வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி 100 நாட்கள் ஆனது

சிவகார்த்திகேயனின் ஹாட்ரிக் ஹிட்டான வருத்தப்படாத வாலிபர் சங்கம் கடந்த செப்டம்பர் மாதம் 6ந் தேதி தொடங்கப்பட்டது (ரிலீசானது). சிவாவுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, நடித்திருந்தினர் பிந்து மாதவி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பொன்ராம் இயக்கி இருந்தார். ராஜேஷ எம். வசனம் எழுதியிருந்தார் "வருத்தப்படாத வாலிப சங்கம்..." என்ற சங்கத்தின் தேசிய…

இவன் வேற மாதிரி – விமர்சனம்

பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம்…

ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார்: கமல் பேட்டி

சென்னையில் நேற்று நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு நிகழ்ச்சியாக நடிகை சுஹாசினி, கமல்ஹாசனை விழா மேடையில் பேட்டி கண்டார். அதில் சில முக்கியமான கேள்வி பதில்கள் வருமாறு: சுஹாசினி: வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் படங்களை ரீமேக் செய்தால் எந்தப் படத்தில் நடிப்பீர்கள்? கமல்: கப்பலோட்டிய…

ரசிகர்களுக்காக எதிரிகளை பந்தாடும் அஜித்

ஒவ்வொரு நடிகர்களுக்குமே சினிமாவில் தங்களுக்கென, ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் இருக்கத் தான் செய்யும். ஆனால், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால், ரசிகர்களுக்காக, தங்களது பாணியை மாற்றிக் கொள்வர். அப்படித்தான், எனக்காக எந்த பில்டப்பும் வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதை…

தகுதியுடையவர்கள் இருந்தால் சென்சார் போர்டு சிறப்பாக செயல்படும்: கமல்ஹாசன்

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட துவக்க விழாவில் நடிகை ஷோபனாவின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து ரசிக்கும் நடிகர்கள் அமீர்கான், கமல்ஹாசன், நடிகை சுஹாசினி. சென்சார் போர்டில் தகுதியுடைவர்கள் இருந்தால் அது சிறப்பாக செயல்படும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். 11-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை சென்னையில்…

ரஜினிக்கு பாஜக பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது 64-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை (டிச. 12) கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட…

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் காலமானார்

நடிகர் மாஸ்டர் ஸ்ரீதர் (61) உடல் நலக்குறைவால் சென்னையில் புதன்கிழமை காலமானார். பெங்களூரை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீதர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த "குறத்தி மகன்' படத்தில் கதாநாயகனாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால், அவர் மாஸ்டர்…

தங்கம் கடத்தலில் பிரபல நடிகை?

கொச்சி விமான நிலையம் வழியாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரபல மலையாள நடிகை மைதிலிக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கொச்சி விமானத்தில் கடந்த மாதம் 20 கிலோ தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, குவைத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.…

ரணத்தில் ராவண தேசம்! ஈழப் போரில் சிக்கி அல்லல்படும் தமிழ்…

ஈழப் போரில் சிக்கி அல்லல்படும் சாதாரண மக்களின் கண்ணீர் காவியம்தான் 'ராவண தேசம்’ திரைப்படம். தமிழகத்தில் வெளியாகி கவனிக்கப்படாமல் போன இந்தப் படத்தை வைகோ, தமிழருவி மணியன், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களுக்குத் திரையிட ஏற்பாடு செய்திருந்தனர் ராவண தேசம் குழுவினர்! புலிகளின் ஆளுகையின் கீழ் ஈழ மக்கள் வாழும்…

‘ஜெயம்’ பிரதர்ஸ் கூட்டணியில் நயன்தாரா!

ரவி என்கிற நடிகரையும், ராஜா என்கிற இயக்குனரையும் தமிழ்த்திரையுலகத்திற்கு கொடுத்த பெருமை ‘ஜெயம்’ திரைப்படத்தைச் சார்ந்தது. ஜெயம் திரைப்படத்தின் வெற்றிக்குப்பிறகு  அண்ணன் தம்பிகளான ஜெயம் ராஜாவும், ஜெயம் ரவியும் இணைந்து பல வெற்றிகளைக்கொடுத்தனர். இவர்களின் வெற்றிக் கூட்டணி தற்போது மறுபடியும் களமிறங்குகிறது. AGS தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ஜெயம்…

மீண்டும் த்ரில்லர் படத்தில் விஜய்சேதுபதி!

