49 வயதான டோ டெக் ஹூய், தனது தண்டனைத் தீர்ப்பை அறிவித்த போது நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 49 வயதான டோ டெக் ஹூய், ஒரு சுயசேவை சலவை நிலையத்தில் பூனைக்குட்டியை சுவர் மீது வீசிய குற்றத்தை காஜாங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஒரு சுயசேவை சலவை நிலையத்தில்…
வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்வோம்!
மனித வாழ்க்கையில் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையைப் பற்றி பல எதிர்பார்ப்புக்களுடனேயே வாழ்கிறான். உயர் பதவிகள் வகிக்க வேண்டும், பணக்காரனாக வேண்டும், நல்ல துணை அமைய வேண்டும், காதலில் வெற்றிப் பெற வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என பல்வேறு…
சீ பீல்டு ஆலய விவகாரத்தில் சிலாங்கூர் சட்ட மன்றம், கணபதி ராவ் ஒருதலைப்பட்ச நிலை கொள்ள வேண்டாம்
சீ பீல்டு மஹா மாரியம்மன் ஆலயத்தை தற்போதுள்ள இடத்திலேயே நிலை நிறுத்த வேண்டும் என்று போராடும் தன்னார்வலர்களும், ஆலய பொறுப்பாளர்களும் கொள்கையற்றவர்கள் என்றும் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் என்றும் குழப்பமான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஜனநாயக செயல்கட்சியின் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் கணபதி ராவ். இதில் ஆலய விவகாரத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்ற வாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். ஆலயம் உடைபடாமல் தற்போதுள்ள இடத்திலேயே நீடிக்க வேண்டும் என்று போராடுவதில் என்ன அரசியல் நோக்கத்தை கணபதி ராவ் கண்டார் ? ஆலயத்தின் தொன்மையும் வரலாறும் நிலைநிறுத்தப் படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதால் எவ்வகையில் இவர்கள் கொள்கை இல்லாதவர்கள் ஆகி விட்டார்கள் ? மேலும் கடந்த 11 மார்ச் 2014-இல் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இதிலிருந்து மாநிலஅரசு பின்வாங்காது என்றும் கணபதி ராவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதே தீர்ப்பில் ஆலயத்திற்கு என்று வழங்கப்பட்டதாக …
தமிழீழத்திற்கு ஆதரவான ஐயா பழ. நெடுமாறனின் புத்தகங்களை அழிக்க உத்தரவிட்ட…
உலக தமிழர்களின் இரண்டாவது தாயகமான தமிழீழத்திற்கு ஆதரவாக எழுதப்பட்ட, தமிழர் தேசிய இயக்க தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களின் புத்தகங்களை அழிக்குமாறு உத்தரவு பிரப்பித்த சென்னை உயர்நீதிமன்றத்தை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கண்டிப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு. பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார். கடந்த…
டான்ஸ்ரீ சோமா அறவாரியத்தின் 10 ஆயிரம் டாலர் யாருக்கு?
‘ஞாயிறு’ நக்கீரன் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் இலக்கியப் பரிசாக பத்து ஆயிர அமெரிக்க டாலரை நான்காவது முறையாக வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் மலேசியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் பரபரப்பும் ஆர்வமும் எழுந்துள்ளன. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் கடந்த 2010-ஆம் ஆண்டில் அமைத்த…
தாய்மொழியை வாய்மொழியாக்கினால் ‘தமிழ்வெறியர்’, மின்னல் வானொலி செய்திப்பிரிவு பட்டம் சூட்டுகிறது
“சுத்தமான தமிழில் பேசினால் எந்தத் தமிழனுக்கு விளங்கும்?. சாதாரண தமிழில் பேசினால்தான் நன்றாகப் புரியும். இப்பொழுதுகூட ‘நிகராளி’ என்னும் சொல்லை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இந்தச் சொல், தமிழ் வெறியர்களுக்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். ஆனால், சாதாரண தமிழனுக்கு எப்படி புரியும்?. ஏன் இப்படி தமிழ் வெறி பிடித்து அலைகிறீர்கள்”…
இதே நாளில் அன்று
அக்டோபர் 31, 1984 முன்னாள் பிரதமர் இந்திரா: உ.பி., மாநிலம், அலகாபாதில், ஜவஹர்லால் நேரு -- கமலா தம்பதிக்கு, 1917, நவ., 19ல் பிறந்தார். நேரு மறைவிற்கு பின், நாட்டின் மூன்றாவது பிரதமராக, 1966ல் பதவியேற்றார். 1969 ஜூலையில், வங்கிகளை தேசியமயமாக்கினார். 1971ல், கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டது.…
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
வணக்கம். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத்…
ஆள் பிரச்னையெல்லாம் ஆலயப் பிரச்னையாக உருமாற்றம்!
