முள்ளிவாய்க்கால் வெற்றி அரசாங்கத்துக்கு அல்ல, தமிழர்களுக்கே: வடமாகாண கல்வி அமைச்சர்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சிக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வு கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் புஸ்பராசா தலைமையில் தருமபுரத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சரின் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இதில் பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.அரியரத்தினம், சு.பசுபதிப்பிள்ளை, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள்…

தொடரும் முள்ளிவாய்க்கால் பீதி! மாகாணசபை உறுப்பினர் ரவிகரனிடமும் விசாரணை!!

கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவரென இலங்கை அரசு நிறுவ முற்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை புலிகளுடன் தொடர்பு இருக்கிறதா எனக் கேட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் மே-18 ஆம் திகதி…

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்கல்ல! படையினருக்கு இன்று அஞ்சலி!!

முள்ளிவாய்க்காலில உயிரிழந்த மக்களிற்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகின்ற நிலையினில் குறித்த யுத்த வெற்றியினை நினைவு கூரும் வகையினில் அந்த யுத்தத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னியினில் நடத்தப்பட்டுள்ளது. இவ்வைபவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினில் இலங்கை இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள இராணுவ…

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை கொண்டு தமிழர்களின் காணிகளை பறிக்கின்றனர்: சிவாஜிலிங்கம்

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை காட்டி தமிழர்களின் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக சந்தேசிய என்ற பிபிசியின் சிங்கள சேவை தெரிவித்துள்ளது. கீரிமலை பிரதேசத்தில் இராணுவத்தினர் 300 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியே சிவாஜிலிங்கம்…

வட மாகாண ஆளுநராக படை அதிகாரிகள் வேண்டாம்: எம்.ஏ. சுமந்திரன்

வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு படை அதிகாரிகளை நியமிப்பதை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எதிர்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த பதவிக்கு மீண்டும் படை அதிகாரிகளை நியமிப்பதை கூட்டமைப்பு…

புதிய இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்!– தமிழ் தேசியக்…

இந்தியாவில் புதிதாக தெரிவாகவுள்ள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், எதிர்வரும் 16ம் திகதிக்கு பின்னர் புதிய…

போரில் இறந்த உறவுகளுக்காக தனிப்பட்டவர்களின் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி!- இராணுவம்

விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான போரின் போது உயிரிழந்தவர்களுக்காக சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.  எனினும் பொது நிகழ்வுகளுக்கே அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இராணுவ பேச்சாளர் நுவன் வணிகசூரிய இதனை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். போரில் உயிரிழந்தவர்களுக்காக தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்த அனுமதியுண்டு…

யாழில் 800 இளைஞர் யுவதிகள் படையில் இணைக்க நடவடிக்கை !

பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு தொண்டர்கள் என்ற போர்வையில் 800 படை வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட படையின் ஊடக இணைப்பாளர் மல்லவராட்சி இன்று வெளியிட்டார்.படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில்…

சிங்கள இராணுவத்திற்கு பெண்களை கூட்டிக்கொடுத்த நபர்கள் இந்தியாவில் !

இந்தப் படத்தை பார்த்த உடனே உங்களுக்கு தெரியும். ஏதோ ஒரு செய்தியில் இவர்கள் தொடர்பாக படித்திருப்பீர்கள் என்று. ஆம் இவர்கள் தான் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு வேலைசெய்த மானம் கெட்ட தமிழர்கள் ! தற்போது இவர்கள் இந்தியா சென்றுள்ளார்கள் ! அங்கே பல பேட்டிகளை கொடுத்து ஏதோ…

சர்வதேச விசாரணை இல்லை ஆனால் ஏனையவை நிறைவேற்றப்படும்

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேச விசாரணை என்ற விடயத்தை தவிர ஏனைய அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்த இலங்கை தயாராக இருப்பதாக இலங்கை வந்த ஜப்பானிய நாடாளுமன்ற வெளிவிவகார துணை அமைச்சர் செய்ஜி கிஹரா அவர்களிடம் இலங்கை ஜனாதிபதி கூறியதாக…

