இராகவன் கருப்பையா - தமிழ் நாட்டின் இரு பெரும் பாரம்பரிய அரசியல் கட்சிகளை புரட்டிப் போட்டு ஆட்சியைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யைப் போல 'பெர்சமா' கட்சியை வழி நடத்தும் ரஃபிஸி ரம்லியும் சாதனை புரியக் கூடும் எனும் நம்பிக்கை தற்பொழுது வலுத்து வருகிறது. அம்னோவின் சமீபகால அரசியல் நகர்வுகள் 16ஆவது…
Kula condemns arrest of Tamil Tiger leader’s birthday…
-M. Kulasegaran, MP., December 19, 2013. Last Saturday in Kulim, Kedah, a gathering was held apparently to mark Tamil Tigers Chief V. Prabhakaran's birthday. It is shocking to learn that the police have arrested one man on…
மலேசியத் தமிழர்களின் 2020ம் ஆண்டு அரசியல் ஏமாற்றம்!
இன்னும் 6 ஆண்டுகளில் மலேசியா 2020 எனும் வளர்ச்சி அடைந்த நாடாக ஆகிவிடும் என்கிறார்கள்.தமிழர்களின் பொருளாதார வறுமை நிலை இன்னும் 6 ஆண்டுகளில் சரி செய்ய முடியாமல் போனால், நாம் வளர்ச்சி அடைந்த இனமாக பதிவில் இடம் பெற முடியாது. அப்படி முடியாத கட்டத்தில் மலேசியாவில் வளர்ச்சி அடைந்த…
தமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை…
தமிழக தமிழர் களம் பொதுச் செயலாளர் திரு அறிமாவளவனுடன் பத்தரிக்கை சந்திப்பும் மலேசியாவில் தமிழர் களம் அமைப்பும். தமிழ் நாடு தமிழர்களே ஆழ வேண்டும். தமிழ் நாடு தமிழர் நாடாக மாற வேண்டும் என்றும் , தமிழர் அரசியல் தமிழர் சமூக தமிழர் பொருளாதார கல்வி உலகத தமிழர்…
அம்பாங் தமிழ்ப்பள்ளி RM5 லட்சம் குத்தகை எதற்கு ?
13 ம் தேர்தல் நிதியாக 5 லச்சம் நிதியை அம்பாங் தமிழ்ப்பள்ளி கணக்கில் பாரிசன் நேசனல் கட்சி வழங்கியது.தலைமை ஆசிரியர் பொறுப்பில் சீரமைப்பு திட்டங்கள் வரையப்பட்டு குத்தகை விடப்பட்டுள்ளது என்று தினக்குரல் செய்தி எழுதியது சரி. இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அனுமதியோடுதான் குத்தகை விடப்பட வேண்டும் என்ற…
“மக்கள் கருத்து பக்கம்” மனித ஆதங்கம் மட்டும் நடமாடுகிறது!
சமூகம்…அரசியல்…பணம்…கல்வி…மொழி…இனம், உரிமை ஒன்னதையும் காணோம். மனித ஆதங்கம் மட்டும் நரிபோல நடமாடுகிறது. சிலர் ஒரு வரி வீச்சில் குழம்பிய குட்டையில் நெத்திலி பொடி மீன் பிடித்து சுண்டக்காய் பொறிகின்றனர். மக்கள் கருத்து பக்கம் மக்கள் எழுத திறந்து விடப்பட வேண்டும். புது விசியங்கள் /பிரச்சனைகள் பதிவு செய்ய முடியவில்லை.…
ம.இ.கா.வில் ஏன் இந்த அடிதடி?
ம.இ.கா.வைப் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள், ம.இ.கா. இன்னும் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமா, இந்தியர்களின் ஆதரவு ம.இ.கா. வின் பக்கம் திரும்பி இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். பொதுவாக ம.இ.கா.வைப் பற்றி இந்தியர்கள் என்ன தான் நினைக்கிறார்கள் என்று கேட்டால் ம.இ.கா. தேவை இல்லாத ஒரு கட்சி…
தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை திட்டத்திற்கு கலை நிகழ்ச்சி.
கல்வி ஆண்டு 2014 & 2015 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை சேர்க்கும் திட்டமாக அம்பாங் தமிழர் ஒற்றுமை கழகம் மகிழம்பூ எனும் கலை நிகழ்ச்சியை படைக்க உள்ளது. எதிர்வரும் 11/12/2013 இரவு 7.30 மணி அளவில் அம்பாங் டத்தோ அமாட் ராஜாலி மண்டபத்தில் இக்கலை நிகழ்ச்சியும் மாணவர்களை தமிழ்ப்பள்ளிக்கு…
தாய்மொழித் துரோகிகளை அடையாளம் காண பயப்படுகிறோம் … நாம், ஏன்?