பால், பருவம், வண்ணம், வடிவம், அருவம், உருவம், இளமை, முதுமை, உற்சாகம், சோர்வு, மூப்பு, பிணி, தோற்றம், மறைவு, தொடக்கம், முடிவு என்றெல்லாம் எவ்வகைக் கூறுக்கும் ஆட்படாத எட்டாத ஒப்பிலா-உயர்விலா பரம்பொருளை உள்ளத்தால் துய்த்துணரும் பேராற்றலும் பெருவாய்ப்பும் எல்லா மனிதருக்கும் வாய்ப்பதில்லை; அப்படி வாய்க்கப்பெற்ற பெரியோரைத்தான் ஆன்றோர் என்றும்…
பூனைக்கு மணி கட்டுவது யார்?
ஆரம்ப தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் சமய வகுப்பை பாட நேரத்தில் நடத்தும் பொழுது பிள்ளைகளுக்கு ஏதாவது நல்லது செய்யலாம் என்றால் அங்கு கிடைக்கும் 40 நிமிடங்களில் எதையும் சாதிக்க இயலாது என்பது கண்கூடு. இதற்கு காரணம் ஒரு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை முன் வைத்துக் கொண்டு சமய விளக்கங்களைச்…
தமிழ் அவமானம் அல்ல உன் அடையாளம்!
கிறித்துவ தமிழன் ஆங்கிலத்தில் பெயர் வைத்து கொள்கிறான் கேட்டா // கிறித்துவ பெயர் என்கிறான்... இசுலாமியத்தை ஏற்றுக்கொண்ட தமிழன் அரேபியில் பெயர் வைத்து கொள்கிறான் // அவனிடம் கேட்டா முஸ்லீம் பெயர் என்கிறான். ஹிந்து தமிழன் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து கொள்கிறான்// கேட்டா Stylish யா இருக்காம்" தமிழனுக்கே…
Tamil is our Identity
A Tamil Christian usually has a Western name. When asked he says, I am a Christian and want to identify myself as such. A follower of the Islamic faith always has an Arabic name. This…
நிழல் அமைச்சரவை: அம்னோவிற்கு தகுதி உண்டா!
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட ஒரு மாபெரும் அரசியல் கூட்டணிக் கட்சி, ஆட்சியை இழந்த பின் முதல் முதலாக ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு வக்கும் வகையும் அற்றுப்போன கட்சி, அடக்கமாக இருப்பதேச் சிறப்பு. மாறாக, 14-ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாம் தவணைக்கான கூட்டம்…
பெரியாரால் பறிபோன தனித் தமிழ்நாடு! வலிக்கும் வரலாறு!!
#பெரியார்தனித்தமிழ்நாடுகேட்டாரா? ஆம் கேட்டார் என்பது தான் சரியான பதில் ஆனால் யாரிடம் எப்படி கேட்டார் , அதற்காக என்ன வேலை செய்தார் என்பது முக்கியம். “திராவிடர் கழகம் “தொடங்கி எல்லா முற்போக்கு இயக்கங்களும் “தமிழ்நாடு தமிழருக்கு “என்று பெரியார் பேசினார்,தமிழ்நாடு தமிழருக்கு என்றும், தமிழ்நாடு தனிநாடு ஆகவேண்டும் என்றும்…
தமிழ்ப்பள்ளிகளில் இன்னுமா குறை பிரவசம் !
தங்கத்தமிழர்களே ! தமிழ்ப்பள்ளிகளுக்கு மாணவர்களை அதிகரிப்பது யார் பொறுப்பு ? யோசித்தீர்களா! மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் பாலர் பள்ளிகள். எத்தனை? தனியார் தமிழ்க்கல்வி பாலர் பள்ளிகள் போராட்டங்கள் தெரியுமா? இந்த 2018 டில் முதலாம் ஆண்டில் தமிழ்ப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் எண்ணிக்கை எத்தனை ? தயவு செய்து தகவல் தெரிந்த்தவர்கள்…
அரசியல் வேட்டைக்காக தமிழினத்தை, சினிமா அடிமையாக்குவதா ? – மலேசிய…
போட்டிக்சனில் நடைப்பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பி.கே.ஆர் கட்சியின் தலைவர் டத்தோ சிறி அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதை அடிப்படையாக கொண்டு இலவச திரைப்பட சீட்டுக்களை வழங்குவது ஒரு தவறான அரசியல் நகர்வு என்று மலேசிய நாம் தமிழர் இயக்க சிலாங்கூர் மாநில செயற்குழு பொறுப்பாளர் திரு ஆதிரன் கண்டனத்தை பதிவு செய்தார்…
அறவாரியங்களின் நற்பெயரை மலேசிய நண்பனும் மக்கள் ஓசையும் கெடுக்க வேண்டாம்.…
இரண்டு மூன்று நாட்களாக மலேசிய நண்பனில் அறவாரியத்தின் மீதான நியாயமற்ற தாக்குதலில் இன்று மக்கள் ஓசையும் இணைந்துக்கொண்டது வியப்புதான். ஒரு தமிழ்மொழி இனமீட்சி தொண்டனாக இந்த கண்டனத்தை எழுத வேண்டிய சூழலில் நியாயங்கள் மக்களுக்கு விளங்க வேண்டும் என்பதால் எழுதுகிறேன். தனியார் வாரியங்கள் எவை என விளக்கினால் எல்லோருக்கும்…
மதுபானங்களின் விலை தாறுமாறாக ஏற்றம்!: பயனீட்டாளர் நல அமைச்சகம் எதற்காக?