மே-18 நினைவு நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரசு தடை – மீறினால்…

இறந்துபோன விடுதலைப் புலிகளை நினைவு கூரும் பொது நிகழ்வுகளை எவரேனும் நடத்தினால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரவைப் பேச்சாளர், கெஹலிய ரம்புக்வெல, “விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலுமே நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படாது.…

கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நூற்றுக்கணக்கான குடும்பங்களில், சில குடும்பங்கள் மாத்திரம் கடந்த 2011ம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். எனினும் அவர்கள்…

தமிழர்களின் எதிர்ப்பு எதிரொலி. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் இருந்து…

சென்னையில் நடக்கவிருந்த ஐ.பி.எல் போட்டிகளை தமிழகத்தில் இருந்து இடமாற்றியது பிசிசிஐ கிரிக்கெட் வாரியம். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி சென்னை அணி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதுதவிர மே 27 மற்றும் 28ல்…

இலங்கை மீதான ஐ.நா விசாரணை தாமதம்!- தீர்மானம் கொண்டு வந்த…

இலங்கை மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25-வது கூட்டத் தொடரில் தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகள் சிலவற்றுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை…

துக்க தினமான மே 18 அன்று வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்; இன்று  வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ;டிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,…

போராளிகளை நினைவு கூற முயற்சித்தால் சட்ட நடவடிக்கை: அரசாங்கம் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக கருதப்படுகின்ற நிலையில், உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை நினைவு கூறுவதற்கு முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல…

ஈச்சிலம்பற்றில் சிறிலங்காப் படையினர் சுற்றிவளைப்புத் தேடுதல்

திருகோணமலை இலங்கைத் துறைமுகத்துவாரம் பகுதியில், நேற்று துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறி, சிறிலங்கா படையினர் அங்கு இன்று அதிகாலை தொடக்கம் சுற்றிவளைப்புத் தேடுதல்களை நடத்தி வருகின்றனர். இலங்கைத் துறைமுகத்துவார கடற்படைத் தளத்துக்கு அருகே நேற்று சிறிலங்கா கடற்படையினரால் ரி-56 ரகத் துப்பாக்கி ஒன்றும் ரவைகளும் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்தில்…

உண்மை கண்டறியும் புதிய குழுவை சிறிலங்கா அனுப்புகிறார் நவநீதம்பிள்ளை

சிறிலங்காவுக்கு உண்மை கண்டறியும் சிறப்பு ஆணைபெற்ற பிரதிநிதிகளின் புதிய குழுவொன்றை விரைவில் அனுப்ப ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.  இதுதொடர்பான தகவல், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தில், இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஐநா மனிதஉரிமைகள்…

மக்களுக்கு செலுத்துவதாகக் கூறி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள்! பல்கலை. மாணவர்களிடம்…

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள் என பல்கலை மாணவர்களிடம் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.  பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியேரை அழைத்து…

கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல், அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல் துறை இரக்கமின்றி கைது செய்து சிறை வைத்திருப்பது ஒருபுறம்…

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற பாலியல் கொடுமை தொடர்பில் கனடா விவாதிக்கவுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய தூதரகத்தில் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பான அமர்வு ஒன்று இன்று இரவு நடைபெறுகிறது. இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் போது இலங்கை இராணுவத்தினர் இறுதியுத்தத்தில் மேற்கொண்ட தமிழ் பெண்களுக்கு…

தந்தை செல்வாவின் கோரிக்கையினை ஏற்க மறுத்தமையே ஆயுதப் போராட்டத்திற்கு காரணம்

இந்தநாட்டிலே மாறிமாறி வந்த எந்த அரசாங்கங்களும், தந்தை செல்வாவின் கோரிக்கையை ஏற்றிருந்தால் ஆயுதபோராட்டம் என்ற ஒன்று உருவாகி இளைஞர்கள் வகை தொகையின்றி மடிந்திருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். நேற்று முன்தினம் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில்…

புத்தரை நிந்தித்ததாக வழக்கில் முஸ்லீம் தலைவர் பிணையில் விடுதலை

இலங்கையில் புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவரை, கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட…