By K. Siladass - The Mufti of Perlis, Dato Dr. Mohd Asri Zainal Abidin has made certain observations over the current tension between India and Pakistan which call for scrutiny. It would have been expected that…
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறது?
மலேசியத் தமிழ் நெறிக் கழகம் இந்த நாட்டில் செய்து கொண்டிருக்கும் பணிகள் என்ன? உருப்படியான பணிகளை இயக்கம் செய்து கொண்டுள்ளதா? ஆண்டுகொரு நிகழ்ச்சி மட்டும் செய்து விட்டு நின்று விடுகிறார்களா? இப்படி ஒரு வினாவினை நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தொடுத்தார். என்ன செய்வது நாம் செய்யும் பணிகளை…
மலேசியத் தமிழர்களே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள்
பல நாடுகளை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய தமிழர்கள் இப்பொழுது ஒரு நாடும் இல்லாமல் வெட்ககேடாக அடிமை வாழ்வு வாழ்வுகின்றனர். குறிப்பாக மலேசியத் தமிழர்களுக்கு வெட்கம், தன்மானம், சுயமரியாதை இல்லையா? உங்களுடைய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள். மலேசியன் இந்தியன் காங்கிரஸ் இந்திய சமுதாயத்தின் உரிமைகளை, சலுகைகளை, நலனைப் பற்றி சிந்திக்காமல்…
பெருகி வரும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வே இல்லையா?
அண்மையில் எங்கள் வீட்டில் தீபாவளி உபசரிப்பு நடத்தினோம். உறவினர்களால் வீடு நிரம்பியிருந்தது. இரவு சுமார் 9.30 மணியவில் முகமூடி அணிந்து கையில் பாராங் கத்தியேந்திய நான்கு இந்திய ஆடவர்கள் மின்னல் வேகத்தில் வீட்டினுள் பிரவேசித்தனர். குழந்தைகளை கத்தி முனையில் கேடயமாகப் பயன்படுத்திய அவர்கள் ஆண்களைக் சரமாரியாக தாக்கி பணம்…
உண்மை நிலையை எழுதி பத்திரிக்கை தர்மத்தை நிலை நாட்டுவார்களா?
நான் தமிழ் நாளிதழ்களை தினந்தோறும் படிப்பவன். இலக்கணம் மற்றும் இலக்கியம் பற்றி ஓரளவு தெரியும். சமீப காலமாக எனக்குள் ஒரு ஆதங்கம். தமிழ் எழுத்தாளர்கள் தமிழைச் சரியாக எழுதுகின்றார்களா? தமிழ் நெறிக் கழகம் சார்ந்த திரு தமிழ்ச்செல்வன் அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர் மிகவும் குறைப்பட்டுக் கொண்டார். சரி…
நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல
நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல - நாமாகவும் இருக்கக்கூடாது. இதுதான் இந்து மதம் சார்ந்தவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். ஆனால், நடப்பது என்ன? இந்து மதம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதா? மற்ற மொழிக்காரர்களில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு இதுபோன்ற விவகாரங்களில் சம்பந்தமில்லையா? 'தமிழர்கள்…
காளான் போல கட்சிகள் : இந்தியர்களின் அரசியல் பலவீனம்
"இன்றெல்லாம் காளான் போல அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும் முளைத்து விடுகிறார்கள். சிலரது கட்சியில் அவரும் அவர் மனைவியும்தான் இருக்கிறார்கள். சில நேரம் மனைவி கூட இருப்பதில்லை. ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பது போன்று வெளியே கூறிக்கொள்வார்கள்" கலைஞர் பேசியது. நம் நாட்டிலும் இன்று குறிப்பாக நம் இன…
அஸ்ட்ரோ சன் தொலைக்காட்சி நாடகங்கள் : வெறும் குப்பைகள்
மெகா தொடர் என்னும் வரிசையில் திரை காணும் சில நாடகங்களை ஒரே வரியில் சொல்வதென்றால்.... வெறும் குப்பைகள் !!! அதற்குப் பதில், நன்றாக இருக்கிறதோ-இல்லையோ மலேசிய நாட்டு நமது கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் நாடகங்களுக்கு ஊக்குவிப்பு கொடுத்து நம் நாட்டவர்களின் கலையை இன்னும் சிறப்பாகக் வளர்க்க உதவலாம். இன்னும்…
வெற்று அறிக்கையை முதன்மையாக்கி வாழ்ந்திடும் தலைவர்கள் நமக்கு வேண்டாம்!
