அஸ்ராஃப் : பெர்சத்துவும் முஹிதீனும் ‘அம்னோவுக்குத் திரும்ப வேண்டிய நேரம்…

பிரதமர் முஹைதீன் யாசினும் அவரது தலைமையிலான பெர்சத்து கட்சியும் 'அம்னோவுக்குத் திரும்ப வேண்டிய நேரம் இது', என்று அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ராஃப் வாஜ்டி டுசுகி கூறினார். "முஹைதீன் பரிந்துரைத்தபடி, ‘உம்மா’க்களின் ஒன்றிணைப்பு வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, பிரதமர், பெர்சத்து உறுப்பினர்களுடன் அம்னோவிற்குத்…

முஹைதீன் : ஜிஇ15-க்கான ஏற்பாடுகள் குறித்தும் பிஎன் உச்சமன்றக் கூட்டத்தில்…

தேசியக் கூட்டணியின் (பி.என்.) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று தலைமை தாங்கினார், அதில் 15-வது பொதுத் தேர்தலுக்கான (ஜிஇ15) ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களைத் தொட்டு பேசப்பட்டுள்ளது. முஹைதீன் தனது முகநூல் பக்கப் பதிவு ஒன்றில், பி.என். உறுப்பு கட்சிகளின் கூட்டணியை நெறிப்படுத்தவும், பி.என்.…

மலேசிய மனித உரிமை அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை, சுஹாகாம் ஏமாற்றம்

2019 சுஹாகாம் ஆண்டு அறிக்கை, இவ்வாண்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. ஓராங் அஸ்லி, பெண்கள் மற்றும் குழந்தைகள், மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகள் தொடர்பான ஆணையத்தின்…

ரெட்சுவான் : மருத்துவமனை துப்புரவு பணியாளர்களுக்கு RM300 செலுத்தும் ‘ஒன்-ஆஃப்’…

மருத்துவமனை துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டிய தொகை அல்லது ‘ஒன்-ஆஃப்’ RM300 வழங்க வேண்டும் என்ற ஃபஹ்மி ஃபட்ஸில் (பி.கே.ஆர்- லெம்பா பந்தாய்) முன்மொழிவைப் பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு கடமைகள்) மொஹமட் ரெட்சுவான் யூசோஃப் நிராகரித்தார். நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள், தாதியர், மருத்துவ உதவியாளர்கள்…

கோம்பாக் வாக்காளர்கள் அஸ்மின் அலி மீது வழக்கு தொடர்ந்தனர்

கடந்த பிப்ரவரி மாதம், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அரசாங்கம் வீழ்ச்சிக்குக் காரணமான ‘ஷெரட்டன் நடவடிக்கை’ மூலம் மோசடி செய்ததாகவும்,  நம்பகத்தன்மையை மீறியதாகவும் கூறி, கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த, வாக்காளர்கள் 10 பேர், தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்மின் அலி மீது வழக்குத் தாக்கல் செய்தனர். 36…

கோவிட் 19 : இன்று 1,472 புதியத் தொற்றுகள், ஒரு…

நாட்டில், இன்று மதியம் வரையில், 1,472 கோவிட் -19 புதியத் தொற்றுகளும், 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. புதிய வழக்குகளில் பாதி, சிலாங்கூர், கிள்ளானில் அமைந்துள்ள ‘டோப் க்ளோவ்’ கையுறை தொழிற்சாலை தொடர்ப்புடைய தெராத்தாய் திரளையிலிருந்து வந்தவை, அவை மாநிலத்தின் மொத்தப் புதிய வழக்குகளில், 87.3…

அன்வாரிடம் அதிருப்தி, வாரிசான் எம்.பி.க்கள் தொகுதி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை

நாடாளுமன்றம் | மக்களவையில் இன்றைய தொகுதி வாக்களிப்பிற்கு வாரிசான் எம்.பி.க்கள் வருகை தராதது, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மீதான அவர்களது விரக்தியைக் காட்ட வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவாகும். கடந்த வாரம், 2021 பட்ஜெட்டிற்கான கொள்கை வாக்கெடுப்பில், எதிர்க்கட்சியின் செயல்பாட்டைத் தொடர்ந்து, வாரிசான் ஒரு "புதிய தலைமைத்துவம்” அக்கூட்டணிக்குத்…

