49 வயதான டோ டெக் ஹூய், தனது தண்டனைத் தீர்ப்பை அறிவித்த போது நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 49 வயதான டோ டெக் ஹூய், ஒரு சுயசேவை சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவர் மீது வீசிய குற்றத்தை காஜாங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஒரு சுயசேவை சலவை நிலையத்தில்…
மே 18 இனப்படுகொலை நாள்
மே 18 தமிழர் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிகட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும். இது இலங்கை தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டு தோறும் மே18 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கை வட கிழக்கு…
ஐயோ அந்த கணத்தை இன்று நினைத்தாலும் மனம் வலி தாங்க…
உற்று நோக்குங்கள் செத்து கிடப்பது ஆடல்ல மாடல்ல எம்உயிர்த்தமிழ் உறவுகள் ! நோயல்ல நொடியல்ல இனப்படுகொலை ! அன்று நடந்த கொடூரத்தை விவரித்து எழுத வார்த்தை இல்லை. வட்டுவாகல் தொடுவாய் வழியாக மக்களை சிங்கள ராணுவம் எடுக்கும் போது சந்தேகம் வரும் நபர்களை அதாவது எங்கள் கூட வந்தவர்களை…
வணிகம் செய்வோம் வாழ்வில் வளங்கள் பெறுவோம்
வணிகம் செய்வோம் வாரீர் என ஒன்றுக்கூடல் சந்திப்பு கடந்த 1 மே 2019 பத்துமலை ஆச்சி உணவகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. வணிகக்களம் Million STAR"S. என புலனக்குழு சமூக சேவகர் திரு. இரா. முருகன் (கேமரன்மலை) அவர்களால் தொடங்கப்பட்டு பலத்தரப்பட்ட வியாபாரிகளை இணைத்து, பொருளாதார மேம்பாடு மற்றும் வணிகத்…
உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில்…
கடந்த 28, ஏப்ரல் ஞாயிறுக்கிழமை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஏற்பாட்டில் தஞ்சோங் மாலிம் வட்டார பொறுப்பாளர்களான திரு. தனசீலன், திரு. கோபால், தோழர் முருகன் மற்றும் தோழர் மைத்திரேயர் தலைமையில் தமிழர் தேசியப் பட்டறை (10) மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 முதல் மாலை 5…
மலேசிய தமிழ்ச் சமய பேரவை ஏற்பாட்டில் தமிழியம் அறிவோம் வரலாற்றுச்…
மலேசிய தமிழ்ச் சமய பேரவை ஏற்பாட்டில் தமிழியம் அறிவோம் வரலாற்று சுற்றுப்பயணம் எனும் கருபொருளில் தமிழ்ச்சமய பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் புலிக்கொடி நாட்டி உலகை வளம் வந்த சோழ மன்னன் இராசேந்திர சோழன் கால் பதித்த கடாரத்தில் அமைந்துள்ள லெம்பா பூசாங் பள்ளத்தாக்கிற்கு சென்று கண்டதுடன் நமது…
மலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும், …
அண்மைய காலமாக மலேசியாவில் இயங்கும் இந்து மத இயக்கங்கள் தங்கள் மதச் செயல்பாட்டினை பயணிப்பதிலிருந்து தடம் புரண்டு தமிழர் இன, வரலாறு பற்றியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு தானும் குழம்பியதுடன் அல்லாமல் தமிழர்களையும் குழப்பி வருகின்றனர். இந்து தர்ம மாமன்றம் இனம், வரலாறு சார்ந்த பற்றியங்களில் மூக்கை நுழைத்து…
தமிழ்ப்பள்ளிகளில் “டோப் டென்” பாலர் பள்ளி சிக்கல்கள்
கடந்த ஞாயிறன்று தமிழ் காப்பக இயக்கத்தின் பன்மை வகுப்பு எதிர்ப்புக் கூட்டத்திற்கு நானும் நண்பர் மணியமும் சென்றிருந்தோம். ஒரு சிலரைத்தவிர எல்லாம் பழமையான ம இ கா கூட்டத்து கல்வி மான்கள்தான். பன்மை வகுப்பு திட்டத்தை ஒத்திப்போட முடிவானது. எப்படி? என்ன காரணம் காட்டி ஒத்திப்போடுவது பற்றி யாரும்…
புதிய மலேசியாவில் தமிழர் உரிமைகள் நிராகரிக்கப்படுகிறதா?
