இராகவன் கருப்பையா - இந்த புத்தாண்டிலிருந்து பள்ளிப் பிள்ளைகள் 'நெக் டை' எனப்படும் 'கழுத்துக் கச்சு' அணிய வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு செய்துள்ள அறிவிப்பு நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஏன் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சு முன்வைக்கும் காரணங்கள் நமக்கு அதை விட…
மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் ஈப்போ நகரில் தமிழர்…
கடந்த 16, செப்டம்பர் ஞாயிறுக்கிழமை மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் புந்தோங் வள்ளலார் அன்பு நிலையம் ஒத்துழைப்பில் தமிழர் தேசிய கட்டமைப்பு பட்டறை, முதற்கட்டமாக நாம் தமிழர் இயக்க தலைமை செயலவை உறுப்பினர்கள் மேன்மேலும் செதுக்கி கொள்ளவும், கூடுதல் பயிற்சி பட்டறிவு பெற, உன்னத நோக்கில் மிகச்…
யோசி யோசி மாத்தி யோசி!
தமிழ் நாட்டு அரசியல் செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குகின்றார் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர்!. அந்த செய்தியைப் படிக்க இன்று இருப்பது 60 – 70 வயதானவரே. அதற்கும் கீழ் உள்ளோர் இன்றைய தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பொதுவாகக் கருதுவதேயில்லை. ஒரு காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்த ம.இ.க. செய்திகளுக்கு…
தமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி!
‘ஞாயிறு’ நக்கீரன் - தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் விழி பிதுங்கிய நிலையில் தலைநகரில் உலா வருகின்றனர். முன்பெல்லாம் மாதக் கடைசியில் ஏதோ ஊதியம் கிடைத்துவிடும். குறைவான சம்பளமாக இருந்தாலும் உரிய காலத்தில் கிடைத்து வந்ததால், அதைக் கொண்டு ஓரளவு சமாளித்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம், மாதம்…
நிறம் மாறும் நீதித்துறை!
‘ஞாயிறு’ நக்கீரன்-கலைஞரும் எம்ஜிஆரும் இணைந்து மேற்கொண்ட கலைப் பயணத்தின் கடைசி அத்தியாயம் ரிக் ஷாக்காரன் என்னும் திரைப்படம். அதில் இடம்பெற்றிருக்கும் முதல் பாடலான ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என்று தொடங்கும் பாடலில் ‘நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?; அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று ஒரு வரி…
சுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல தேசிய நாள் கொண்டாட்டம்
சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மூவின மக்களும் படைசூழ தேச தந்தைகளான துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் நிறுவப்பட்டு, துன் அப்துல் ரக்மான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூண்டு வளாகத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிப்பட்டு…
“வாழ்க்கையில் ஒரு பெண்ணையேக் கடத்தத் தெரியாதவன் நான்” வாஜ்பாய்
பல முறை பலராலும் பலவிடங்களிலும் பல சூழலிலும் சொல்லப்பட்டக் கருத்துதுதான்; ஆனாலும் வாஜ்பாய்க்கு இதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ‘தவறான இடத்தில் சேர்ந்து விட்ட நல்ல மனிதர்’ என்பதுதான் மிக உன்னதத் தலைவராகத் திகழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பொருத்தமான சுருக்கமான விமரிசனம். பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ்…
மலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம், மகாத்மா காந்தி கலாசாலை…
சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மலேசிய விடுதலை நாள் வரவேற்கும் கொண்டாட்டம் வருகிற 30/08/2018 இரவு 11.00 மணிக்கு சுங்கை சிப்புட் மணி கூண்டு வளாகத்தில் நடத்த விருப்பதாக அதன் தலைவரும் வட்டார நகராண்மை கழக உறுப்பினருமான உயர்திரு…
படாவி பக்கம் திரும்புகிறார் மகாதீர்
