இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய…
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தொழிற்கட்சி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், தொழிற்கட்சியின் உறுப்பினர்களான க்ளவுட் மொராயஸ் மற்றம் கராக் தோமஸ் ஆகியோரை இரகசியமாக…
உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதனை கொச்சைப்படுத்துவதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.…
உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதனையும் எங்கள் மனக்கிடக்கைகளை வெளிப்படுத்துவதனையும் சிறீலங் கா அரசாங்கம் அரசியல்ரீதியாக பார்ப்பதனையும் கொச்சைப்படுத்துவதனையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அவை எமக்கு மிகுந்த மனவேதனையினை கொடுத்திருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2009-மே-18ம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுடைய நினைவு…
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மோடியின் நிலைப்பாடு எவ்வாறிருக்கும்?- ஆய்வாளர் சுதர்மா
இந்தியாவில் வீசிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அலை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எவ்வாறு வீசலாம் என கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர் சுதர்மா கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் இராஜதந்திர அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை நெருக்குதல்களுக்குள்ளாக்கலாம். 13வது சட்டத்திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு காணி,…
அமெரிக்காவினால் இந்தியா வல்லரசாக மாற்றப்படும்! இலங்கையில் மஹிந்தவுக்கு பதிலாக ரணிலையே…
இலங்கை அரசாங்கம் நினைப்பது போல இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துக்கு விசுவாசமானவராக இருக்கமாட்டார் என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு தெரிவித்துள்ளது. 2003 ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,…
மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பு
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை ஜனாதிபதி கலந்து கொள்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் திங்கட்கிழமை(26.5.14) பிரதமராகப் பொறுப்பேற்கிறார். அந்தப் பதவியேற்பு விழாவில்…
இலங்கைக்காக மலேசிய பொலிஸ் தமிழர்களை வேட்டையாடுகிறது!- சூவாரம் அமைப்பு
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மலேசிய பொலிஸார் இலங்கை அகதிகளை வேட்டையாடுவதாக மலேசியாவின் உள்ளுர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது மலேசிய பொலிஸார், நாட்டின் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயற்படுவதாக சூவாரம் என்ற அமைப்பின் பேச்சாளர் ஆர் தேவராஜன் குற்றம் சுமத்தியுள்ளார். மலேசிய…
வெள்ளைக்கொடி தொடர்பில் கிடைத்த புதிய சாட்சியம் – யஸ்மின் சூக்கா
இலங்கையின் இறுதிப் போரின்போது வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் புதிய சாட்சியம் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வெள்ளைக்கொடி தொடர்பான புதிய சாட்சியங்கள் சர்வதேச ரீதியான சுதந்திரமான விசாரணைகளை நடத்தவேண்டிய தேவைகளை ஏற்படுத்தியுள்ளது என்று சூக்கா குறிப்பிட்டுள்ளார். இந்த சாட்சியத்தின்படி விடுதலைப்புலிகளின் பொலிஸ் தலைமையாளரையும் உயர்…
‘இசைப்பிரியாவுடன் இருப்பது எனது மகள்’ – தந்தை
இந்தப் புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்து பிபிசியால் முழுவதுமாக சரிபார்க்க முடியவில்லை. விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி அறிவிப்பாளராக இருந்த இசைப்பிரியா இராணுவ காப்பரண் ஒன்றிற்குள் ஒன்றிற்குள் இருப்பது போன்று ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில் அவருடன் இருப்பவர் மல்லாவி யோகபுரம் கிழக்கைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவருடைய…
மன்னாரில் சிங்களக் குடியேற்றம்: சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு
வட இலங்கையில் சிங்கள மக்களின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் மன்னாரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களைப் புதிதாகக் குடியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலர்…
ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் போல செயல்பட வேண்டாம்: மோடியிடம்…
ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல செயல்பட வேண்டாம் என்று நரேந்திர மோடியிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள குஜராத் பவனில் அம் மாநில முதல்வரும், பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடியை…
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை!
