பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம்

பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். ஏப்ரல் 28 வரை தொடரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பதாக இன்று அறிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். "பள்ளி விரைவில் திறக்கப்படாது. நிலைமை மேம்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியும் வரை பள்ளி திறப்பதை ஒத்திவைக்க…

கோவிட்-19: 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இன்று 118 புதிய பாதிப்புகள்

குணமடைந்து வரும் கோவிட்-19 நோயாளிகள் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர். இன்று 118 புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 220 பேர் குணமாகியுள்ளதாக பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்தார். இதுவரை குணமடைந்துள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,830, அல்லது மொத்த 4,346…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார். கோவிட்-19 பாதிப்பை தடுக்க மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை தடுக்க மார்ச் 18 அன்று நடமாட்டக் கட்டுப்பாட்டு…

குடியிருப்பாளர்கள் குப்பை, சிறுநீர் வீசுகின்றனர் எனும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் இராணுவத்…

கோலாலம்பூரில் உள்ள மூன்று குடியிருப்பு இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை (eMCO) அமல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள இராணுவ உறுப்பினர்கள், அங்குள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களால் சிறுநீர் வீச்சால் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஹெல்மெட் அணிய வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டை இராணுவத் தலைவர் ஜெனரல் அபெண்டி புவாங் மறுத்துள்ளார். சமூக ஊடகங்களில் கூறப்படும்…

கொரோனா வைரஸ்: மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனினும் நேற்று 23 வயது இளம்பெண் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது மலேசியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுயதொழில் புரிவோரில் 50 விழுக்காட்டினருக்குக் கடும் பாதிப்பு இதற்கிடையே மலேசியாவில்…

ஹுலு சிலாங்கூர், 25வது சிவப்பு மண்டலம்

ஹுலு சிலாங்கூர் இப்போது 43 நேர்மறை பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கையை 25 ஆக உயர்த்தியுள்ளது. 40க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக வகைப்படுத்தப்படும். ஆரஞ்சு மண்டலங்கள் (20-40 பாதிப்புகள்), மஞ்சள்…

PTPK தலைவராக பாசீர் மாஸ் எம்.பி. நியமிக்கப்பட்டார்

கே. சரஸ்வதிக்கு பதிலாக Lembaga Pengarah Perbadanan Tabung Pembangunan Kemahiran (PTPK)-வின் புதிய தலைவராக பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பத்லி ஷாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயத்தை இன்று காலை மலேசியாகினிக்கு பாஸ் இளைஞர் தலைவர் உறுதிப்படுத்தினார். "இதுவரை அப்படித் தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் தொலைபேசி…

MCO: இன்று மாலை 4 மணிக்கு பிரதமரின் சிறப்பு செய்தி

அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு குறித்து சிறப்பு செய்தி உள்ளது. பிரதமர் முகிதீன் யாசின் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு செய்தி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சகம் பெற்ற தரவுகளின் அடிப்படையில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை சுகாதார…

ஹாடியின் கடிதம்: ‘அவதூறுகளுக்கு முன் உண்மைகளை சரிபாருங்கள்’ அன்வார் அறிவுறுத்துகிறார்

போர்ட் டிக்சன் எம்.பி.யை ஃப்ரீமேசன் (Freemason) இயக்கத்துடன் இணைத்த அப்துல் ஹாடி அவாங்கின் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த பின்னர், பாஸ் தலைவர் பெற்ற தகவல்கள் பொய்யானவை என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார். நேற்று இரவு தனது பேஸ்புக் பதிவில், அன்வார், "சிவில் சர்வீஸ் லாட்ஜ் எண் .143"…

உலகெங்கும் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி வெள்ளி காலை 7.02 மணி நிலவரப்படி 16,00,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் கால் பங்கிற்கு மேலானவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். அங்கு 4,65,329 பேர்…

கோவிட்-19: மலேசியாவில் 23 வயது பெண் மரணம்

23 வயதான பெண் ஒருவர் கோவிட்-19 பாதிப்பில் இறந்த இளையவர் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அந்த மலேசியப் பெண், தைராய்டு நோயின் வரலாற்றைக் கொண்ட ‘2864 நோயாளி’ ஆவார். இவர் கூச்சிங் சரவாக் தேவாலய கூட்டத்துடன்…

கோவிட்-19: 109 புதிய நோய்த்தொற்றுகள், 2 இறப்புகள், 121 பேர்…

மலேசியாவில் 109 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 4,228-ஆக கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். 121 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார். இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை…

ஜி.எல்.சியில் இருந்து பல திறமையான பெண்கள் நீக்கப்பட்டதால் ரபீதா ‘வெறுப்படைந்துள்ளார்’