தேசிய முன்னணி ஆனாலும் சரி பக்காத்தான் ஆனாலும் சரி நம் தலைவர்கள் சமுதாய உணர்வையே முதன்மைப்படுத்தி செயல்படவேண்டும். அதை விடுத்து வெறுமனே வெற்று அறிக்கைகள் விட்டு தன்னையும் குழப்பி, கட்சியையும் குழப்பி மக்களின் உணர்வுகளை திசைத் திருப்பி, சமுதாயத்தையும் நாசப்படுத்தும் இந்த அரசியல்வாதிகள் நமக்கு வேண்டாம். அண்மையில் பத்துமலை…
பத்துமலை தீபாவளி உபசரிப்பில் அசைவம்: இந்துக்கள் ஒரு காலும் மன்னிக்கமாட்டார்கள்
தற்பொழுது வேகமாக போய்க்கொண்டிருக்கும் விளம்பரங்களில் ஒன்று, தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு பற்றியதுதான். பத்துமலை முருகன் திருத்தலத்தில் தீபாவளி தினத்தன்று நடைபெற விருக்கும் உபசரிப்புக்கு, நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்துகொள்ளும்படியாக அழைப்பு விடப்பட்டிருக்கின்றது. அதோடு அந்த விழாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நமது நாட்டுப் பிரதமர்…
முருகேசன் அவர்களே… ஏன் ஹிண்ட்ராப் நிபந்தனை வைக்கக் கூடாது?
முருகேசன் அவர்களே... ஏன் ஹிண்ட்ராப் நிபந்தனை வைக்கக் கூடாது? சட்ட விரோதமான அமைப்பு என்று அறிவிக்கப் பட்ட ஹிண்ட்ராப் என்ற அமைப்பை திடீரென்று சந்திக்கலாம் என்பதன் உள்நோக்கம் என்ன? இந்தியனின் ஒட்டு தேவை என்பதினால் தானே. தமிழனே உனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் ( இருந்திருந்தால்தான் நாம்…
இந்திய சமுதாயம் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டிய காலம் இது!
ஹிண்ட்ராப் அழிக்க நஜிப்பும் அம்னோ தலைவர்களும் தேசிய முன்னணியும், துரோகிகளுக்கு பணமும் அரசியல் கட்சி மற்றும் டத்தோ என்ற பட்டமும் கொடுத்தும் ஹிண்ட்ராப் உடைக்கமுடியவில்லை அதேபோல் அன்வார் இப்ராகிம், கிட் சியாங் மற்ற மக்கள் கூட்டணி தலைவர்களும் பல ஹிண்ட்ராப் தலைவர்களை தங்கள் பக்கம் இழுத்து “மலேசிய இந்தியர்…
பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பர சர்சை : டப்பாங்கூத்துக்கு சாதிச் சாயம்…
அண்மையில் சர்சையை ஏற்படுத்தியிருந்த பெட்ரோனாஸ் விளம்பரம் குறித்து கருத்து கூறியவர்கள் / கூறுபவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய சில விடயங்கள். அதாவது, அண்மையில் இணையத்தில் ஒளியேறிய பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரத்தில் டப்பாங்கூத்து ஆட்டம் கேளிக்கூத்தான வகையில் இடம்பெற்றிருந்தது அனைவரினதும் எதிர்ப்பை சம்பாதித்தது. உண்மைதான், தீபாவளிளை நினைவுக்கூறும் அம்சங்களை இணைக்காமல் டப்பாங்கூத்தை…
இலவசத் தொழில் கல்வி : வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
நமது இளைஞர்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் கடந்த காலங்களில் கிடைக்காத சில அரிய தொழில் கல்வி இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த தகவல் கிழே தரப்பட்டுள்ளது. வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அரசாங்கம் தனது வெற்றியை இந்த பயிற்சிகளை இலவசமாக அளித்து வாக்குகளை பெற முயல்கிறது. ஆனாலும்…
கோவிலுக்குச் செலுத்தும் கவனத்தை தமிழ்ப்பள்ளிக்குச் செலுத்தினால் என்ன?
அடியேனும் தெய்வ பக்தி உள்ளவன்தான். ஆனால் இன்று ஆலயம்/ சமயம் என்ற பெயரில் சொந்த சமூகத்தையே சுரண்டி தின்னும் செயலை அதிகரிக்க இன்னும் எத்தனை பேர் கிளம்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இந்து ஆலயங்களில் பல குழுக்கள்; அரசு சீல் வைக்கும் அளவிற்கு ( பேரா கந்தன் மலை கோவில்…
மலேசிய இந்து சங்கம் இதற்கு வழி காணுமா ?
இன்றைய நிலையில் பெரும்பாலும் நமது ஆலயங்கள் பல கட்சிகள், பல குழுக்கள், பல பிரிவினைகள் கொண்ட அரசியல் கட்சி போன்று பல ஊர்களில் / பட்டணங்களில் செயல்படும் நிலையால் அரசாங்க திவால் நிர்வாகமும் நம் ஆலயத்திற்குள் நுழையும் நிலை ஏற்ப்பட்டிருப்பது (கந்தன் மலை ஆலயம் பத்திரிக்கை செய்தி )…
பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் : பிரச்னையை பெரியதாக்கியது யார்?