கழுதை தேய்ந்து கட்டெரும்பானக் கசப்பான வரலாறு மேலும் புதுப்பொழிவுடன் தொடர்கிறதா என்கிற ஐயப்பாட்டில் மலேசியத் தமிழர்கள் இந்தத் தருணத்தில் இருக்கின்றனர். உரிமைகள் இழந்து சலுகைகளுக்குக் கையேந்தும் நிலைக்கு நாட்டின் அதிகாரப்பூர்வக் குடிமக்களான தமிழர்கள் தள்ளப்படுவதை இன்றையப் புதிய மலேசியாவிலும் தெள்ளத் தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது. இது பல வகைகளில்…
தமிழர் தாயக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழியே ஆண்ட…
உலக தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலரவேண்டும். அவ்வழிவழியே ஆண்ட பரம்பரை மீண்டும் அதே அறத்துடனும் வீரத்துடனும் ஆள வேண்டும். அதற்கு அடித்தளம் அமைத்திருக்கும் அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும்…
ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு…
வணக்கம். சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்திய ஒரு போட்டி விழாவின் அறிக்கையைக் கண்டிக்கும் வகையில் வல்லினம் கலை-இலக்கியக் குழுவின் ம. நவீண் அறிக்கை வெளியிட்டதால் இம்மாநிலத்தில் உள்ள பல தலைமையாசிரியர்களுக்கு ஏற்பட்ட இரத்தக் கொதிப்பு இன்னும் தணியவில்லை போலும். ஒரு தவறு வெளிச்சத்துக்கு வருகிறது என்றால்,…
தமிழர்கள் தமிழர் நாட்டில் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்? நம்…
போதும் ஏமாளிகளா! இரு ஆரியக்கலப்பு திராவிட திருடர்களும் அரசியல் ஆடுபுலியாட்டம் ஆடியது போதும். நம் அன்னைத்தமிழ் நாட்டில் இம்முறை ஆரியத்திராவிடனை ஜெய்க்க விடாதீர்கள்.☠ மலேசிய இண்டியர்களில் 90 % தமிழர்கள் வாழ்ந்தும் மலேசிய அரசியலில் தமிழர் இனம், மொழி, தமிழ் சமயம் காக்க தோற்றுவிட்டோம். நீங்கள் மண் உரிமையற்றவர்கள்…
மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் குழு (ITG)…
நோய்வாய்ப்பட்டு வறுமையில் அவதியுற்று தனது வாழ்நாளை கடத்தி வரும் சுங்கை சிப்புட் வட்டாரத்தை சேர்ந்த திரு விக்னேசுவரன் தமிழ்ச் செல்வி தம்பதியருக்கு மலேசிய தமிழ் இந்திய வாடகை வாகன ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற உதவி நிதியை வழங்கியதாக அதன் பேராக் மாநில தமிழ் இந்திய வாடகை வாகன…
இன்று உலக காடுகள் தினம்
மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள்…
தமிழர் இனத்தின் எதிரியான வை.கோபால்சாமி நாயுடுவுக்கு வால் பிடிக்கும் அரசியல்…
கடந்த 16 பிப்ரவரி செபெராங் செயா லைட் விடுதியில் பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன் நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழினத்தின் பகைவன் வை.கோபால்சாமி நாயுடு சிறப்பு வருகையை எதிர்த்து தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? என்ற தலைப்பில் மலேசிய நாம் தமிழர் இயக்க சார்பில் ஒரு…
தமிழ் சீன மொழிப் பள்ளிகள் தேவையில்லையென போராட்டம் நடத்துவேன் என்ற…
கடந்த காரிக்கிழமை செமினியிலுள்ள பெரெனாங் என்ற இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் போது மலாய்காரர்களின் சலுகைகளுக்கு சவால் விடுத்தால் தமிழ் சீன தாய்மொழி பள்ளிகளை மூடுவதற்கு நானே களமிறங்கி போரடுவேன், என்று இனவாதமாக பேசிய முன்னாள் அமைச்சர் நசிரி அப்துல் அசிசுக்கு உண்மையிலேயே நல்லாண்மை இருந்தால் போராடி பாருங்கள் என…
தமிழின துரோகி தலைமையில் தமிழ் நூல் வெளியீடா..? மலேசிய நாம்…
கடந்த 16 பிப்ரவரி செபெராங் செயா லைட் விடுதியில் நடைபெற்ற "பாக்குமரத் தீவில் தேக்குமரத் தலைவன்" நூல் வெளியீட்டு விழாவுக்கு தமிழினத்தின் பகைவனும் தமிழக அரசியல் வியாதியுமான மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வை. கோபால்சாமி நாயுடுவின் சிறப்பு வருகையையும் அதன் ஏற்பாட்டாளர்களையும் மலேசிய நாம் தமிழர் இயக்கம்…
மலேசிய இந்தியனால் மலேசியத் தமிழர்களின் அரசியல் குழப்பம்!
