஒன்றுதான், என்றாலும் மக்களின் சுகாதார அம்சங்களையும் பொருளாதாரத்தையும் சமன் செய்ய இது அவசியமாகிறது. மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப்பைப் பொறுத்தவரை, பி.கே.பி. 2.0, பெரும்…
சுவாராம் : கைதியின் மற்றொரு கொடூர மரணம், ஐபிசிஎம்சியின் அவசியத்தை…
கடந்த ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி, பெந்தோங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில், ஜி ஜெஸ்துஸ் கெவின்’னின் மரணத்தில் தொடர்புடையவர்களைச் சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி கண்டித்தார். இந்தப் பிரச்சினையில், காவல்துறை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளது எனும் குற்றச்சாட்டுகள், காவல்துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தின்…
யூரோச்சேம் உறுப்பினர்களுக்கு அறிவிப்பு : தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை என்றால்…
மலேசியாவில் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், பிப்ரவரி 4-க்குப் பிறகு, ஒரு விரிவான பொருளாதார அடைப்பை அறிவிக்க அரசாங்கம் விரும்புகிறது என்று, ஐரோப்பிய-மலேசியா வர்த்தகத் துறையின் (யூரோச்சேம் மலேசியா) தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வென் ஷ்னைடர் அதன் உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் சுட்டிக்காட்டியுள்ளது. மலேசியாகினி தொடர்பு…
மாவட்டம், மாநில எல்லைகளைக் கடக்க கிளாந்தான் காவல்துறை 52,000-க்கும் மேற்பட்ட…
மாநிலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமல்படுத்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 16 முதல், 52,000-க்கும் மேற்பட்ட மாவட்ட, மாநில எல்லைகளைக் கடப்பதற்கான விண்ணப்ப அனுமதி கடிதங்களுக்குக் கிளாந்தான் காவல்துறை ஒப்புதல் அளித்துள்ளது. கிளாந்தான் காவல்துறைத் தலைவர், டி.சி.பி. ஷாஃபியன் மாமாட், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் முதலாளிகள் இல்லாத அனுமதிக்கப்பட்ட…
பத்து மலை தைப்பூசத் தேர் அணிவகுப்பிற்கு, நிபந்தனைகளோடு அனுமதி
தைப்பூசத் திருவிழாவையொட்டி, முருகக் கடவுளின் திருவுருவச் சிலையை ஏற்றிச் செல்லும் தேர் ஊர்வலத்திற்குத், தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்வார் மூசா அறிவித்தார். முருகக் கடவுளின் சிலையை, ஜாலான் பண்டார் கோயிலில் இருந்து, பத்துமலை குகைக் கோயிலுக்கு ஏற்றிச் செல்லும் தேர் ஊர்வலம்,…
இன்று ஆக அதிக நோய்த்தொற்று, நோயிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை பதிவானது
கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,275 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 4,313 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆக, இன்று இவை இரண்டுமே ஆக அதிக தினசரி எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன. இதற்கிடையில், இன்று அவசரப் பிரிவில் 260…
பி.என்.-இன் அவசரநிலை ஆலோசனையில் 114 அல்லது 115 எம்.பி.க்கள் உடன்படவில்லை…
எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் அவசரகாலத் திட்டத்தை நிராகரிக்க ஒப்புக்கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை, "போதுமானதை விட அதிகமாக" இருப்பதாக இன்று கூறினார். இதுவரை, 114 முதல் 115 எம்.பி.க்கள் வரை அவசரகாலத்தை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக அன்வர் கூறினார். இந்தத் தீர்மானத்தைப் பரிசீலித்து,…
விரிவான கடன் தடை வழங்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்து
முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது (பி.கே.பி.) நடந்ததைப் போல இப்போதும், அரசாங்கம் கடன் தடையைத் தானாகச் செயல்படுத்த வேண்டும் என்று 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருதுகின்றனர். தற்போதைய பி.கே.பி. 2.0 செயல்பாட்டின் தாக்கத்தால், பொதுமக்களிடையேயான விரக்தியைப் போக்க இந்த நடவடிக்கை உதவும் என்று அவர்கள் கூறினர்.…
கஞ்சா இலைகளுடன் இணைந்த கட்சி சின்னம் : ஃபாஹ்மி ரேஸா-ஐ…
கஞ்சா இலை படத்துடன், பெர்சத்து கட்சி சின்னத்தை இணைத்து உருவாக்கிய உருவடிவத்தைச், சமூக ஊடகங்களில் பதிவேற்றிய, ஆர்வலர் மற்றும் வரைகலை வடிவமைப்பாளர் ஃபஹ்மி ரேஸாவின் நடவடிக்கையைப் பெர்சத்து இளைஞர் பிரிவு (அர்மடா) கண்டித்துள்ளது. பெர்சத்து உறுப்பினர்களில் ஒருவர், நேற்று அதிக அளவிலானப் போதைப்பொருள் வைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில்…
கோவிட் -19 நோயாளி தற்கொலை – மனச்சோர்வு காரணமாக இருக்கலாம்
கோவிட் -19 தொற்றினால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படும் முதியவர் ஒருவர், ஶ்ரீ கெம்பாங்கன், பண்டார் புத்ரா பெர்மாயில் உள்ள அவரது வீட்டில் நேற்று இறந்து கிடந்தார். செர்டாங் மாவட்டக் குற்றவியல் புலனாய்வு பிரிவு தலைவர், மொஹமட் அக்மல்ரிசல் ராட்ஸி கூறுகையில், 66…
2014 முதல் கெடாவில் தைப்பூச விடுமுறை – உண்மையைச் சரிபார்க்கவும்
கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி மொஹமட் நோரின் கூற்றுப்படி, "கடந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர" மாநிலத்தில் தைப்பூசக் கொண்டாட்டத்திற்கு விடுமுறை இல்லை. அதன் அரசியல் செயலாளர் அஃப்னான் ஹமிமி தைப் அசாமுடின், ஒரு முகநூல் பதிவில், தைப்பூசத் தினத்திற்கு 2017-ம் ஆண்டு தொடங்கியே, கெடாவில் நிகழ்வு விடுமுறை…
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு! – சிவாலெனின்
தோட்டப்புறங்களில் நம் சமூகம் விரிந்து பரவிக் கிடந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம், அங்குப் பயின்ற நம்மின மாணவர்களின் எண்ணிக்கையும் பெருமிதம். தோட்டத் துண்டாடலில் வாழ்வியல் அடையாளம் தொலைத்து நகர்புறங்களுக்கும், அதனை ஒட்டியப் பகுதிகளிலும் இந்தியர்கள் குடியேறிய நாள் முதல், தமிழ்ப்பள்ளிகளும் அதன் அடையாளத்தையும் அதன் செழுமையுற்ற…