"அந்த நிறுவனம் அபராதத்தைச் செலுத்திவிட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படும் என்றும் சிலாங்கூர் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்." அம்பாங் மஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நிறுவனத்திற்கு ரிம 20,000 அபராதம் விதித்துள்ளது கடந்த ஆண்டு பொம்மைகளைப் போல வடிவமைக்கப்பட்ட வேப் சாதனங்களை வழங்கியதற்காக ஒரு நிறுவனத்திற்கு…
டிஏபி பேராளர்கள் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை அழியாத மையுடன்…
பினாங்கில் நாளை தொடங்கும் டிஏபி தேசியப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் பேராளர்கள் அழியாத மை பற்றி நேரடி அனுபவத்தைப் பெறுவார்கள். அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய 13வது பொதுத் தேர்தலுக்கு கட்சி உறுப்பினர்களை தயார்…
அனைத்து ஊடகங்களும் டிஏபி பேரவைக்கு வரவேற்கப்படுகின்றன
பினாங்கில் இந்த வார இறுதியில் நிகழும் 16வது மூவாண்டு டிஏபி பேரவையில் செய்திகளைச் சேகரிக்க எல்லா ஊடகங்களும் -நாளேடுகள் மாற்று ஊடகங்கள்- அனுமதிக்கப்படும். கட்சியின் புதிய மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் உட்பட அனைத்து நிகழ்வுகள் பற்றி எந்த ஊடகமும் செய்திகளை சேகரிக்கலாம் என அதன் தலைமைச்…
பக்காத்தான்: குற்றச்சாட்டுகள் தொடர்பில் நஜிப் தொடர்ந்து மெளனமாக இருக்கக்கூடாது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வணிகரான தீபக் ஜெய்கிஷன் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க பதில் அளித்து தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர், மலிவான அரசியல் விளம்பரம் தேடும் முயற்சிகளைக் கைவிட்டு பொதுமக்களின் கேள்விகளுக்குப் பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும் என்று…
கர்பாலுக்கு ரிம50 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு நீதிமன்றம் உத்தரவு
அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, அவதூறு வழக்கு ஒன்றில் குற்றவாளியென தீர்மானிக்கப்பட்டு டிஏபி தலைவர் கர்பால் சிங்குக்கு இழப்பீடாகவும் செலவுத்தொகையாகவும் ரிம70,000 கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குமுன், பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கு முந்திய நாள், கர்பால் அங்கு செல்லவில்லை…
நாடற்ற இந்தியர்கள்: அதிகார வர்க்கம் காட்டிய இனவாதத்தின் விளைவாகும்
உங்கள் கருத்து : 'இந்தோனிசியர்களும் வங்காள தேசிகளும் மூன்று மாதத்திற்குள் மை கார்டுகளைப் பெற முடியும். ஆனால் இந்தியர்கள் அல்ல. இருந்தும் மஇகா தேர்தலில் பிஎன் வெற்றி பெறுவதற்கு உதவ விரும்புகிறது' நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள் [VIDEO 7:28 mins] ஸ்விபெண்டர்: அந்த நாடற்ற…
இண்ட்ராப்புடன் முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் இல்லை : தியான் சுவா
பக்காத்தான் ரக்யாட், இந்தியர்களில் வறிய நிலையில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடுவதன் தொடர்பில் இண்ட்ராப்புடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மறுத்துள்ளார். “இண்ட்ராப்பின் செயல்திட்டத்தை ஏற்றுகொண்டு பக்காத்தான் ரக்யாட் ஜனவரி முதல் வாரத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் என இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி கூறியதாக மலேசியாகினியில்…
அந்த வீடியோவை முழுமையாகக் காட்டுங்கள் என தீபக் அம்னோ வலைப்பதிவாளர்களுக்குச்…
கம்பள வணிகரும் சொத்து மேம்பாட்டாளருமான தீபக் ஜெய்கிஷன், தாம் பிகேஆர் கைப்பாவை என ஒப்புக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் கத்தரிக்கப்பட்ட (எடிட் செய்யப்பட்ட)வீடியோவை இணையத்தில் சேர்த்த அம்னோ வலைப்பதிவாளர்கள் அந்த வீடியோவை முழுமையாக வெளியிட வேண்டும் என சவால் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது தாம் தான் என்பதை…
தீபாக்: பாலாவின் சத்தியப் பிரமாண விவகாரத்தில் பிரதமருக்கு பெரும் பங்கு…
தனிப்பட்ட துப்பறிவாளர் பி. பாலசுப்ரமணியத்தின் முதல் சத்தியப் பிரமாணம் 2008 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதில் பிரதமர் நஜிப் ரசாக் மிகப் பெரும் பங்காற்றினார் என்று வணிகர் தீபாக் ஜைகிஷன் கூறுகிறார். நஜிப் அவ்வாறு செய்தது ஏனென்றால் அம்னோவிலிருந்த அவரது விரோதிகள் அவரின் பிரதமராகும் இலட்சியத்தை தடுக்க மேற்கொள்ளக்கூடிய…
20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர்…
டிஏபி கட்சியின் 16வது மூவாண்டு தேசியப் பேரவை இந்த வார இறுதியில் பினாங்கில் நடைபெறுகின்றது. அங்கு நிகழும் கட்சித் தேர்தல்களில் 20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டியிடுகின்றனர். டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அவரது புதல்வர்களான கோபிந்த் சிங் டியோ (…
அம்னோவிலிருந்து விலகி விட்டேன் என்கிறார் முது நிலை இசி அதிகாரி
இசி என்னும் தேர்தல் ஆணையத்தில் சேருவதற்கு முன்னரே தமது அம்னோ பதவியிலிருந்து விலகி விட்டதாக சபா தேர்தல் ஆணைய துணை இயக்குநர் (நடவடிக்கை) அக்ஸா நஸ்ரா கூறுகிறார். "இசி-யில் சேருவதற்கு முன்பே நான் அம்னோ இளைஞர் பதவியைக் கை விட்டு விட்டேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…