தமிழர் தேசிய புத்தாண்டு வாழ்த்துகள் தமிழர்களே ! யாரெல்லாம் தமிழர்கள் ? இண்டியன் என்பவர்கள் யார் ? சமீபத்தில் தமிழகத் தமிழ் தேசியப்பேரவை த்தலைவர் ஐயா பெ. மணியரசன் எழுதிய புத்தகம் “தமிழ்த் தேசக்குடியரசு ” படித்த போது ஒரு உண்மை தெரியவந்தது. அவர் எழுதிய வரிகளை அப்படியே…
தமிழர்களால்தான் மலேசியாவில் தமிழ்க் கல்விக்கு பாதிப்பு !
அரப் மொழி நாட்டின் மூன்றாம் நிலையாகும் திட்டத்தில் கல்வி அமைச்சர் ஏதோ புது திட்டம் பற்றி வாயசைத்துள்ளர். ஆண்டுக்கு ஏறக்குறைய 20 ஆயிரம் இண்டிய மாணவர்கள் தேசியப்பள்ளிகளில் வசமாகும் வேளையில் சீனப்பள்ளி மோகமும், அனைத்துலக பள்ளிகளின் கணக்கு நமக்குத் தெரியவில்லை! இதற்கிடையில் மூசான் முருங்கை மரம் ஏற பிரதமரும்…
அமைச்சர் பதவியிலிருந்து பொ.வேதமூர்த்தி பதவி விலக வேண்டும் என கோரிக்கையை…
கடந்த மாதம் சீபில்ட் மாரியம்மன் திருக்கோவில் கலவரத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் மரணமடைந்ததை தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொ. வேதமூர்த்தி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுப்பதும் அவருக்கு எதிராக மறியலில் ஈடுபடுவதும் அடிப்படையற்றது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது…
நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம், பிறந்த உடனேயே தமிழ்ப் பள்ளிதான்…
தமிழ்க் கல்வியையும் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழர் என்ற அடையாளத்தை காப்போம், தமிழராக தலைநிமிர்வோம். இன்றைய சூழ்நிலையில், தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் எண்ணமும் ஆர்வமும் குறைந்து வருவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இதற்கு பல அடிப்படையற்ற காரணங்களும் சில அடிப்படையான காரணங்களும் நம் தமிழர்களிடையே பரவி வருகிறது. ஆனால்…
மலேசிய நாம் தமிழர் இயக்கம் மற்றும் வள்ளலார் அன்பு நிலையம்…
உலக தமிழர்களுக்கென நாடு வேண்டி போராடி, தமது தாயக மண்ணுக்காக மரணித்த தமிழீழ விடுதலைப் புலி மறவர்கள் நினைவாக கடந்த 27 நவம்பர் ஈப்போ, புந்தோங் வள்ளலார் அன்பு நிலையத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கமும் வள்ளலார் அன்பு நிலையமும் இணைந்த ஏற்பாட்டில் எளிய முறையில் மாவீரர் நினைவு…
சீபில்டு மாரியம்மன் திருகோவிலில் அத்துமீறி அராசகம் புரிந்த செயலைக் கண்டித்து…
நேற்று நள்ளிரவில் சீபில்டு மாரியம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த தமிழர்களை தாக்கியதுடன் கோவிலையும் சேதப்படுத்திய அந்நிய குண்டர் கும்பலை கண்டித்து தமது உடமையை காக்க, அன்று இரவே பல்லாயிரம் கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்ட ஒற்றுமையை, மலேசிய தமிழ்ச் சமய பேரவை குழுவின் பேராக் மாநில ஒருங்கிணைப்பாளரும் சுங்கை…
An Open Letter to Tun Dr Mahathir!
Greetings to you Tun Dr Mahathir. I am an ordinary citizen who is very disturbed by the recent goings on in our country. I refer to the imbroglio concerning the Seafield Estate Temple. I am…
























