By K. Siladass - The Mufti of Perlis, Dato Dr. Mohd Asri Zainal Abidin has made certain observations over the current tension between India and Pakistan which call for scrutiny. It would have been expected that…
குருட்டுத் தனமாய் குருமார் வழிபாட்டில் ஈடுபடும் மூட பக்தர்கள்! இந்து…
இந்த குருமார் வழிபாட்டின் தத்துவம் என்ன? ஒரு மனிதர் தான் வாழ்ந்தக் காலத்தில் ஏதோ அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக (அதுவும் அதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடையாது) அவர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகிவிடுவாரா? நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவரை (இக்குருமார்களின் இறப்பை பல மாதிரி…
நம்பிக்கை (ஆ)சாமியை நம்பி ஏமாந்தக் கதை!
என் மீது நம்பிக்கை வையுங்கள்! என் மீது நம்பிக்கை வையுங்கள்! அழியும் மை தடவி வாக்குப் போட்டு வெற்றிப் பெறச் செய்த (யார் வெற்றிப் பெற்றது???) மக்களுக்கு பட்டை நாமம் போட்டு பெற்ற வெற்றிக்குப் பரிசாக: சிறுபான்மையினர் மீது தொடர் பகிரங்க அச்சுறுத்தல். தாய் மொழிப் பள்ளிகளை! மூடச்…
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே – கோவிந்தசாமி அண்ணாமலை
நமது கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது கூறியவை இவை * கல்வி சார்ந்த விவகாரத்தில் அரசாங்கம் இந்திய மாணவர்களை ஏமாற்றவில்லை. * கடந்த ஆண்டு 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டும் அதே போல 1500 இடங்கள் பூர்த்தி செய்யப்படும். * இந்திய மாணவர்களின்…
ம.இ.கா. துணைக் கல்வி அமைச்சர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்!
மா.இ.கா மாற வேண்டும்! ஆனால் அவர்கள் இன்னும் மாறவில்லை! கடந்த தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட அடி கூட அவர்களை மாற்றவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அவர்களின் போக்கு பதவியில் இருக்கும் வரை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவு அனுபவிக்க வேண்டும் என்னும் போக்கிலேயே போய்க்கொண்டிருக்கிறது. மிகவும் வருத்தத்திற்குக்குரிய விஷயம்.…
இனி எவ்வளவு காலங்களுக்கு இனப் பாகுபாடு பிரச்சனைகளைப் புறக்கணிக்க போகிறோம்?
-ஜே. சோலமன், பொதுச் செயலாளர், என்யுபி, ஜூன் 28, 2013. வேலை செய்யும் இடங்களில் இனவேற்றுமை சம்பவங்கள் நடப்பது மலேசியாவில் நடக்கும் புதிய சம்பவங்கள் அல்ல. ஒவ்வொரு துறையிலும் அது கட்டம் கட்டமாக நுழைந்து தாக்கி அழித்து கொண்டிருக்கும் நோய் என்று சொல்வதில் தவறேதும் இல்லை. இதனால் , அரசாங்கம் 2012 வருடம்…
தந்தையர்களுக்கு, தந்தையர் தின வாழ்த்துக்கள்!
‘எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது, அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு’ என்கிறார் ஒரு கவிஞர். அப்பா உன்னால் வந்தேன் உலகில். என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய் நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்…
ஒற்றுமையில்லா இந்திய இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதி!
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற கட்சி ஏன் இரு இந்தியர்களுக்கு இடம் கொடுத்திருக்கக் கூடாது? அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மீது மிகவும் வெறுப்பே முன் வந்து நிற்கிறது. சிலாங்கூர் அரசின் கண்ணை உறுத்தும் இது போன்ற ஒரே தேசம், ஒன்றே மக்கள் என்னும் பரப்புரைகள் இனி…
தாய் மொழிப் பள்ளிகளுக்கு மீண்டும் சாவு மணி அடிக்கத் தொடங்கிவிட்டார்களா?