முன்னாள் மூத்த மந்திரி ரபிதா அஜீஸ் இன்று, பெரிக்காத்தன் கூட்டணியின் அரசாங்கம், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் (GLC) இருந்து பல மூத்த அதிகாரிகளை நீக்குவது குறுத்து தனது வெறுப்பை வெளியிட்டுள்ளார். இன்று முகநூலில் (பேஸ்புக்கில்) தனது கருத்துக்களை வெளிப்படுத்திய ரபீதா, பல "திறமையான பெண்களை" உயர்மட்ட ஜி.எல்.சி பதவிகளில்…

சிம்பாங் ரெங்காமில் PKPD ஏப்ரல் 14 ஆம் தேதி வரை…

ஜோகூர் சிம்பாங் ரெங்காமில் உள்ள இரண்டு நகரங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (PKPD) ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், "இன்னும் சில பிரச்சினைகளை" தீர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். சிம்பாங் ரெங்காமில் உள்ள பி.கே.பி.டி. நாளை…

அமெரிக்காவில் சுமார் 2000 பேர் மரணம் ; இந்தியாவில் அதிகரிக்கும்…

அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சுமார் 2000 மரணங்கள் பதிவாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. ஒரே நாளில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ள எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,939 பேர் இறந்ததாகவும், நேற்று ஒரே நாளில் 1,973 பேர் இறந்ததாகவும் ஏ.எஃப்.பி…

eMCO: ஒரு நாளைக்கு 2 முறை, சுமார் 2,000 உணவு…

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் கட்டடங்களில் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளால் (eMCO) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று 1,950 உணவு பொட்டலங்களை வழங்குவதாக கூட்டரசுப்பிரதேச ஆளுநர் அன்வார் மூசா தெரிவித்தார். "நாங்கள் அவர்களுக்கு ஒரு…

குவாந்தான் சிவப்பு மண்டல பகுதியாக மாறியுள்ளது

கோவிட்-19 சிவப்பு மண்டல பகுதி 24 இடங்களாக அதிகரித்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இது நேற்று நண்பகல் நிலவரப்படி ஏற்பட்ட மாற்றமாகும். மலேசியா சுகாதார அமைச்சின் முகநூல் (பேஸ்புக்) பதிவின்படி, சமீபத்திய சிவப்பு மண்டலம் குவாந்தான் பகுதி ஆகும். "வீட்டில் இருங்கள், கூடல் இடைவெளியை கடைபிடியுங்கள், தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுங்கள்"…

23 நாட்களுக்குப் பிறகும், மீறல்கள் இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறன

இன்று, COVID-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு செயல்படுத்தப்படும் 23வது நாள். ஆனால் உத்தரவு முடிவுக்கு வருவதற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், அதனை மீறும் வழக்கு புள்ளிவிவரங்கள் அதிகரிப்பைக் காட்டும்போது கவலைகள் எழுந்துள்ளன. உண்மையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர்…

MCO – ஹரி ராயா முடியும் வரை நீட்டிக்க மருத்துவ…

மலேசிய மருத்துவ குழு, ஹரி ராயா கொண்டாட்டம் முடியும் வரை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை நீட்டிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அக்குழுவின் கூற்றுப்படி, அதிக எண்ணிக்கையானோர் கிராமத்திற்குத் திரும்புவது கோவிட்-19 பாதிப்பை மோசமாக்கும் என்றுள்ளனர். நெடுஞ்சாலைகளில் நிறுத்தங்கள் மற்றும் ஓய்வு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக கூடினால் கூடல் இடைவெளியை…

அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இறப்பு செய்தி எவ்வளவு துயரமாக இருக்கிறதோ, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு முறையாக இறுதி சடங்குகூட செய்ய முடியவில்லையே என்ற சோகத்தில் பல அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில்…

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை தீர்மானிக்க பிரதமருக்கு உதவுகிறது சுகாதார…

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க, சுகாதார அமைச்சு பிரதமர் முகிதீன் யாசின் மற்றும் அவரது அமைச்சரவைக்கு பல பரிந்துரைகளை முன்வைக்கும். டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தினசரி பாதிப்புகளின் அதிகரிப்பு கட்டுப்பாட்டில் இருந்தாலும், கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.…

தூதரகங்கள் தங்களின் குடிமக்களின் தேவைகளை உறுதிசெய்ய வேண்டும்

மேம்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் கீழ் உள்ள கோலாலம்பூரின் சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் கட்டடங்களில் வசிக்கும் தங்களின் குடிமக்களுக்கு வேண்டிய தேவைகளை வழங்குமாறு அரசாங்கம் வெளிநாட்டு தூதரகங்களை கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 6,000 பேரில் 97 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி…

கோவிட்-19: மேலும் இரு மரணங்கள், மொத்த பாதிப்பு 4,119

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மலேசியா மேலும் இரண்டு இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆகி உள்ளது. இன்று ஒரு ஊடக மாநாட்டில், சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 166 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், இன்றுவரை…