மலேசியாவின் ஆறாவது பிரதமரும் மாநில(பகாங் &பேராக்)-தேசிய அரசியலில் நீண்ட கால அனுபவத்தைப் பெற்றவரும் அதைப்போல மலேசிய நாடாளு-மன்றத்தில் நீண்ட கால உறுப்பினராகத் தொடர்பவருமான டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிராக நகர்த்த வேண்டிய காய்களை ஒரு வழியாக நகர்த்தி முடித்தபின், தற்பொழுது துன் படாவியின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்…
மலேசிய நாம் தமிழர் இயக்க ஏற்பாட்டில் தமிழ்ச் சமய மீட்பு…
கடந்த 4-ஆகசுடு தலைநகர் விஸ்மா துன் சம்பந்தன் கட்டிடத்தில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் மலேசிய வீரத்தமிழர் முன்னணி, கோலாலும்பூர் இலக்கியக் கழகம், சைவ சமய நற்பணி இயக்கம் போன்ற சில அமைப்புகளின் ஒத்துழைப்பில் மலேசிய தமிழ்ச்சமய மீட்பு அறிஞர்கள் காவலர்கள் கட்டமைப்புக் கூட்டம் மிக சிறப்பாக…
நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு…
நகராண்மை கழக உறுப்பினராக பதவி கிடைத்த உயர்திரு க.பாலகிருசுணன் அவர்களுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கமும் மகாத்மா காந்தி கலாசாலை முன்னாள் மாணவர் சங்கமும் தங்களது புரட்சி வாழ்த்துகளை பதிவு செய்கிறது. கடந்த 14வது பொது தேர்தலில் பாக்காத்தான் அரப்பான் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து சுங்கை சிப்புட்…
மக்கள் நீதிக் கட்சியில் மெல்லிய கலகக் குரல்
‘ஞாயிறு’ நக்கீரன், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் கண் அசைவிற்கு ஏற்ப இயங்கும் மக்கள் நீதிக் கட்சி(பி.கே.ஆர்.)யில் தற்பொழுது கலகக் குரல் மெல்ல கேட்கிறது. நம்பிக்கைக் கூட்டணி தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து செம்மையாக செயல்பட தொடங்கிவிட்டாலும், பிகேஆர் கட்சியினரைப் பொறுத்தவரை பிரதமர் நாற்காலியில் அன்வார் அமரும் நாள்தான் அவர்களுக்கு…
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் ஒட்டுமொத்த…
தமிழர் வீரத்தை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அனைத்து வகையிலும் தொடர்பு உள்ளவர்கள் உலக தமிழர்கள். விடுதலைப் புலிகள் தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல, உலக தமிழர்களுக்கென இருந்த, இழந்த தமது நாட்டை மீட்கவே போரிட்ட வீரமானமறவர்கள். தமிழீழ மக்கள்தான் விடுதலைப் புலிகள், விடுதலைப் புலிகள்தான்…
பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை – மலேசிய நாம்…
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களிடம் விசாரணை மேற்கொள்வதை - மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக பினாங்கு மாநில துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி மற்றும் சதீசு முனியாண்டி அவர்கள்…
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது –…
தமிழக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை கைது செய்த தமிழக அரசை மலேசிய நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். தமிழ் நாடு, செலத்திலிருந்து சென்னை வரை 8…
தமிழர்கள் தமக்குரிய மொழியில் வழிபாடு செய்வதில் இந்து சங்கத் தலைவருக்கு…
திருக்கோயில் வழிபாடுகள் தமிழில் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததும் பலருக்கும் அடிவயிற்றைக் கலக்குவது ஏன்? பெரும்பான்மையாக வாழும் தமிழர்கள் தங்களுக்குப் புரியும் தமக்குரிய தமிழ்மொழியில் ஓதி வழிபாடு செய்வதால் யாருக்கு என்ன சிக்கல் வரப்போகிறது? எதற்காக இதனை ஒரு பெரிய சிக்கலாக மக்களிடம் கொண்டு சேர்க்க மலேசிய இந்து…
தமிழர்கள் மரபு வழி வருவது இந்து சமயமா..? அல்லது தமிழர்…
உலகின் மூத்த இனமான தமிழர்கள் பின்பற்றி வந்தது தமிழர் சமயமா..! அல்லது இடையில் திணிக்கப்பட்ட இந்து (மதம்) சமயமா..! என மலேசிய நாம் தமிழர் இயக்கத்துடன் பொது மேடையில் விவாதிக்க இந்து சங்க தலைவர் மோகன் சான் அவர்கள் தயாரா..? என்று அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு.…
ஜோ லோ தனவந்தரா? செல்வந்தரா?