கோலாலம்பூர், செப்.23:. கடந்த ஒரு வாரமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை அனைத்து மதுபானங்களுக்கும் விலை ஏற்றப்பட்டு வருகின்றன. விஷ மதுவை அருந்தியதன் காரணமாக மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையும் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், மதுப் பயனீட்டாளர்கள் மலிவு விலை மதுவைக் கண்டு…
மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் ஈப்போ நகரில் தமிழர்…
கடந்த 16, செப்டம்பர் ஞாயிறுக்கிழமை மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் புந்தோங் வள்ளலார் அன்பு நிலையம் ஒத்துழைப்பில் தமிழர் தேசிய கட்டமைப்பு பட்டறை, முதற்கட்டமாக நாம் தமிழர் இயக்க தலைமை செயலவை உறுப்பினர்கள் மேன்மேலும் செதுக்கி கொள்ளவும், கூடுதல் பயிற்சி பட்டறிவு பெற, உன்னத நோக்கில் மிகச்…
யோசி யோசி மாத்தி யோசி!
தமிழ் நாட்டு அரசியல் செய்திகளுக்கு இரண்டு பக்கங்களை ஒதுக்குகின்றார் மலேசிய தமிழ்ப் பத்திரிக்கையாளர்!. அந்த செய்தியைப் படிக்க இன்று இருப்பது 60 – 70 வயதானவரே. அதற்கும் கீழ் உள்ளோர் இன்றைய தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பொதுவாகக் கருதுவதேயில்லை. ஒரு காலத்தில் ஆளுங்கட்சியில் இருந்த ம.இ.க. செய்திகளுக்கு…
தமிழ்ப் பத்திரிகை ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி!
‘ஞாயிறு’ நக்கீரன் - தமிழ்ப் பத்திரிகை பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் விழி பிதுங்கிய நிலையில் தலைநகரில் உலா வருகின்றனர். முன்பெல்லாம் மாதக் கடைசியில் ஏதோ ஊதியம் கிடைத்துவிடும். குறைவான சம்பளமாக இருந்தாலும் உரிய காலத்தில் கிடைத்து வந்ததால், அதைக் கொண்டு ஓரளவு சமாளித்து வந்தனர். ஆனால் இப்பொழுதெல்லாம், மாதம்…
நிறம் மாறும் நீதித்துறை!
‘ஞாயிறு’ நக்கீரன்-கலைஞரும் எம்ஜிஆரும் இணைந்து மேற்கொண்ட கலைப் பயணத்தின் கடைசி அத்தியாயம் ரிக் ஷாக்காரன் என்னும் திரைப்படம். அதில் இடம்பெற்றிருக்கும் முதல் பாடலான ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என்று தொடங்கும் பாடலில் ‘நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?; அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று ஒரு வரி…
சுங்கை சிப்புட் மணிக்கூண்டு வளாகத்தில் கோலாகல தேசிய நாள் கொண்டாட்டம்
சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் மூவின மக்களும் படைசூழ தேச தந்தைகளான துன் வீ.தி. சம்பந்தன் அவர்களால் நிறுவப்பட்டு, துன் அப்துல் ரக்மான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மணிக்கூண்டு வளாகத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிப்பட்டு…
“வாழ்க்கையில் ஒரு பெண்ணையேக் கடத்தத் தெரியாதவன் நான்” வாஜ்பாய்
பல முறை பலராலும் பலவிடங்களிலும் பல சூழலிலும் சொல்லப்பட்டக் கருத்துதுதான்; ஆனாலும் வாஜ்பாய்க்கு இதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. ‘தவறான இடத்தில் சேர்ந்து விட்ட நல்ல மனிதர்’ என்பதுதான் மிக உன்னதத் தலைவராகத் திகழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பொருத்தமான சுருக்கமான விமரிசனம். பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ்…