மலேசியாவில் தமிழ் சமுதாயத்தை பொறுத்த மட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எல்லாமே இறங்கு முகம்தான். ஒன்று இறங்கும் போது ஒன்று ஏறுமுகம் பெறும். வறுமை, கொடுமை,ஏழ்மை ,விரக்தி இவைகள் தாம் நமது ஏறுமுகம். இதன் காரணமாக தமிழர்கள் மக்கள் தொகை ஒரு காலத்தில் 3 மிலியன் ஆக இருந்ததாக…
அவசர தகவல்.2013 UPSR பெற்றோர்கள் கவனத்திற்கு 2014 கல்வி ஆண்டு…
அவசர தகவல்.2013 UPSR பெற்றோர்கள் கவனத்திற்கு 2014 கல்வி ஆண்டு முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு செய்யுங்கள் . நாட்டில் SBP SEKOLAH BANTUAN PENUH என்ற ஒன்று உண்டு. UPSR -இல் 7 A பெற்ற மாணவர்கள் இந்த முழு உதவி ஆஸ்ரம பள்ளிக்கு மனு…
ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் நஜீப்!
இலங்கைக்கும் அதன் அதிபருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார் நஜீப்! நஜீப் என்னதான் சொன்னார் என்பதை மலேசிய மக்கள் அறிய விழைகிறோம்!
சோகம் மாநாடு மௌன அஞ்சலியாய் முடிந்தது!
சோகம் மாநாடு மௌன அஞ்சலியாய் முடிந்தது நமது பிதமருக்கு இதுவும் வேண்டும். இதனால் தான் மலேசியா பிரதமர் சோகம் மாநாட்டில் நாலு இலக்கை அறிவித்துள்ளார்...அதற்கு 4 VALUES என்று மதிப்பீடு வியாகனம் சொல்லி உள்ளார். அதாவது......மிளினியம் DEVELOPMENT GOALS..அப்படி என்றால்.2015 பிந்திய சோகம் அமைப்பின் மேம்பாட்டை தீர்மானிப்பதில் இலக்கு…
“சோகம்” மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்
உருமாற்றம் சிந்தனை உரம்பெற “சோகம்” மாநாட்டை பிரதமர் புறக்கணிக்க வேண்டும்- உலக தமிழர் பாதுக்கப்பு இயக்கம் மலேசியா. தமிழ் ஈழம் - இலங்கை மக்கள் குழப்பத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு எதிர்ப்பாகவும் பிறகு நடு நிலை நின்ற மலேசியா போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டின் பிரதமர் நஜீப்…
தமிழ்ப்பள்ளிகளில் ஏன் இந்த நிலை? ………………(கோடிசுவரன்)
தமிழ்ப்பள்ளிகளில் ஒரு தேக்கநிலை இப்போது உருவாகியிருக்கிறது. கல்வி தேர்ச்சி நிலை சிறப்பாகவே இருக்கின்றது. . மாணவர்களின் தேர்ச்சி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கின்றது. மாணவர்களிடம் நல்ல கட்டொழுங்கு இருக்கின்றது. நமது பண்பாடு, கலாச்சாரம் காக்கப்படுகின்றது. மாணவர்களிடம் பண்பாட்டுக் கூறுகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன. சமய நெறிகள் போதிக்கப்படுகின்றன. இதனையே தேசியப்பள்ளிகளில்…
இன்னும் சராசரியாக இந்தியர்களும் மற்றும் மலாய்காரர்களும் ஆரோக்கியமான உணவு பற்றி…
புத்ரா ஜெயாவில், அக் 28 (பெர்னமா) - இந்த நாட்டில் இனவாரியாக பெரும்பாலான இந்தியர்கள் மற்றும் மலாய்காரர்களும் சீன சமூகத்தைவிட ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்றி குறைவாக அறிந்துள்ளனர். சுகாதார அமைச்சர் டாத்தோ டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்த கணிப்பு உடல் பருமன் மற்றும் நீரிழிவுகளினால் அவதியுறும் மக்கள்…
கேமரன் மலை நீர் அணைக்கட்டு நீர் பெருக்கெடுத்தச் சம்பவத்திற்கு அரசாங்கமே…
அண்மையில் கேமரன் மலை நீர் அணைக்கட்டில், நீர் பெருக்கெடுத்து, அணை திறந்துவிடப்பட்டு, அதனால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். கடந்த காலங்களில் கேமரன் மலையில் பெரும் அளவிலான காட்டழிப்புக் காரணமாக மழை நீர் விரைந்து அணைக்கட்டிற்கு ஓடிவந்து விடுகிறது. வேட்டப்படாத காடுகள் இருக்குமேயானால், பெய்யும்…
சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? ………….(போகராஜா குமாரசாமி)
திரு. கீபா ரொனால்ட் கென்யா நாட்டின் சமூக தொழில் முனைவோர் - சமூக தொழில் முனைவோர் புதிய முறையில் பணம் சம்பாதிக்கவும் மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் முறை என்று கூறியுள்ளார். சமூக தொழில் முனைவோர் என்றால் யார்? சமூக தொழில் முனைவோர் சமூகத்தின் மிக இன்றியமையாத சமூக பிரச்சினைகளுக்கு…
பொருளாதார முன்னேற்றத்திற்கு நாம் பொருத்தமற்றவர்களா?