அஸ்மினின் குற்றச்சாட்டு தவறானது – மகாதீர் வாதிடுகிறார்

விமர்சனம் l தேசியக் கூட்டணியை (பி.என்.) நிறுவ, நான் திட்டமிட்டேன் என்று அஸ்மின் என் மீது குற்றஞ்சாட்டியுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது பி.என். ஊழல்வாதிகளால் ஆனது, அதுமட்டுமின்றி, அம்னோ ஆதரவுடன் இருப்பதால் நிச்சயமாக அது உண்மையல்ல என்று நான் பலமுறை விளக்கியுள்ளேன். நான் அதைத் திட்டமிட்டிருந்தால், அது நிஜமாகும்போது நான் ஏன்…

கோவிட் 19 : இன்று 1,212 புதியத் தொற்றுகள், 3…

நாட்டில், இன்று மதியம் நிலவரப்படி 1,212 புதிய கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் 3 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் (43 %) பதிவாகியுள்ளன, அடுத்த நிலையில் சபா மாநிலம் (26.9 %) உள்ளது. இன்று, சபாவில் 2…

இந்திரா வழக்கில் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பியுங்கள், ஐ.ஜி.பி.-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மழலையர் பள்ளி ஆசிரியர் எம் இந்திராகாந்தி தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராகப் பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென, தேசியக் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) உட்பட நால்வருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை, இ-மறுஆய்வு (இயங்கலை) வழக்கை நிர்வகிக்கும் போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த அக்., 28…

`வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தாமதம்’

கடிதம் | இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் உள்ள சிக்கல்களை ஆராய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்தது. ஆனால், சமீபத்தில்தான் ஒரு பெரிய உற்பத்தியாளர், தங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் திருப்திகரமான வாழ்க்கை வசதிகளை வழங்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அந்நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை…

‘பொய் சொல்வதை அஸ்மின் நிறுத்த வேண்டும்’ – பெஜுவாங்

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணமான ஷெரட்டன் நடவடிக்கையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது ஈடுபட்டார் என்று அஸ்மின் அலி பொய் சொல்வதாகக் குவாங் சட்டமன்ற உறுப்பினர் சல்லேஹுதீன் அமிருதீன் தெரிவித்தார். “நான் ஷெராடன் ஹோட்டலில் இருந்தேன், துன் மகாதீர் மற்றும் முக்ரிஸ் ஆகியோருக்குத் தெரியாமல் எஸ்டி…

கோவிட் 19 : இன்று 1,309 புதியத் தொற்றுகள், 493…

நாட்டில், இன்று மதியம் வரையில், 1,309 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட 1,000 பாதிப்புகள், தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மையமாக இருந்த சபாவுக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவில் மொத்தம் 325 புதியப் பாதிப்புகளும், தீபகற்ப மலேசியாவில் 984 புதிய நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.…

நான் இன்னும் டாக்டர் மகாதீரை மதிக்கிறேன் – அஸ்மின்

தேசியக் கூட்டணி (பி.என்.) நிறுவப்பட்டதைத் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவைத் தன் மரியாதைக்குரிய ஒரு நபராக பார்ப்பதாக மூத்த அமைச்சர் அஸ்மின் அலி கூறினார். “எனக்கு இன்னும் டாக்டர் மகாதீர் மீது அன்பு, மரியாதை உண்டு. "இருப்பினும், எங்களிடம் முன்கூட்டியேத் தெரிவிக்காமல்,…

துணைப் பிரதமர் பதவி : பிரதமரை வற்புறுத்துவதை நிறுத்துக, அம்னோ’வை…

துணைப் பிரதமர் பதவியைக், கட்சிக்குக் கொடுக்க வேண்டுமென்று, பிரதமரை வற்புறுத்த வேண்டாம் என டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இன்று அம்னோ தலைவர்களிடமும் உறுப்பினர்களிடமும் கேட்டுக் கொண்டார். துணைப் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு முழுமையாக உள்ளது என்று அம்னோ தலைவருமான அவர்…

பெட்ரியோட் : கோவிட் -19 தொற்றின் போது, பி.எல்.கே.என்.-ஐ திரும்ப…

தேசியத் தேசபக்தி சங்கத்தின் (பெட்ரியோட்) தலைவர் மொஹமட் அர்ஷத் ராஜி, தேசியச் சேவைப் பயிற்சி திட்டத்தை (பி.எல்.கே.என்.) மீண்டும் நடத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு, கோவிட் -19 தொற்றைத் தொடர்ந்து, மிகவும் பொருத்தமற்ற நேரத்தில் செய்யப்பட்டுள்ளது என்றார். “காகிதத்தில் உள்ள நோக்கம் நல்லதாக இருந்தாலும், ​​சிறந்த மற்றும் மலிவான மாற்றுத்…

‘பிரதமர் ஜி.இ.க்காக காத்திருக்கத் தேவையில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பின் வழி  மக்கள்…

பிரதமர் முஹைதீன் யாசின், கோவிட் -19 தொற்றுநோய் முடிவடையும் வரை காத்திருந்து, பொதுத் தேர்தலை (ஜிஇ) நடத்தி, மக்களின் ஆணையைத் திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அதனைச் செய்யலாம் என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரீம் கூறினார். நம்பிக்கையுள்ள அல்லது…

அஸ்மின்: டாக்டர் எம் பிரதமராக இருப்பதை உறுதி செய்யவே பி.என்.…

தேசியக் கூட்டணியை (பி.என்.) நிறுவுவதற்கான யோசனை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அவர்களிடமிருந்து வந்தது என்று மூத்த அமைச்சர் முகமது அஸ்மின் அலி கூறினார். மகாதீரை இரு தரப்பிலிருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கும் ஒரு பிரதமராக மாற்றுவதே அதன் முகான்மை நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.…

கோவிட் 19 : இன்று 1,315 புதியத் தொற்றுகள், முதலிடத்தில்…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,315 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,110 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய 4 இறப்புகளும் சபாவில் பதிவாகியுள்ளன, இருவர் மலேசியர்கள், இருவர் வெளிநாட்டவர். ஆக, நாட்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 354-ஆக பதிவாகியுள்ளது. அவசரப்…

பெரும்பான்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அன்வார் இராஜினாமா செய்வார் –…

மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதை நிரூபிக்கத் தவறினால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார் என்று நான்கு எம்.பி.க்கள் தெரிவித்தனர். மலேசியாகினியிடம் பேசுகையில், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த மறுத்த அவர்கள், பி.கே.ஆர் மற்றும் டிஏபி பிரதிநிதிகளாவர். “உண்மைதான், உண்மைதான்.…

‘வந்த பாதையை மறந்துவிடாதீர்கள்’ – டிஏபி இளைஞர் பிரிவுக்கு ஏஎம்கே…

எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற டிஏபி இளைஞர்களின் அறிக்கை மற்றும் பி.கே.ஆருடன் "பிரிந்து செல்வதற்கான அச்சுறுத்தல்" மூர்க்கத்தனமானவை என்று சிலாங்கூர் பிகேஆர் இளைஞர்  (ஏ.எம்.கே) பிரிவின் தலைவர் நஜ்வான் ஹலிமி விவரித்தார். கடந்த வியாழக்கிழமை, மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்புக்கான…

பினாங்கு எல்ஆர்டிக்கு நிதியளிப்பதற்கான உத்தரவாதத்தைப் புத்ராஜெயா திரும்பப் பெறுகிறது

இரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) திட்டத்திற்காக, பினாங்கு மாநில அரசாங்கம் விண்ணப்பித்த RM2.04 பில்லியன் கடனுக்குத் தேசிய முன்னணி (பிஎன்) அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளது. தி எட்ஜ் மார்க்கெட்ஸ்’ அறிக்கையின்படி, RM9.5 பில்லியன் திட்டத்தின் பகுதி கடனுக்கான அரசாங்க உத்தரவாதத்தை வழங்க வேண்டாம் என்று புத்ராஜெயா…

அன்வர் விமர்சனத்திற்கு உள்ளானபோது, மாட் சாபு ஒத்துழைப்பைத் தற்காத்தார்

மக்களவையில் 2021 பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்து பி.கே.ஆர். தலைவரின் முடிவில் "கோபமும் ஏமாற்றமும்" இருப்பதாக முன்னர் அறிவித்த போதிலும், அன்வர் இப்ராஹிமுடன் கூட்டுறவைப் பேணுவேன் என்று அமானா தலைவர் மொஹமட் சாபு கூறினார். கூட்டணி அமைத்தப் பிறகு, "பிரித்தல் கடினம்" என்ற அவர், அதே நேரத்தில், கூட்டணியில் உறுப்பினர்களின்…