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கவுள்ள…
வாக்கு மூலம்!- முள்ளிவாய்க்காலை முழுமையாக அனுபவித்த மனித நேய போராளியின்…
2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப் போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப் போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும்…
தமிழகத்தின் அழுத்தம் இன்றி இலங்கை தொடர்பில் இந்தியா தீர்மானம் மேற்கொள்ளும்!-…
நரேந்திர மோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளதால், அது இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆதரவு இன்றி இந்தியாவில் ஆட்சி அமைக்க கூடியதாக இருப்பதால், தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இலங்கை தொடர்பில்…
இலங்கை விடயத்தில் ஐ.நா. மௌனம்!- ஏன் என்கிறது இன்னர் சிட்டி…
ஈழத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மௌனமாக செயற்படுகிறது என்று இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு தடைவிதித்திருந்தது. இது தொடர்பில் கடந்த வாரம் முழுவதும் பலதடவைகள் இன்னர் சிட்டி பிரஸ்…
இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்பட ஆதாரம் வெளியானது
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் காரணமாக தமிழீழ மண்ணில் வாழ்ந்த மக்களால் மிகவும்…
இராணுவம் அடக்குமுறையை கையாண்டால் வடக்கு ஆலயங்களில் மணி ஒலிப்பு போராட்டம்!-…
வடக்கில் எந்த பகுதியிலும் இன்றும், நாளையும் ஆலயங்களில் மணி அடித்து ஒலி எழுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் இந்த தடையை விதித்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இவ்வாறு மணி ஒலியை ஏற்படுத்துமிடத்து, இராணுவத்தினர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக…
கிரைமியாவில் புட்டின் போன்று, இலங்கையில் மோடியும், லேடியும் செயற்படலாம்!
இலங்கைக்கு எதிராக இந்தியாவின் புதிய அரசாங்கம் செயற்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று அறிவுறுத்தியுள்ளது. குறித்த பத்திரிகை இன்றைய தமது ஆசிரிய தலையங்கத்தில் இந்த விடத்தை தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இந்திய மத்திய அரசாங்கம் அமைக்கப்படுகிறது. பாரதீய ஜனதா கட்சியின்…
உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர உரிமையில்லா கேவலமான ஆட்சியில் வாழ்கிறோம்!- வடமாகாண…
இன்று நாம் எங்களின் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கு தடை விதிக்கும் கேவலமான ஆட்சியின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமென மே 18 நினைவேந்தல் நாள் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை மாறிமாறி ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சிக்காலத்திற்கு முன்பே ஈழத்தமிழர்கள் தனி இராச்சியமாகவே வாழ்ந்து…
நரேந்திர மோடியுடன் பேசுவதற்கு மகிந்த நடத்திய மூன்றரை மணி நேரப்…
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியீட்டியுள்ள பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளவருமான நரேந்திர மோடிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் காலை 11 மணிக்கே பாஜக ஆட்சியமைப்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை காண்பித்திருந்தன. உடனடியாகவே சிறிலங்கா அதிபர் மகிந்த…
ஆட்சி மாறும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடையை 5…
இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நாள் முதல் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடை நீடிக்கப்படுவது வழக்கம். இதற்கான அறிவிப்பு…
அன்று வெள்ளைப்புலி! இன்று கறுப்புப்புலி! மோடி வந்தால் இலங்கைக்கு ஆபத்து!…
அன்று வெள்ளைப்புலி சொல்ஹெய்மினால் முடியாது போன தமிழீழத்தை, இன்று கறுப்புப்புலி ரமபோஸாவைப் பயன்படுத்தி உருவாக்க சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்தியாவின் புதிய பிரதமராக மோடி பதவியேற்றால் இலங்கைக்கு ஆபத்து எனவும் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின்…
நவனீதம்பிள்ளையின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர்?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசேட ஆணைக்குழுவின் பிரதான சாட்சியாளர் ஓர் இலங்கையர் என திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இலங்கையர் ஐந்து பெயர்களில் தோன்றியவர் என ஐரோப்பாவில் கடமையாற்றி வரும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த…
உதயகலாவை நாடு கடத்துமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரிக்கை
உதயகலா என்ற பெண்ணை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கோரியுள்ளது. அண்மையில் தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உதயகலா இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார். கடந்த 5ம் திகதி தனுஸ்கோடி பொலிஸார் உதயகலா உள்ளிட்டவர்களை கைது செய்திருந்தனர். யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட உதயகலா, நபர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து…