மலாக்கா காவல்துறையினரால் கடந்த மாதம் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான புக்கிட் அமானின் விசாரணை அறிக்கை இன்று தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் (AGC) ஒப்படைக்கப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மூவரின் மரணம் குறித்த விசாரணை முறையான மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதாக காவல் துறைத் தலைவர்…
கோயில் சர்ச்சை : ம.இ.கா. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது,…
எதிர்காலத்தில் கோயில்கள் இடிபடும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, ம.இ.கா. ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யும் என்று அதன் துணைத் தலைவர் டி மோகன் தெரிவித்தார். எதிர்க்கட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு ஆர்வலர்கள் உட்பட அனைத்து இந்திய தலைவர்களையும் ம.இ.கா. அழைக்கும் என்று அவர் கூறினார். “இந்தக் கோயில்களில் பெரும்பாலானவைப் பிரிட்டிஷ்…
மூன்றாவது முறையாக எம்.பி. பதவியேற்பு, தோல்வியின் பிரதிபலிப்பு – சுல்தான்…
கோத்த தம்பான் சட்டமன்ற உறுப்பினர், சரணி மொஹமட்’டின் மூன்றாவது பேராக் மந்திரி பெசார் பதவியேற்பு விழா, 14-வது பொதுத் தேர்தல் (ஜிஇ 14) தோல்வியின் பிரதிபலிப்பு என்று பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் முஸுதீன் ஷா தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, இந்த மூன்றாவது பதவியேற்பு விழா, இதற்கு முன்னர்…
‘மலத்தை வீசிவிட்டு கையை மறைக்கின்றனர்’
விமர்சனம் | இது அழுக்கு அரசியல் இல்லையென்றால் வேறு என்ன? அல்லது மத்தியத்தில் இருக்கும் அம்னோ தலைவர்கள் - மறைமுகமாக - மாநிலங்களில் தங்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்த முடியாதத் தங்கள் இயலாமையை ஒப்புக்கொள்கிறார்களா? மாநில அம்னோ தலைவர்கள், இனி கோலாலம்பூரில் உள்ள தங்கள் முதலாளிகளை மதிக்காமல்,…
தமிழ்ப்பள்ளியில் படித்ததால் கெட்டா விட்டோம்? – முனைவர் குமரன் வேலு
தேசியப் பள்ளியில் படித்த என் தமிழ் நண்பன் ஒருவன் தமிழ்ப்பள்ளியின் மீது நல்ல எண்ணமும் மதிப்பும் இல்லாதவன். 'தமிழ்ப்பள்ளிகள் மாட்டுத்தொழுவம் போல் காட்சியளிக்கும் பாழடைந்தக் கொட்டகைகள்' என்று கேலி பண்ணுவான். தோட்டப்புறத்தில், கால்நடைகள் போட்டச்சாணிகள் ஆங்காங்கே காட்சித்தர, பள்ளியின் வேலியோரம் அசைபோட்டவாறு படுத்திருக்கும் மாடுகள் நிறைந்த, ஆறு வகுப்பறைகளுடன்…
தேசத் துரோகம் தொடர்பான விசாரணைகள், 2020-ல் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியது –…
மனித உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனமான `சுவாராம்` தொகுத்துள்ளத் தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட 2020-ம் ஆண்டில் தேசத்துரோகச் சட்டத்தின் கீழான விசாரணைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன. இதற்கிடையில், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சி.எம்.ஏ.), பிரிவு 233-ன் கீழான விசாரணைகள் கிட்டத்தட்ட மூன்று மடங்காக…
பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக சாரணி
பேராக் அம்னோ தலைவர் சாரணி முகமது, பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக, நாளை காலை 11 மணிக்குப் பதவியேற்க உள்ளார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அந்த கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் பெற்றுள்ளார் என்று சுல்தான் நஸ்ரின் முயிசுதீன் ஷா கருதுவதாக கிந்தா அரண்மனை பேச்சாளர்,…
கோவிட் 19 : இன்று 959 புதியத் தொற்றுகள், பஹாங்கில்…
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 959 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 5 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 1,068 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று, பஹாங் மாநிலம், மூன்றாவது அலையில், முதல் முறையாக மூன்று இலக்கங்களை எட்டி, 119 புதியப் பாதிப்புகளைப் பதிவு…
