கோவிட் 19 : இன்று 1,335 புதியத் தொற்றுகள், 2…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,335 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 2 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 1,069 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதியத் தொற்றுகள் அதிகமாக சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் சபா மாநிலங்களில் பதிவான நிலையில், 6 மாநிலங்கள் மற்றும்…

‘பேராக் நெருக்கடியை வாய்ப்பாகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்’

பேராக் நெருக்கடியை ஒரு வாய்பாகக் கொண்டு, 2021 வரவுசெலவுத் திட்டம், அடுத்த பொதுத் தேர்தலுக்கானப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மீண்டும் விவாதிக்க ஒரு வாய்ப்பாக மாற்றுமாறு டிஏபி இளைஞர் துணைத் தலைவர் மொஹமட் ஷாகிர் அமீர் வலியுறுத்தினார். பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நிர்வாகத்தின் போது தொடங்கிய நிர்வாக…

இன்று காலை ஜாஹித் பேராக் சுல்தானைச் சந்தித்தார்

அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை ஈப்போவில் அமைந்துள்ள இஸ்தானா கிந்தாவில் இன்று காலை சந்தித்தார். பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இன்று காலை 9.48 மணிக்கு அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்தார். நேற்றிரவு, மாநில அளவிலான அம்னோ கூட்டத்திற்குப் பிறகு, நிருபர்களைச்…

எம்பி வேட்பாளருக்கான மூன்று பெயர்களைப் பேராக் அம்னோ பரிசீலித்து வருகிறது

பேராக் அம்னோ தலைவர்கள், நேற்றிரவு ஈப்போவில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு, மந்திரி பெசார் (எம்பி) வேட்பாளர் பரிந்துரை குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டனர். இருப்பினும், மூன்று பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாகக் கட்சி வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது. "இதுவரை, பேராக் எம்பி பதவிக்கு மூன்று பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதாவது,…

கோவில் இடிக்கப்பட்டதைக் கேட்ட ம.இ.கா.வைத் தடை செய்ய சொன்ன கெடா…

தமிழர் மரபு வழிபாட்டுத் தளத்தை இடித்ததைக் கேட்ட ம.இ.கா.வைக் குறை சொல்லி, தடை செய்ய சொன்ன கெடா மாநில முதல்வருக்கு, மலேசியத் தமிழ்ச் சமயப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. காலனித்துவ ஆட்சியில் கட்டப்பட்டதாக நம்பப்படும் பழமை வாய்ந்த மரபுசார் வழிபாட்டு முனீசுவரர் திருக்கோவிலை இடித்து தள்ளியதுடன், அதற்கு நீதி…

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு? – முனைவர் குமரன்…

மலேசிய மக்கள் தொகை அதிகரித்து வருவது கண்கூடு என்றாலும் பூமிபுத்திராக்களை விடவும் சீனர் மற்றும் இந்தியர்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இன எண்ணிக்கை வீழ்ச்சியினால், புதியக் கட்சி அரசியல் அணுகுமுறைகளும் தோன்றி வருகின்றன. அதைப் பற்றி பிறகு காண்போம். ஒரு பொருளைக் கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆள்…

மதுபானத்திற்கு மட்டுமே ஆட்சேபனை, மற்ற ஹலால் அல்லாதப் பொருட்களுக்கு அல்ல

ஜெராம் சட்டமன்ற உறுப்பினர், மொஹமட் ஷைட் ரோஸ்லி, சமீபத்தில் ஜெயா பல்பொருள் மளிகை அங்காடி கடைக்கு எதிராக, புஞ்சாக் ஆலாம் குடியிருப்பாளர்கள் சார்பில் தான் முன்வைத்த எதிர்ப்பு, மதுபானங்களுக்கு மட்டுமே, மற்ற ஹலால் அல்லாதப் பொருட்களுக்கு அல்ல என்று கூறியுள்ளார். ‘புஞ்சாக் ஆலாமில் வசிக்கும் 90 விழுக்காடு, முஸ்லிம்…

