MCO – சபாவின் ஒராங் ஊத்தான்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்துள்ளது

கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் ஒராங் ஊத்தானுக்கு ஒரு ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. இது சபாவில் அச்சுறுத்தப்பட்ட ஒரு உயிரினமாகும். மார்ச் 18 முதல் ஏப்ரல் 14 வரை நடைமுறைக்கு வந்த நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு, இங்குள்ள செபிலோக் வனவிலங்கு புகலிடத்தை மூடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. மேலும் இது…

சரவாக் காவல்துறைத் தலைவர் நேர்மறை கோவிட்-19 பாதிப்பு

சரவாக் காவல்துறைத் தலைவர் அய்டி இஸ்மாயில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. தொண்டை வலி காரணமாக நேற்று மதியம் சரவாக் பொது மருத்துவமனைக்கு சென்றதாக அய்டி மலேசியாகினியிடம் தெரிவித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்க மருத்துவமனை நேற்று இரவு அவரை அழைத்தது. "நான்…

உலகெங்கும் 14 லட்சம் பேர் பாதிப்பு

உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,000 லட்சத்தை கடந்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5000-ஐ கடந்தது இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.…

23 மாவட்டங்கள் இப்போது சிவப்பு மண்டலமாக உள்ளன

சரவாக்கில் கோத்தா சமராஹான் மற்றும் சிலாங்கூரில் செப்பாங் ஆகியவை கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து இப்போது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கூச்சிங்கிற்குப் பிறகு சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட சரவாக்கின் இரண்டாவது மாவட்டம் கோத்தா சமராஹான் ஆகும். இதற்கிடையில், 40க்கும் மேற்பட்ட நேர்மறை கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் செப்பாங்…

அதிகமான அரசியல்வாதிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பதவிகளை எடுக்கின்றனர்

ஜாக்ரி கிர், இன்று சமூக பாதுகாப்பு அமைப்பின் (Pertubuhan Keselamatan Sosial (Perkeso) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக சபாக் பெர்னம் எம்.பி. முகமட் பாசியா முகமட் பாக்கே நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. அவர் பெர்சத்து கட்சி உறுப்பினர் ஆவார். தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தும் ஒரு…

பெர்சத்து தலைவர் பதவிக்கு முக்ரிஸ்-முகிதீன் நேரடி மோதல்

பெர்சத்து தலைவர் பதவிக்கான போட்டியில் முகிதீன் யாசினுக்கும் முக்ரிஸ் மகாதீருக்கும் இடையிலான போட்டி நிழவுகிறது. பெர்சத்துவின் தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களின் பட்டியலின் படி இது தெரிகிறது. போட்டியிடவிருந்த முகமட் பைஸ் அஸ்லீ ஷாமினின் பெயர், வேட்புமனு மூடப்பட்டபோது பட்டியலில் இடம் பெறவில்லை. பெர்சத்துவின் துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள்…

கோவிட்-19: 171 புதிய நோய்த்தொற்றுகள், சுலாவேசி மதக் கூட்டப் பங்கேற்பாளர்…

மலேசியாவில் இன்று 171 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் மொத்தம் 3,963 தொற்றுநோய்களைக் கொண்டுவந்துள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மார்ச் 17 முதல் மார்ச் 24 வரை சுலாவேசியில் நடந்த ஒரு மதக் கூட்டத்தில் கலந்து…

கிட்டத்தட்ட அனைத்து மலிண்டோ ஏர் ஊழியர்களுக்கும் ஊதியம் இல்லை

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து ஏப்ரல் முதல் அதன் ஊழியர்கள் ஊதியம் பெறாத விடுப்பு எடுக்க வேண்டும் என்று மலிண்டோ ஏர் முடிவு செய்துள்ளது. மலிண்டோ ஏர் தலைமை நிர்வாக அதிகாரி முஷாபிஸ் முஸ்தபா பக்ரி, தனது ஊழியர்களில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே வேலைக்கு வர வேண்டும் என்றும்…