துணை கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்திருந்தாலும், தேசிய விருது பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் நடித்திருந்தாலும் பீட்சா திரைப்படம் தான் நடிகர் விஜயசேதுபதியை தமிழ்த்திரையுலக ரசிகர்களிடத்தில் முன்னிலைப்படுத்தியது. தற்போது கமிட் ஆகியிருக்கும் படங்கள் முடிவதற்கே ஒரு வருடம் ஆகும் என்பதால் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை என்று ஒவ்வொரு பேட்டியிலும்…

முனி-3-யில் அஞ்சலிக்கு பதிலாக நித்யாமேனன்

‘முனி’, ‘காஞ்சனா’ (முனி-2) ஆகிய படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ‘கங்கா’ என்ற பெயரில் முனி-3 ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதில் ஒருவர் டாப்சி. இன்னொரு நடிகையாக அஞ்சலி ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில், சித்தியுடனான பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் அஞ்சலி…

ஈரான் படங்களை பார்த்து வாய் பிளந்து நிற்கும் நிலையை மாற்ற…

45 ஆண்டு சினிமா கலைஞன் பாலுமகேந்திரா இயக்கியுள்ள புதிய படம் தலைமுறைகள். இப்படத்தில் தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தாத்தா கேரக்டரில் நடித்துள்ளார். அவரிடம் சில கேள்விகள்... 01.தலைமுறைகள் உருவானது பற்றி? இன்றைக்கு பல உறவுகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. போற்றி பாதுகாக்க வேண்டிய உறவுகளை, எப்படி விட்டுக்…

மங்காத்தா – 2 இயக்க தயாராக இருக்கிறேன்: வெங்கட் பிரபு

மங்காத்தா திரைப்படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படுமா என்று அஜீத் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அஜீத்தின் 50வது படமான மங்காத்தா படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியிருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் சாதனை படைத்தது. அத்துடன் அஜீத், வெங்கட்பிரபு திரை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.…

சூர்யாவுடன் இணையும் வெங்கட் பிரபு: அதிகாரபூர்வ அறிவிப்பு

சிங்கம் 2வின் வெற்றிக்குப் பிறகு சூர்யா லிங்குசாமியின் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தினைத் தொடர்ந்து சூர்யா, வெங்கட்…

கெளதம் மேனனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் ‘சட்டென்று மாறுது…

நடிகர் சிம்பு நடிக்கும் இயக்குநர் கௌதம் மேனனின் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது அந்தப் படத்தின் தலைப்பு 'சட்டென்று மாறுது வானிலை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது முந்தைய படமான 'வாரணம் ஆயிரம்' படத்தில் பிரபலமான 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை' என்ற…

மரணத்துக்கு முன் வசூலை வாரி குவித்த மண்டேலா திரைப்படம்

தென் ஆப்ரிக்காவில் வெளியான மண்டேலா சினிமா திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கருப்பர்களின் உரிமைக்காக நிறவெறி போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி இயக்குனர்…

கஞ்சா கருப்பு விழாவில் இடமில்லாமல் நின்ற அமீர்!

ஹீரோ, வில்லன், காமெடியன் என பன்முகம் கொண்டு எந்த கதாபாத்திரத்திலும் தேவையான அளவு நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்திருக்கும் கஞ்சா கருப்பு வேல்குமரன் போர்வெல்ஸ் திரைப்படத்தில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். பாலா படத்தில் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் கஞ்சா விற்பவராக அறிமுகமாகியதால் கஞ்சா கருப்பு என்ற…

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சர்வேதச திரைப்பட விழா சென்னையில் வரும் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவை நடிகர்கள் கமல்ஹாசன், அமீர்கான் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இது குறித்து சென்னையில் திரைப்பட விழாவின் இயக்குநர் தங்கராஜ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழ் சினிமா படைப்பாளிகள் 500 பேரை உறுப்பினராகக்…

ஜன்னல் ஓரம் – விமர்சனம்

ஒரு வித்தியாசக் களத்தில் பல விதவிதமான மனிதர்களிடையே நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை ஜன்னல் வழியாக காட்டுகிறது ஜன்னல் ஓரம். சந்தோஷம், சோகம், கண்ணீர், பகை, காதல், கொலை என அனைத்தும் நிறைந்திருக்கும் இந்த பயணம் சுகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைந்திருக்கிறது. மலையாள திரைப்படமான ஆர்டினரி படத்தின் ரீமேக் ஜன்னல் ஓரம்…

இயக்குனருக்கு ராமராஜன் போட்ட ‘கண்டிஷன்’

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமாராஜன் கும்பாபிஷேகன் என்ற படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் தெரியும். வேல் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வே.ஜெயன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 9 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி நூர்யா நடிக்கவுள்ளார். சௌந்தர்யன்…

சம்பளம் விஷயத்தில் விஜய்க்கு ஷாக் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

முருகதாஸின் சம்பளத்தை பார்த்து விஜய்யே அதிர்ந்து போய்யிருக்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் வெற்றி பெற்ற பட வரிசையில் துப்பாக்கி முக்கிய இடம் பிடித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து…

நயன்தாராவுடன் சுத்தாதே! பேரன் உதயநிதிக்கு தாத்தா அறிவுரை

நயன்தாரா, உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றபோது, நயன்தாரா, உதயநிதி, இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரோப் காரில் உதயநிதியும் நயன்தாராவும் ஒன்றாக ஏறிப் போனார்கள். கோயிலுக்கு நயன்தாரா…