பெர்சத்துவிடம் ‘பழிவாங்கும் தீர்மானம்’ இருக்கிறதா, ஜொகூர் பி.எச். ஆராயும்

ஜொகூர் மாநிலச் சட்டமன்ற அமர்வின் போது, "பழிவாங்கும் தீர்மானம்" ஏதேனும் பெர்சத்துவுக்கு இருந்தால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஜொகூர் மக்களின் நலன்களுக்கும் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கும். ஜொகூர் அமானாத் தலைவர், அமினோல்ஹுடா ஹாசன், ஜொகூர் பி.கே.ஆர். தலைவர் சையத் இப்ராஹிம் சையத் நோ மற்றும் ஜொகூர் டிஏபி…

‘யூபிஎஸ்ஆர் இல்லாமலேயே போகலாம்’

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வை, இரத்து செய்வதற்கான திட்டம் தற்போது கல்வி அமைச்சின் ஆய்வின் இறுதி கட்டத்தில் உள்ளது. துணைக் கல்வி அமைச்சர் I, முஸ்லீமின் யஹாயா, இது குறித்த ஆய்வுகள் முடிந்ததும், விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றார். "பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கம், யூபிஎஸ்ஆர் தேர்வு…

கோவிட் 19 : இன்று 1,123 புதியத் தொற்றுகள், 4…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,123 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,143 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 391 புதியப் பாதிப்புகளுடன் சபா இன்று மீண்டும் தினசரி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது, அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் 265 மற்றும் சிலாங்கூரில்…

`உலகளாவிய ஆசிரியர்` பரிசை வென்றவர், பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்

‘உலகளாவிய ஆசிரியர் 2020’ விருதை வென்றவரான இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர், ரஞ்சிட்சின் டிசாலே, தான் வென்ற 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசை, தனது சகப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். அத்தொகையை, மலேசியக் கல்வி திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று மலேசியாவைப் பிரதிநித்து இப்போட்டியின் இறுதிசுற்று வரை தேர்வான…

கோவிட் 19 : இன்று 1,141 புதியத் தொற்றுகள், அவசரப்பிரிவில்…

நாட்டில், இன்று மதியம் வரையில், 1,141 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், இறப்புகள் ஏதும் நேரவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும், தீவிரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் (129) மற்றும் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுபவர்களின் (53) எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில், 1,144 நோயாளிகள்…

அஹ்மத் ஃபைசல் நம்பிக்கை வாக்குகளைப் பெறத் தவறிவிட்டார்

இன்று, பெர்சத்து துணைத் தலைவரும் செண்டிரியான் சட்டமன்ற உறுப்பினருமான அஹ்மத் பைசல் அஸுமு நம்பிக்கை வாக்கெடுப்பில், மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறிவிட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் 10 பேர் அவரை ஆதரித்த நிலையில், 48 வாக்குகள் அவரை நிராகரித்தன. ஒன்று நடுநிலை வாக்கு. இந்தக் கோரிக்கையை,…

பி.கே.பி.யின் போது வெளிநாட்டவர் தற்கொலை வழக்குகள் அதிகம் – என்.ஜி.ஓ.க்கள்…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) காலகட்டத்தில், வெளிநாட்டவர் தற்கொலை புள்ளிவிவரங்கள் குறித்து வெளிநாட்டவர் மற்றும் அகதிகள் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.) கவலை தெரிவித்தன. கோவிட் -19 தொற்றால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று தெனாகனீத்தா கூறியுள்ளது. "காவல்துறையினர் பகிர்ந்துள்ள…

பி.கே.பி.யின் போது 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்துகொண்டனர்

இவ்வாண்டு மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 49 வெளிநாட்டினர் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர், மலேசியாவிற்கு மனிதவளத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். புக்கிட் அமான் வழக்கு மற்றும் சட்டப்பிரிவு பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, அதிகம் தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலில் மியான்மர் நாட்டவர்கள் முதல் நிலையில்…

ஏன் அவசரமாக கோயில் இடிக்கப்பட்டது என்பதை கெடா எம்பி விளக்க…

அண்மையில் கெடா மாநிலத்தில் ஒரு கோயில் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி, அம்மாநிலத்தின் கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று மனிதவளத் துறை அமைச்சர் எம் சரவணன் கேட்டுக்கொண்டார். ம.இ.கா. துணைத் தலைவரான அவர், முஹம்மது சனுசியின்…