KL-இல் மேலும் இரண்டு கட்டிடங்கள் பூட்டுதலின் கீழ் வைக்கப்பட்டன

கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து தலைநகரில் உள்ள சிலாங்கூர் மேன்ஷன் (Selangor Mansion) மற்றும் மலாயன் மேன்ஷன் (Malayan Mansion) ஆகிய இரண்டு கட்டிடங்களும் இறுக்கமான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளின் கீழ் வைக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள அந்த கட்டிடத்தில் 15 நேர்மறையான கோவிட்-19 நோய்த்தொற்று…

30-40% அதிகமான தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பு, பணிநீக்கம் செய்யப்படும் அபாயத்தில்…

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) பராமரிப்பு தொகுப்பில் இடம்பெறாத தொழிலாளர்களைப் பாதுகாக்க, அவசர பணி விதியை (Peraturan Kerja Kecemasan) அறிமுகப்படுத்துமாறு மலேசிய தொழிலாளர் சங்கம் (MTUC) நேற்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊதிய மானியங்களைப் பெறும் முதலாளிகள் ஆறு மாதங்களுக்கு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை…

கோவிட்-19 பற்றி ஐ.நா.பாதுகாப்புக் குழு வியாழக்கிழமை விவாதிக்கும்

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (ஐ.நா) வரும் வியாழக்கிழமை அன்று கோவிட்-19 தொற்றுநோய் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "கோவிட்-19 குறித்த ஒரு கூட்டம் வியாழக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது," என்று ஒரு வட்டாரம் ஸ்பூட்னிக் செய்தி நிறுவனத்திடம் திங்களன்று தெரிவித்தார். கடந்த வாரம், பாதுகாப்பு கவுன்சிலின் ஒன்பது உறுப்பு நாடுகள்…

சாலைத் தடைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுப்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் –…

சமூக ஊடகங்களில் காவல்துறையினரைப் பற்றி எதிர்மறையான கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் சாலையோரத் தடைகளை நிர்வகிக்கும் காவல்துறையினரின் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் நபர்கள் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார். இது பொறுப்பற்ற நடவடிக்கை என்றும், நடமாட்டக் கட்டுப்பாடு…

கொரோனா : பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை, சர்வதேச நிலவரம்…

இந்திய நேரப்படி செவ்வாய் காலை 04.58 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 13,45,048 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில்74,565 பேர் உயிரிழந்துள்ளனர். 2,76,515 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன. உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமை தாங்குபவர்களில் கொரோனா வைரஸால்…

புத்ராஜெயா, ஜாசின், ரெம்பாவ் இப்போது கோவிட் சிவப்பு மண்டலத்தில் உள்ளன

கோவிட்-19 நேர்மறை பாதிப்பில் புத்ராஜெயா, ஜாசின் மற்றும் ரெம்பாவ் இப்போது சிவப்பு மண்டலத்தின் கீழ் உள்ளன. இந்த மூன்று பகுதிகளும் நாட்டின் 19, 20 மற்றும் 21வது பகுதிகள் என்று பெயரிடப்பட்டுள்ளன. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி, புத்ராஜெயாவில் 41 பாதிப்புகளும், மலாக்கா ஜாசினில் 42 பாதிப்புகளும்,…

காவல்துறை: பெந்தோங் கைதி மரணம், கோவிட்-19 கிருமியால் ஏற்படவில்லை

பெந்தோங் மாவட்ட காவல் தலைமையகத்தில் சமீபத்தில் இறந்த கைதி ஜி. ஹெஸ்டஸ் கெவின், கோவிட்-19 கொரோனா கிருமியால் பாதிக்கப்படவில்லை என்று பெந்தோங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் யூனிஸின் கூற்றுப்படி, 30 வயதான அந்நபர் கோவிட்-19 சோதனைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பின்னர்…