‘ஞாயிறு’ நக்கீரன், மலேசிய அரசாங்கத்தால் இமை கொட்டாமல் கண்காணிக்கப்பட்டு வரும் ஜோ லோ என்னும் பெரும் பணக்காரர் தனவந்தரா செல்வந்தரா என்பதில் மின்னல் பண்பலை வானொலி செய்திப் பிரிவினருக்கு தடுமாற்றம் போலும்! மின்னல் பண்பலை வானொலியின் செய்திப் பிரிவினர் ஆற்றி வரும் சமூதத் தொண்டும் தமிழ்ப் பணியும் பாராட்டத்தக்கன.…
பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் செம்பருத்தி ‘மக்கள் தொண்டன்’…
‘ஞாயிறு’ நக்கீரன், மலேசியப் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு, செம்பருத்தி இணைய இதழ் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 22 ஆண்டுகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற மகாதீர், தானாக பதவி விலகினார். அப்படிப்பட்டவர், பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் நாடாள வந்துள்ளார். தொண்ணூற்று…
14-ஆவது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவிமீது பாஸ் மையல்
‘ஞாயிறு’ நக்கீரன், தேசிய முன்னணி நலிவடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பின்பால் பாஸ் கட்சிக்கு ஆவல் எழுந்துள்ளது. தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ பலவீனமடைந்துள்ள தற்போதைய நிலையில், பாஸ் கட்சி இத்தகைய எண்ணத்தைக் கொண்டுள்ளது. உலகமே வியந்து நோக்கிய அரசியல் சாதனையைப் படைத்த அரசியல் கூட்டணியான தேசிய முன்னணியின்…
அபெட்ஸ்: 2000 ஏக்கர் நில நிர்வாகத்தில் இளங்கோவிற்கு பதில் யார்?;…
அண்மைய பத்திரிக்கைச் செய்தி ஒன்றில் பேரா சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவநேசன் அவர்கள் , பேரா அரசால் வழங்கப் பெற்ற 2000 ஏக்கர் நிலம் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இந்த நிலம் பேரா மாநிலத்தில் உள்ள இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என்று …
தேசிய முன்னணி கரைகிறது!
‘ஞாயிறு’ நக்கீரன் - தேசிய முன்னணி, எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வேக வேகமாக கரைந்து வருகிறது. துருவப் பிரதேசங்களில் ஆண்டுக்கு 200 டன் என்ற அளவில் பனி மலைகள் எப்படி கரைகின்றதோ அதைப்போல தேசிய முன்னணியின் இன்றைய நிலைமை இருக்கிறது. ஓசோ மண்டலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதால் அண்டார்ட்டிக்காவில் பனி மண்டலம்…
2018 கால்பந்து உலகக்கோப்பை: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
ஜூன் 14 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடங்கியுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. கடந்த காலங்களில் நடந்த தொடர்கள், புள்ளி விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் 31 அணிகளை முந்தி கோப்பையை வெல்லப்போகும் அணியைக் கணிக்கிறது பிபிசி. தரவரிசையில் முதல்…
தேவையில்லாமல் தமிழர்களைச் சீண்டாதே! ஆகம அணிக்கு மலேசியத் தமிழர் களம்…
பத்துமலைத் திருக்கோயில், ஐயா தம்புசாமிப் பிள்ளை என்ற ஒரு தமிழரால் தோற்றுவிக்கப்பட்டு, தொடர்ந்து தமிழர்களின் நிருவாகத்தின் கீழ், உலகப் புகழ் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனின் திருத்தலமாக இன்று பெருமைகொண்டு நிற்கிறது. பத்துமலைத் திருத்தலம், மலேசியத் தமிழர்களின் சொத்துடைமையாக திகழ்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது பத்துமலைத் திருக்கோயில் மலேசியத்…
