மாரா தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தின் இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட், "13 வது பொதுத் தேர்தல் முடிவுகள் : முஸ்லிம் தலைமைத்துவமும் உயிர் வாழ்வும்" என்ற கருத்தரங்கில் , மலேசியாவில் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டுமாயின் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளை அகற்ற வேண்டுமென்று திருவாய்…
மாற்றத்தை விரும்பிய மக்களிடம் இருந்து களவாடப்பட்ட 13வது தேர்தல்
அன்பான தமிழர்களே, நம்மில் எத்தனையோ பாகுபாடு கொண்ட மனிதர்கள். தலைமை என்ற பெயரில் சுய நலம் பெரிது என வாழும் தலைமையே அதிகம் ! இதை அன்று தொட்டு (வெள்ளையன் ஆளத்தொடங்கிய காலம் முதல் ) கொஞ்சம் நின்று நிதானித்து சிந்தித்து பாருங்கள். அது ஒருவித கங்காணி /தண்டல்…
ஹிண்டராப் வேதமூர்த்தி நம்மை மீண்டும் பிச்சைக்காரர்களாக்கிவிட்டார்!
2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சி, 2008ல் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மையை இழக்கச் செய்தது. இந்தியர்கள் உரிமை உள்ளவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல என்ற உரிமை முழக்கத்தை உரக்க கூறினார்கள். அன்று நம் கண் முன் இந்தியர்களின் போராட்டவாதிகளாக தெரிந்தவர்கள் வேதமூர்த்தி, உதயகுமார்,…
பணிந்து போன காலம் போய்விட்டது; துணிந்து முடிவெடுக்க வேண்டும்!
2008ல் தேர்தலில் நமது தாக்கத்தினால்தான் தேசிய முன்னணி ஆராசாங்கம் 2/3 பெரும்பான்மையை இழந்தது என்பதை அனைவரும் அறிவர். நமது பங்கு என்ன, நமது சக்தி என்ன என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கனும் ஆனால் அப்படி நடைபெறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நமது பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். இதற்கு காரணம் தேர்தல்.…
பாரிசானின் (தமிழ்) கொலை முயற்சி!
தமிழ் மொழி 5 ஆயிரம் வருடத்திய ஒரு முதிர்ந்த மொழி. அதன் பயன்பாடுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலெல்லாம் பரவி தளிர் விட்டு கொடியாய் படர்ந்திருக்கின்றது. நமது மலேசிய மண்ணிலும் அதன் மணம் இனிதே வீசிக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையிலே, தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவிருப்பதால் ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் …
Mr. பழனி அவர்களே எனக்கு ஒரு டவுட்டு…
அரசாங்க அடிமைகளான ஆசிரியர்கள் எல்லோருக்கும் கல்வி அமைச்சரிடமிருந்து திடீர் அழைப்பு. அதுவும் அடிமைகளின் பட்டியலில் கடைசியில் இருக்கும் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் ஒன்றுகூட உத்தரவு. அடிமைகளான நாங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறியபோது ஆட்டுமந்தைகளானோம். சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னைப்போலவே நிறைய அரசாங்க அடிமைகள்.…
அன்பு வேதமூர்த்திக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்!