வியர்வை தான் மிச்சம்! – விஷ்ணுதாசன்

வியர்வை தான் மிச்சம் - விஷ்ணுதாசன் விலைவாசி விஷம்போல் ஏறிப்போச்சு விவசாயிக்கு வியர்வைதான் மிச்சமாச்சு ஏழைகளை மனதில் வைத்து எவன் சட்டம் தீட்டுறான்! ஏமாற்றிப் பிழைக்கவே தினம் திட்டம் தீட்டுறான்! தாருலையில் தார்போல ஏழை உடம்பு கருகுது! உழைச்ச கூலி கைசேராமல் உள்ளம் குமுறுது! மிதிப்பட்டு மிதிப்பட்டு மெலிந்து…

சுகாதாரத்தை பராமரிக்கவும் – செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு சுகாதார அமைச்சின் இயக்குநர்…

கோவிட்-19 விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளைப் பாதித்ததாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா சுகாதாரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். "செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலோர் அதனை அவர்களின் குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்”. "செல்லப்பிராணிகளிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாம் விலகி இருக்க முடியாவிட்டால், விலங்குகள்…

கோவிட்-19: 131 புதிய நோய்த்தொற்றுகள், 236 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் | மலேசியாவில் இன்று 131 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இன்றுவரை மொத்தம் 3,793 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். அவர் இன்று ஒரு புதிய மரணத்தையும் அறிவித்தார். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 62…

பெந்தோங் போலிஸ் காவலில் மரணம், விசாரணை மேற்கொள்ள சுவாராம் அழைப்பு

பெந்தோங் காவல் நிலையத்தில் 30 வயது இளைஞரின் மரணம் குறித்து விசாரிக்க சுவாராம் இன்று அழைப்பு விடுத்துள்ளது. போலிஸ் காவலில் இருந்தபோது இறந்த ஜி. ஹெஸ்டஸ் கெவின் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பது குறித்து ஓர் அறிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார் சுவாராம் நிர்வாக இயக்குனர் சிவன் துரைசாமி. மனித உரிமை…

கோவிட்-19: KL முழுவதும் இப்போது சிவப்பு மண்டலத்தில் உள்ளது

கோலாலம்பூர் முழுவதும் கோவிட்-19 சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய மாவட்டமான செராஸ் இந்த நோய்க்கு 44 நேர்மறையான பாதிப்புகளை பதிவு செய்த பின் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ முகநூல் (பேஸ்புக்) பதிவில், செராஸ் சிவப்பு மண்டல பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது என்று…

ஒரு தொழிலாளிக்கு RM1200 வரை பொது மானியங்கள்

பிரதம மந்திரி முகிதீன் யாசின் இன்று மக்கள் பொருளாதார தூண்டுதல் தொகுப்பு அல்லது "கூடுதல் தொகுப்பு" நடவடிக்கைகளை அறிவித்தார். RM10 பில்லியன் மதிப்பிலான அக்கூடுதல் தொகுப்பு SMEகளின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்றும் இதனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை உறுதி செய்யும்…

நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான ஆலை செயல்பட அளித்த…

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் இரண்டு மது ஆலைகள் செயல்படுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய முடிவு செய்தது. இதற்கிடையில், இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று பிரதமர் முகிதீன்…

SMEகளுக்கான பொருளாதார தூண்டுதல் (கூடுதல் தொகுப்பு) இன்று பிரதமரால் அறிவிக்கப்படும்

கோவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க உதவும் வகையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) பொருளாதார தூண்டுதலின் கூடுதல் ஒதுக்கீட்டை பிரதமர் முகிடின் யாசின் அறிவிக்க உள்ளார். முந்தைய RM250 பில்லியன் திட்டம் SME துறைக்கு உதவ போதுமானதாக இல்லை என்று கூறிய தொழில்துறைகளின் புகார்களைத் தொடர்ந்து இந்த புதிய…