காவல்துறையினர் பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களா?

நகை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சுந்தர் த/பெ செல்வம் என்ற சிறுவன் காவல்துறையினரால் தடுப்புகாவலில் அடைக்கப்பட்டு மூன்று தினங்களாக விசாரணை என்ற பெயரில் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறான். வலது கண், தலை, கழுத்து, உடம்பு ஆகிய பகுதிகளில் ரத்தம் கட்டும் அளவிற்கு சிறிதும் மனசாட்சியில்லாமல் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.…

1500 மெட்ரிகுலேஷன் இடங்கள் நிரந்தர தீர்வாகாது என்கிறது ஹிண்ட்ராப்

மாசி மாதத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை கொண்டாடிய  காப்பார் பொங்கல் "திருவிழாவில்" மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 559  லிருந்து மேலும் ஒரு ஆயிரம் பேருக்கு அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அறிவிப்பு செய்திருக்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக ஆண்டொன்றுக்கு …

மலேசிய இந்திய சமுதாயமே மஇகாவை இனியும் நம்பாதே ஏமாறாதே!

1957-ஆண்டு முதல் மஇகாவும் தேசிய முன்னணியும் இந்தியர்களை ஏமாற்றி வருகின்றனர். துன் சம்பந்தன், டான் ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ ஸ்ரீ சாமிவேலு, டத்தோ ஸ்ரீ பழனிவேலு, ஆகியோருடன் நமது முன்னாள் பிரதமர்களான துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஒன் , துன் டாக்டர்…

மக்கள் கூட்டணி நம் பெண்களையும் அங்கீகரிக்க வேண்டும்

-நாதன் சதாசிவம் 16/1/2012 மலேசியாஇன்று வலைத்தளத்தில் ஒரு கட்டுரையைப் படித்தேன். மக்கள் கூட்டணி ஆண்டுக் கூட்டத்தில் இந்திய தலைவர்களின் படங்கள் எங்கும் காணப்படவில்லை என்று நண்பர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது அவருடைய ஆதங்கம் மட்டும் இல்லை மாறாக மலேசியாவில் வாழும் ஒட்டு மொத்த இந்தியர்களின் மனக்குமுறல் என்றே…

நமது உரிமைகளை நிலைநாட்ட நாமே களம் காண வேண்டும்

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிய மோகன்தாஸ் காந்தியின் அறப்போராட்டங்களுக்குத் துணையாக நின்று அவரை மகாத்மா காந்தியாக ஆக்கியவர்கள் தமிழர்கள். அவர் அழைப்பை ஏற்றுச் சிறை புகுந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களில் ஒருத்தியான தில்லையாடி வள்ளியம்மை தனது உயிரைத் தியாகம் செய்து காந்தியடிகளின் அறப்போராட்டத்துக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜி,…

அன்புடன் செம்பருத்தி ஆசிரியருக்கு!

வணக்கங்களும் வாழ்த்துக்களும். உங்கள் இணையதளத்தைப் சுவிட்சர்லாந்திலிருந்து தொடர்ந்து பார்த்து வருகின்றேன். மிகவும் சிறப்பான ஆக்கங்கள் என்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு அண்மையில் மலேசியாவில் 01.01.2012 அன்றிற்காக திரு. அரசேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் அட்டையினை பார்த்து மகிழ்ந்தேன். உலகிலே அதிகமக்கள் விடுமுறையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான சிறப்பு நாளை அறிமுகப்படுத்தி…

தேசிய முன்னணி நம் சமுதாயத்தை எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றது!

[Karanraj Sathianathan] தேசிய முன்னணி இந்திய தலைவர்கள் திரும்பவும் திரும்பவும் இந்த அரசாங்கம் நாம் கேட்பதெல்லாம் செய்கிறது. நஜிப் மிகவும் சிறந்த பிரதமர் என்றும் கூறிவருகிறார்கள். தேசிய முன்னணி அரசாங்கம் நம் சமுதாயதிற்கு நிறைய வேலை, கல்வி, வியாபார வாய்ப்புகளை தருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். இப்பொழுது நமது…

இந்திய சமுதாயம் ஒன்றுபடவேண்டும்; இல்லையேல் அழிவு ஏற்படும்!

[- Karanraj Sathianathan] நாம் எப்பொழுதும் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி நம்மை ஏமாற்றுகின்றனர், என்ன பொய்களை சொல்கின்றனர் ஆகியவற்றை நினைவில் பதிவு செய்து வைக்கவேண்டும். அதோடு அவர்கள் கூறும் புள்ளி விபரங்களை உண்மையா பொய்யா என்று பரிசோதிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் நம்மை தங்களின்…

SPM தேர்வில் நடிகர் சிவக்குமார்!

SPM தேர்வில் சினிமா நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி கேள்வி கேட்கும் அளவிற்கு, சினிமா அவ்வளவு முக்கியமாக மலேசிய தேர்வு ஆணையத்திற்கும் தென்படுகிறதோ? என்று தைப்பிங்கைச் சேர்ந்த திரு.சின்னப்பன் என்பர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆண்டு SPM தமிழ் மொழி கேள்வித்தாள் இரண்டில், பக்கம் 8-ல் இப்படியொரு அவலம்…

கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இந்த வரலாற்றை போதிப்பாரா?

மலாக்காவின் வீழ்ச்சியினை ஒரு மலாய் வரலாறு புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:- 1.Perpecahan rakyat melaka disebabkan oleh pertelingkahan yang sering tercetus antara golongan Tamil-islam dan golongan melayu. 2.Tun Mutahir berasal dari Tamil Islam,beliau adalah bapa saudara kepada Sultan Mahmud.…

துணைப் பிரதமர் இந்தியர்களை அவமதிக்கிறார்

[செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்] அண்மையில் பாகோவில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வொன்றில் நாடு சுதந்திரமடைந்த இந்த 54 ஆண்டுகளில் பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்திய சமூகத்தை ஒருபோதும் கைவிட்டதில்லை என துணைப் Read More

MIPAS fully supports PPSMI

Malaysian Indians Progressive Association (MIPAS) wants the government to listen to the people’s voice with regard to the Teaching and Learning of Science and Mathematics in English (PPSMI) issue in line with the “People First”…

மலேசிய இந்தியர்கள் பிஎன் பக்கம் திசை மாறியுள்ளதாகக் கூறுவது உறுதி…

பாரிசான் நேசனலுக்கு மலேசிய இந்தியர்களுடைய ஆதரவு குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடியிருப்பதாக மஇகா தலைவர் ஜி பழனிவேல் கூறிக் கொண்டுள்ளார்.  அது வலுவில்லாத அறிக்கை என்பது தெளிவாகும். மஇகா இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்ற முடியும் என நம்பிக்கை கொண்டிருந்தாலும் அடுத்த பொதுத் தேர்தலில் சிறந்த அடைவு நிலையைப் பெறும்…

கைக்குக் கைமாறும் பணமே நீ எங்கே இருக்கிறாய்?

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வசதியுள்ளவர்கள் உதவ முன் வரவேண்டும் டத்தோ பழனிவேல் வேண்டுகோள்.- தமிழ்நேசன் - 3.10.2011 - ப.16 மஇகா இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிறையவே உதவிகள் செய்து வருவது நாடறிந்த உண்மை. அதுபோலவே சில வசதி படைத்தவர்களும் நிறையவே உதவிதான் வருகின்றனர். ஆனாலும்…

சாலையில் செல்லும் முனுசாமி நாட்டு நடப்பைப் பற்றிப் பேசக்கூடாதா?

[அண. பாக்கியநாதன்] கடந்த செவ்வாய்க்கிழமை 27-9-2011இல் ரோட்டில் போகும் முனுசாமிகளின் கருத்துகளெல்லாம் செய்தியாக  தமிழ்ப் பத்திரிக்கைகள் வெளியிடுவ Read More

வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அக்கறையும் கவனமும் தேவை

சிலாங்கூர் மக்கள் கூட்டணி உறுப்பு கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு காணப்படுகின்ற இவ்வேளையில் மக்கள் கூட்டணியின் மேல் மிக நம்பிக்கையுள்ளவன் என்பதாலும் மக்கள் கூட்டணியைப் பெரும் அளவில் ஆதரிப்பவன் என்பதாலும் மக்கள் கூட்டணியின் உறுப்பு கட்சியின் சுபாங் ஜெயா கிளையின் உறுப்பினர்கள் என்பதாலும் அரசியலில் மேம்பாடான நல்ல மாற்றங்கள் வர…

ஜனநாயகமும் நஜிப்பின் மாயாஜாலமும், சார்ல்ஸ் சந்தியாகு

ஆஹா, ஒஹோ என்று பாராட்ட மாட்டேன். இப்போதைக்கு அப்படிச் செய்ய முடியாது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை (ISA) ரத்துச் செய்வதாக அறிவித்ததை வரவேற்கிறேன். ஆனால், ஏதோ பிடி வைத்து பேசுவதுபோல் இருக்கிறது. அதுதான் யோசிக்க வைக்கிறது. அந்த அறிவிப்பு, மக்களுக்கு-ஐஎஸ்ஏ ரத்துச் செய்யப்பட வேண்டும்…

புற்று நோய் கட்டியாய் கொல்லும் வட்டி!

2006-ல் அஸ்ட்ரோவில் வெளிவந்த குற்றப்பத்திரிகை நிகழ்ச்சிக்கு உரைநடை எழுத்தாளராக இருந்த அனுபவம் எனக்குண்டு. அதன் முதல் பாகத்திலேயே வட்டி முதலைகளைப் பற்றிய பிரச்சனைதான் பாடுபொருளாக இருந்தது. கோலாலும்பூர் மற்றும் சிரம்பான் பகுதியில் வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பேட்டி காணும் வாய்ப்பு அமைந்தது. அவர்களின் மனக்குமுறல்களைக் கேட்டபோது ஒன்று புரிந்தது.…