2,700-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வெளிநாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
மக்களவை l போதைப்பொருள் வழக்குகள், மோசடி, பணப்பற்று அட்டை மோசடி மற்றும் சுங்கத்துறை & குடிநுழைவுக் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 2,742 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள மலேசியப் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டதாகத் துணை…
பேராக் பிரச்சினை : முஹைதீன், ஜாஹித், ஹாடி இன்று சந்திக்கின்றனர்
பேராக் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க, பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மூவரும் இன்று கோலாலம்பூரில் சந்திக்கவுள்ளனர். அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மலேசியாகினியிடம் அச்சந்திப்பைச் சற்றுமுன் உறுதிப்படுத்தினர். இருப்பினும்,…
எம்பி-ஐத் தூக்கியெறிந்துவிட்டு, அம்னோ பெர்சத்துவுடன் ‘சமாதானம்’ செய்ய விரும்புகிறது
பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், மாநிலத்தில் தேசியக் கூட்டணி அரசாங்கத்தைத் தொடரப் பெர்சத்துவுடன் சமாதானம் நாடுகிறது அம்னோ. பெர்சத்து துணைத் தலைவரும் பேராக் மந்திரி பெசாருமான அஹ்மத் பைசல் அஸுமுவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தாக்கல் செய்து, அதற்கு ஆதரவாக அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த சில நாட்களுக்குப்…
சுங்கை சிப்புட் எம்.பி.க்கு வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் நன்றி
சுங்கை சிப்புட் வாடகை வாகன ஓட்டுநர் சங்கத்திற்கு, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் மற்றும் பெனராசு இன்சான் அமைப்பு உதவியதைத் தொடர்ந்து, ஓட்டுநர்கள் சார்பில் சங்கத்தின் துணைத் தலைவர் பாலமுருகன் வீராசாமி தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் கோவிட் -19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம்…
கோவிட் 19 : இன்று 1,012 புதியத் தொற்றுகள், மோசமான…
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,012 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 4 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளையில், 1,750 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிலாங்கூர் மாநிலம் அதிகப் பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சார்ந்த கிள்ளான்…
‘அம்னோவுடன் ஒத்துழைப்பு’ – பேராக் பெர்சத்து இன்னும் முடிவு செய்யவில்லை
பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்க, அம்னோவுக்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை எனப் பேராக் பெர்சத்து தெரிவித்துள்ளது. மாநிலப் பெர்சத்து தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, இந்த விவகாரம் மத்திய தலைமையால் தீர்மானிக்கப்படும். "இதுவரை எந்த முடிவும் இல்லை, நாங்கள் இன்னும் மையத்திலிருந்து…
`அம்னோ, பெர்சத்து, பாஸ் ஒத்துழைப்புடன் பேராக் புதிய அரசு`
கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் சாரணி முகமதுவைப் புதிய பேராக் மந்திரி பெசாரா நியமிக்க பெர்சத்து மற்றும் பாஸ் கட்சிகளின் ஆதரவு அம்னோவுக்கு இருப்பதாக அதன் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மறைமுகமாக உறுதிப்படுத்தினார். இன்று காலை, ஈப்போ, இஸ்தானா கிந்தாவில், பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷாவைச்…
ஊழல் வழக்கிலிருந்து கு நான் வெளியேற்றம், பெட்ரியோட் விளக்கம் கோருகிறது
முன்னாள் அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், தனது RM1 மில்லியன் ஊழல் வழக்கில் தொகை வழங்கப்படாமல் விடுவிக்கப்பட்டதில் (டி.என்.ஏ.ஏ) கோபமடைந்துள்ள தேசியத் தேசப்பக்தர் அமைப்பு (பெட்ரியோட்) அவ்வழக்கின் திடீர் முடிவு குறித்து விளக்கம் கோரியுள்ளது. "இது மனசாட்சி கொண்ட, நீதியை மதிக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.…
பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்றல் தொடரும், கல்வியமைச்சு முடிவு
கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி எழுத்தைக் கற்றுக்கொள்வது தொடர்பான முடிவில், நிலைத்திருக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்தத் தீர்மானத்தின் மூலம், 2021 முதல் தேசிய வகைப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளில் ஜாவி கற்றல் தொடரும். ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தும் முடிவு கடந்த ஆண்டு…
ஜாஹித், சாரணி கிந்தா அரண்மனைக்கு வந்தனர்
இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி பேராக், ஈப்போவில் உள்ள இஸ்தானா கிந்தாவுக்கு வந்தார். அந்தப் பாகான் டத்தோ எம்.பி.யை ஏற்றிச் சென்ற வெள்ளை தொயோத்தா வெல்ஃபைரில் வாகனம் அரண்மனையின் முற்றத்தில் நுழைந்தது. புதிய மந்திரி பெசார்…
கோவிட் 19 : இன்று 1,600 புதியத் தொற்றுகள், மூன்றில்…
நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,600 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகிய நிலையில், 1,033 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நெகிரி செம்பிலான் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை (541 அல்லது 33.8 %) இன்று பதிவிட்டுள்ளது. அதனையடுத்து சிலாங்கூரும் (26.6 %) சபாவும்…
`ஆட்சிக் குழுவில் பதவி வகிக்க முடியாது`, டிஏபி`க்குப் பேராக் அம்னோ…
பேராக் மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பான் ஒத்துழைப்புடன் புதிய அரசாங்கத்தை அமைக்க, அம்னோ உத்தேசித்து வருகிறது. இருப்பினும், அதில் ஒரு சிக்கல் உண்டு, மாநில ஆட்சிக்குழுவில் டிஏபி இடம்பெறக்கூடாது எனப் பேராக் அம்னோ விரும்புவதாகப் பேச்சுவார்த்தைக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறியுள்ளது. அம்னோவும் டிஏபியும் அரசியலில் பாரம்பரிய எதிரிகளாகக் கருதப்படுகின்றன,…
‘பி.எச்.-அம்னோ இணைப்பு’, மக்களுக்கு இழைக்கும் திரோகம் – பி.கே.ஆர் சட்டமன்ற…
பேராக்கில் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்காக, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச். - டிஏபி, பி.கே.ஆர்., அமானா) மற்றும் அம்னோ இடையிலான ஒத்துழைப்பு சாத்தியமானால், அதில் மக்கள், குறிப்பாக பி.எச். ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று மாச்சாப் ஜெயா பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர் கினி லிம் கூறினார். கூட்டணியின் தீர்மானத்தால்…
RM1 மில்லியன் ஊழல் வழக்கில் தெங்கு அட்னானுக்கு டி.என்.ஏ.ஏ. வழங்கப்பட்டது
முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோருக்கு எதிரான RM1 மில்லியன் மதிப்புள்ள ஊழல் வழக்கில், அவரை விடுதலை இல்லாமல் விடுவிக்க (டி.என்.ஏ.ஏ) உத்தரவிடப்பட்டது. இன்று காலை, திறந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி இந்த உத்தரவை…
பேராக் பிரச்சினை : அம்னோவை ஆதரிக்க பி.என். நிபந்தனைகளை வகுத்துள்ளது
இரு கட்சிகளின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்களிடமிருந்து அறிவிப்பு வந்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தைப் பராமரிக்க, தேசியக் கூட்டணி (பி.என்.) அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் மந்திரி பெசார் அஹ்மத் பைசல் அஸுமுவுக்கு…
‘எதிர்க்கட்சியினருக்கும் ஒதுக்கீடு, ஜொகூர் ஜனநாயகத்தில் ஒரு வரலாறு’
மாநிலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியில், பல விஷயங்கள் குறித்து விவாதிக்க, ஜொகூர் மந்திரி பெசார் ஹஸ்னி முகமதுவைச் சந்தித்ததாக ஜொகூர் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தெரிவித்தது. ஹஸ்னியுடனான அச்சந்திப்புக்கு, ஜொகூர் எதிர்க்கட்சித் தலைவர் அமினோஹுடா ஹசான் தலைமை தாங்கியதாக பி.எச். ஜொகூர், இன்று ஒரு கூட்டு அறிக்கையில், அனைத்து…
