பத்துமலை கொண்டோமினியம் விவகாரம் குறித்து கருத்து கூறுபவர்கள் முதலில் ஒன்றை புரிஞ்சிக்கனும். பத்துமலை திருத்தலத்திற்கு பிரச்சனை என்றால் முதலில் கோயில் தலைவர் நடராஜா என்ன செய்திருக்கனும்; மாநில பொறுப்பாளர்களை சந்தித்து அதற்க்கு தீர்வு கண்டிருக்கனும், ஏன்னா அது மாநிலத்திற்கு உட்ப்பட்டது . அப்படி முடியாம போயி இருந்தா? மக்களை…
நம் சமுதாய தலைவர்கள் மனம் வைத்தால் கண்டிப்பாக முடியும்!
அண்மையில் எம்பெருமான் முருகன் பத்துமலையில் அவதிப்படுவதைப் பார்த்து மனம் மிகவும் சோகமடைந்து மக்களுக்கு ஏதாவது நல்லது சொல்ல வேண்டும் என விரும்பியது. அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்றும் மனம் தடுமாறியது. இருந்தாலும் பரவாயில்லை. என் கருத்தைக் கூறித்தான் பார்ப்போம் என்ற நிலைக்கு வந்ததும் எழுதுகின்றேன். போற்றலும் தூற்றலும் சகஜமாக…
பத்துமலை நடராஜாவுக்கும், சரவணனுக்கும் ஒரு சவால்
-அண. பாக்கியநாதன், அக்டோபர் 27, 2012. பத்துமலை வட்டாரத்தில் 29 மாடி கொண்டோ விவகாரம் அடுத்த தேர்தலுக்கு இந்திய மக்களை திசைத்திருப்ப நடராஜா ஆடும் நாடகம். சாட்டையடிக்கு சரியான பதிலுரைக்க இயலாமல் கேட்பவரின் சமயத்தைச் சுட்டிக் காட்டி ஒதுங்கி நிற்கச் சொல்லும் சரவணன். நீங்கள் இருவரும் சமய சீர்திருத்தத்திற்கு…
கோவில் தலைவர்கள் 5 ஆண்டுகள் மேலாக பதவியில் இருக்கக்கூடாது
மலேசியாவின் மாபெரும் இந்து வழிபாட்டு தலமாகிய பத்துமலை முருகன் திருக்கோவிலின் பூர்வீகம், தைபூச திருநாளில் பதினைந்து இலச்சத்திக்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடும் இந்த திருத்தலம் ஒரு சுயநல தனி நபரின் ஆதிக்கத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக இருப்பதோடு, பணம் சம்பாதிக்கும் இடமாகவும் இப்பொழுது அரசியல்வாதிகளின் கோட்டையாகவும் மாறி உள்ளது.…
பத்துமலை அரசியல் – முருகப் பெருமானே நீர் எந்த கட்சியப்பா?
அண்மை காலமாக பத்து மலையைக் காப்பாற்ற புறப்பட்டிருக்கும் ஆலய தலைவர் நடராஜா யாருக்காக, எதற்காக குதிரையில் ஏறியுள்ளார் என்பதை நம்மால் நன்கு அறிய முடியும். நம்மை முட்டாள் என்று எண்ணி இவ்வளவும் செய்கிறார். அன்று தமிழினத்தின் மானம் காத்திட பத்துமலையில் கூடிய தமிழினத்தை காவலர்களை வைத்து அடித்து வெளியே…
வருகின்ற பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு இந்தியர்களின் ஆதரவு கிடைக்குமா?
இந்தியர்களின் காவலன் மஇகா என்பதைவிட ம.இ.கா. என்ற மாபெரும் கட்சியின் பெயரில் பதவி, பட்டம், ஆகியவற்றை அனுபவித்தது உட்பட பணத்தை கொள்ளை அடித்த தலைவர்களே அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. 30 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தின் தலையில் மிளகாய் அரைத்த சமுதாய துரோகி ம.இ.காவை சின்னாப் பின்னமாகி…
ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை பாரட்டத்தக்கது!
எனது அனுபவத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றும் சேவை நல்லதாகவே தெரிகின்றது. பெரும்பாலோர் அரசியலையும் கல்வியையும் கலக்கின்றனர். தம்பிராஜா அரசியல் வாழ்கையில் எதுவேணுமானாலும் செய்யட்டும், அது அவரது தனிப்பட்ட விசயம். ஸ்ரீ முருகன் நிலையத்தில் என்ன நடக்கிறது மட்டும்தான் இங்கே பேசப்பட வேண்டிய ஒன்று. இன்று தலைநகரில் கூடுதல் வகுப்பு…
பாலசந்திரன்: வாழத்துடிக்கிறேன், என்னை மீண்டும் குற்றவாளியாக்காதீர்!
என் பெயர் பாலசந்திரன் வயது 44. தைப்பிங் நகரில் விவசாயம் செய்து வருகிறேன். 11 ஆண்டுகள் போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனுபவித்து, கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலையானேன். விடுதலையான நாள் முதல் வாழ்கையில் முன்னேற வேண்டும் அதுவும் நேர்மையான முறையில் முன்னேற வேண்டும்…