நான் அப்படி சொல்லவில்லை. நமது தமிழ்ப் பத்திரிக்கை உலகம் அப்படித்தான் நம்புகிறது. காரணங்கள் தெரியவில்லை. கோளாறு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை. ஒரு வேளை நமது தோட்டுப்புற சூழ்நிலை தான் காரணமோ? தமிழ்ப் பத்திரிக்கைகளில் பணி புரிபவர்கள் பெரும்பாலும் தோட்டுப்புறங்களில் இருந்து வந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ப்பள்ளிகள், தமிழர்கள்,…
கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பழனிவேல் இராஜிநாமா செய்ய…
நடந்து முடிந்த 13-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பவர் மஇகா-வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல். இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டுக் கொடுத்து வாக்குகளைப் பெற்றாரென இத்தொகுதியைச் சேர்ந்த ஜைனால் காப்ராட், நோர்மான் கோங் என்பவர்கள், பெர்சே அமைத்த ‘மக்கள் பஞ்சாயத்தில்’ சாட்சியம்…
யார் மக்களின் குரல்: குலாவா ? வேதாவா?
முதன் முறையாக நாடாளு மன்றதிற்கு 1997 இல் தேர்ந்தெடுக்கப் பட்ட போது குலசேகரன் இந்திய சமூகத்திற்காக குரல் கொடுத்தது தென் இந்தியத் தொழிளாளர் சேம நிதிக்காகத்தான். 20 மில்லியன் ரிங்கிட்டையும் இந்திய சமூகத்தின் சொத்தான 14 ஏக்கர் நிலத்தையும் அரசாங்கத்தால் கையகப்படுத்த முற்பட்ட போது அதனை வன்மையாகக் கண்டித்து போராடியவர் குலா. அதற்குப் பதிலாக வருடத்திற்கு 500 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம்…
எனது பாதையில்..சந்தித்தவர்கள் !
கி.சீலதாஸ். செம்பருத்தி.காம். நாம் சிலரை சந்திக்கிறோம், சந்தித்த வேகத்திலேயே மறந்துவிடுகிறோம். ஒரு சிலரிடையே ஏற்படும் சந்திப்பு ஒரு நல்ல, நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் வலுப்படுத்தவும் வல்லது. எதிர்பாராத விதமான ஒரு சூழ்நிலையில் ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவரின் நட்பும் சேர்ந்தது மகிழ்வாக இருந்தது. மாணவர்கள் முன்னேற்றத்தில்அவரும் அவர்தம் …
அடா! அடா! எத்தனை தமிழ் நாளிதழ்கள்!……………(கோடிசுவரன்)
நினைத்தால் கண்கள் கலங்குகின்றன! தமிழனுக்குச்சேவைசெய்ய எத்தனை நாளிதழ்கள். ஒன்றா! இரண்டா! ஆறு நாளிதழ்கள்! ஐயா!ஆறு நாளிதழ்கள்! அதிகமாக விற்பனையாகும் ஆங்கில நாளிதழ்கள் கூட அத்தனை இல்லை. அதிகமாக விற்பனையாகும் மலாய் நாளிதழ்கள் கூட அத்தனை இல்லை. சீன மொழியில்கூட அத்தனை இல்லை. சீன மொழியின் இல்லாத விற்பனையா! நாளிதழ்கள்மட்டும்…