உங்களுடைய உண்ணாவிரதம் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ உடல் தளர்ச்சியினால் மயக்கம் ஏற்பட்டவுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.. நீங்கள் சொல்ல வந்ததை கடந்த 21 நாட்களில் நன்றாகவே சொல்லிவிட்டீர்கள்.. இப்பொழுது இந்திய மக்கள் உங்களின் உன்னத நோக்கத்தையும் நீங்கள் யாருக்காக, போராடுகின்றீர்கள் என்பதனையும் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். சீக்கிரம் நீங்கள்…
தமிழர்க்குத் தேவை தனித் “தமிழர் நாடு”
தமிழர் நாட்டு தன்மானமுள்ள மாணவ மணிகளே , அன்பு தம்பிகளே , தங்கைகளே , மாணவ கண்மணிகளுக்கு ஆதரவாக களமிறங்கி நிற்கும் பெற்றோர்களே , பொதுமக்களே , உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகள் ! அண்மைய செய்திகளின் வழி நாம் அறிவது காங்கிரசு அரசு தமிழர்களின் கோரிக்கைகளை…
‘தமிழர்களை குழப்பும் செயற்பாட்டை முரளி நிறுத்திகொள்ளவேண்டும்’
ஈழத்தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 இலட்சம் வெள்ளி மீதான காவல்துறையினரின் விசாரணை முடியும்வரை பூச்சோங்க முரளி சுப்பிரமணியம் அமைதி காக்க வேண்டும். காவல்துறையில் புகார் செய்த பிறகு அமைதியாக இருப்பதை விட்டு தினசரி பத்திரிக்கைகளில் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய ஆயுதப் போராட்டம் இலங்கையில்…
விஸ்வரூப நாயகனுக்குப் பாலபிசேகம்!
அண்மையில் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் Read More
தூய்மையான ம.இ.கா தேவை! ஒரு கிளைத் தலைவரின் ஆதங்கம்!
-கணேசன் ஆறுமுகம் அண்மைய காலமாக இந்தியர்களுக்கு ம.இ.கா. தேவை இல்லை என்ற செய்தி காட்டுத் தீ போல மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. எதற்கெடுத்தாலும் ம.இ.கா. 55 வருடங்களாக ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றுமே சாதிக்கவில்லை என்ற பல்லவி பலர் பாடிக் கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பதில் தருவதற்கு…
கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து:
விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு…
கண்ணியம் இல்லாத முகைதீன் எப்படி தைபூசத்தில் கலந்துகொள்ள முடியும்?
இந்திய மலேசியர்கள் மற்றும் சீன மலேசியர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய இண்டர்லொக் என்ற புத்தகத்தைப் பள்ளியிலிருந்து திரும்ப பெற துணை பிரதமருக்கு (DPM) பல மாதங்கள் பிடித்தன. அப் புத்தகத்தை பள்ளியில் பாடப்புத்தகமாக வைப்பதற்காக துணை பிரதமர் பல முன்னுக்குப் பின் முரனான காரணங்களைக் கூறி வந்தார். அதனால்…
விஸ்வரூபம் திரைப்படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குறி வைக்கிறதா?
"விஸ்வரூபம் திரைப்படம் தமிழ் முஸ்லிம்களைப் பற்றியோ, இந்திய முஸ்லிம்களைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, அது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் உண்மைக்குப் புறம்பான தோற்றத்தைத் தாங்கி வெளிவந்துள்ளது" என ஒரு அறிக்கையை பத்திரிக்கையில் படித்தேன். இது உங்களுடைய வாதம். மலேசியா வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் இந்த தனி…
சமூகத்தை தாரை வார்த்துக் கொடுக்கும் ஈனர்கள் அல்ல ஹிண்ட்ராப்!
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஹிண்ட்ராப் தடை செய்யப்பட்டு, ஒரு சட்ட விரோத அமைப்பாக மலேசிய அரசால் பிரகடனப் படுத்தப் பட்டது. மலேசிய திருநாட்டின் பொது ஒழுங்கிற்கும், பாதுகாப்பிற்கும் , இறையாண்மைக்கும் , இன நல்லினக்கதிற்க்கும் ஹிண்ட்ராப் குந்தகம் விளைவித்ததாக தவறான காரணங்கள்…
இந்தம்மா திருந்தாது…
வாம்மா... மின்னல்! ஊரே அல்லோகலப்பட்டு, கொஞ்சம் ஓய்ந்த நேரமா பார்த்து வந்திருக்கீங்க போல... பரவாயில்ல, இப்பவாச்சும் வந்தீங்களே! உங்க தன்னிலை விளக்கம் சூப்பர் ! நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் .....! என்னம்மா பிச்சு உதறீங்க! அதுலயும், பவானியையும், மற்ற எல்லாரையும் மன்னிச்சீங்க பாருங்க... அங்கே தான் நிக்குறீங்க…