கோவிட் 19 : இன்று 1,075 புதியத் தொற்றுகள், 11…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,075 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 11 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 948 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிலாங்கூர் சுங்கை பூலோ மருத்துவமனையில் ஐவர் மரணமடைந்துள்ளனர். சபா, ஜொகூரில் தலா இருவரும், நெகிரி செம்பிலான், கிளந்தானில் தலா…

‘ம.இ.கா. மட்டுமே இந்தியர்களைக் கவனித்துக்கொள்கிறது என்று கருத வேண்டாம்’ –…

இந்தியச் சமூகத்தின் நலனை, ம.இ.கா. மட்டுமே கவனிக்கிறது என்றக் கருத்தை உருவாக்க வேண்டாம் என்று பாஸ் ஆதரவாளர்கள் மன்றம் (டிஎச்.பி.பி) இன்று ம.இ.கா.வைக் கேட்டுக்கொண்டது. சமீபத்தில், கெடாவில் கோயில் இடிக்கப்பட்ட பிரச்சினை குறித்து டி.எச்.பி.பி தலைவர் என் பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த விவகாரம் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.…

‘வெளிநாட்டில் பிறந்த மலேசியப் பெண்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்படாது’

மக்களவை l வெளிநாட்டினரைத் திருமணம் செய்துகொண்ட மலேசியப் பெண்களுக்கு, வெளிநாட்டில் குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு இந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் பாதுகாப்பும் இறையாண்மையும் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மலேசியப் பெண்களுக்கு வெளிநாட்டு கணவர்களுடன், வெளிநாட்டில் பிறந்த குழந்தைகள், இரட்டைக் குடியுரிமை பெறுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்தக் கொள்கை என்று…

‘கெடா பாஸ் முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்துகிறது’

பி இராமசாமி | கெடாவில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாநிலப் பாஸ் அரசு துன்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்து கோயில் உடைப்புகள் தொடர்பாக மக்களைத் தூண்ட முயற்சித்ததாகவும், கெடா பாஸ் அரசு இந்து கோயில்களுக்கு நிதி ஒதுக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டியதற்காகவும் ம.இ.கா. தடை செய்யப்பட வேண்டும் என்றால், பாஸ்-க்கு…

`அரசாங்கத்தைக் கைப்பற்ற அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு மட்டும் போதாது’ – அரசியல்…

அரசாங்கத்தை மீட்டெடுக்க பாஸ் ஒத்துழைப்பு மட்டும் போதுமானது என்று அம்னோ நம்பிக்கை காட்டியிருந்தாலும், அரசியல் ஆய்வாளர்கள் இந்த அனுமானத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். அந்த இலக்கை அடைய அம்னோவுக்கு மற்ற கட்சிகளின் உதவி தேவை என்று சிலர் நம்புகிறார்கள், குறிப்பாக கலப்பு வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் வெல்வதற்கு. நேற்று,…

‘பட்ஜெட்டை நிராகரிக்கத் தவறினால், அன்வர் பிரதமர் வேட்பாளர் ஆதரவை இழப்பார்’

2021 வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்கட்சி நிராகரிக்கத் தவறினால் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் நம்பகத்தன்மை போய்விடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் விவரித்தனர். உண்மையில், தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தின் 2021 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணிக்குள்ளேயே  பிரதமர் வேட்பாளர் ஆதரவை அன்வர் இழக்க நேரிடும்…

கெடா எம்பி: சட்டத்தை மீறும்படி தூண்டினால், ம.இ.கா.வைத் தடை செய்ய…

ம.இ.கா. தேசிய முன்னணியின் உறுப்புக்கட்சியாக இருந்தாலும், "சட்டத்தை மீறுவதற்கு மக்களைத் தூண்டுகிறது" என்று கண்டறியப்பட்டால், அக்கட்சி சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று கெடா மந்திரி பெசார், முஹம்மது சனுசி மொஹாட் நோர் தெரிவித்துள்ளார். ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக, சட்டத்தை மீறும் நபர்களையோ அல்லது கட்சிகளையோ இந்த…