‘லைனாஸ், கழிவை மாற்றும் திட்டத்தை எங்களுக்குக் காட்டுங்கள்’
கெபெங்கில் அமைந்துள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவை மாற்றும் தனது திட்டத்தை ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான லைனாஸ் வெளியிட வேண்டும் என 80 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு கோரியுள்ளது. மூன்று இதர ஆவணங்களுடன் லைனாஸ் அந்தத் திட்டத்தை வெளியிட மறுத்தால்…
தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம்…
லைனாஸுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். "அது எங்கள் கவனத்துக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை," அவர் சொன்னார். லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (LAMP) என…
என்ஜிஓ: டிஏபி மத்திய செயலவையில் கூடுதல் மலாய்க்காரர்கள் இடம்பெற வேண்டும்
தன்னை ஒரு பல்லினக் கட்சி என்று கூறிக்கொள்ளும் டிஏபி, அதை நிரூபிக்க, வார இறுதியில் நடக்கும் கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எட்டு மலாய்க்காரர்களில் ஐவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருகிறது. “அது அலங்காரத்துக்காக சொல்லப்படுவதல்ல என்று நினைக்கிறோம்.அதை நிரூபியுங்கள்”, என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர்…
‘கழிவை மறுபதனீடு செய்ய முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை…
குவாந்தான் கெபெங்கில் உள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திருந்து வெளியாகும் கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்யப்பட முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "எங்கள் நிலை ஒரே மாதிரியானது.…
பிகேஆர்: நாடற்றவர் பேரணியில் நடந்தது பற்றி ஹிஷாமுடின் கூறியிருப்பது அப்பட்டமான…
நேற்றைய பேரணியில் நாட்டற்ற இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்குத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருப்பது ஓர் “அப்பட்டமான பொய்” என்கிறது பிகேஆர். “புத்ரா ஜெயா தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) (நேற்று) 308 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அவற்றில் 280 நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு செய்யப்பட்டவை…
நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள்
எம் ஞானப்பிரகாசம் 1946ம் ஆண்டு தைப்பிங்கில் பிறந்தார். பல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மலேசிய நிகழ்வுகளை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 1946 முதல் 1960 வரை நீடித்த கம்யூனிஸ்ட் அவசர காலம், 1957ம் ஆண்டு நாடு சுதந்தரமடைவதற்கு வழி கோலிய மலாயா சுதந்திரப் போராட்டங்கள் ஆகியவையும் அடங்கும். ஆனால்…
நஜிப் திருந்தினாலும் மஇகா திருந்தாது போல் உள்ளது!
நாடற்றவர்கள் பிரச்னையை 55 ஆண்டுகளாக தீர்க்க இயலாத மஇகா, புதிதாக எழுந்த அரசியல் விழிப்புணர்ச்சியால் நிகழ்ந்த மாற்றத்தின் தாக்கத்தைத் தனது சாதனை என்று கூறுவது ஏமாற்றத்தை அளிப்பதாக சுவராம் மனித உரிமை கழகத்தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். [VIDEO | 05:46mins] நாடு விடுதலை அடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு…
டாக்டர் மகாதீர் அவர்களே யார் நன்றாக செயல்பட்டனர் என்பதை மக்கள்…
'இந்த நாடு இப்போது எதிர்நோக்கும் பல இன்னல்களுக்கு மகாதீருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளே காரணம்' டாக்டர் மகாதீர்: நன்றாக செயல்படாத யாருக்கும் எதிராகவும் நான் பேசுவேன் அமைதி இல்லாத_சுதேசி: புரோட்டோன் மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்த கருத்துக்களை முதலில்…
‘மூசா மீது குற்றம் சாட்டப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது என…
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது (பணச் சலவை) தொடர்பில் சபா முதலமைச்சர் மூசா அமான் மீது ஹாங்காங் அதிகாரிகள் குற்றம் சாட்டக் கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறிக் கொண்டுள்ளார். அவர் ஹாங்காங் சட்ட மன்ற உறுப்பினரான ஜேம்ஸ் தோ-வை மேற்கோள் காட்டி…
பிரதமருடைய சகோதரர் பாலாவுக்கான ரொக்கத்தைக் கொடுத்தார்
முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் சர்ச்சையை ஏற்படுத்திய தமது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதற்கு ஈடாக அவருக்கு பணம் கொடுத்த மனிதர் பிரதமருடைய இளைய சகோதரர் முகமட் நசிம் அப்துல் ரசாக் என கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் பெயர் குறிப்பிட்டுள்ளார். "என்ன செய்ய வேண்டுமே அதனை…
வருகிறது: ரோஸ்மாவை பற்றி அனைத்தையும் கூறும் தீபாக் நூல்
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வணிகர் தீபாக் ஜைக்கிஷன் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவை மங்கோலிய மாது அல்தான்துயாவின் கொலை சம்பந்தப்பட்ட கதையுடன் தொடர்பு படுத்தி ஓர் 26 பக்க புத்தகம் எழுதப் போகிறார். ரோஸ்மா தமது சொந்த வரலாறு குறித்து எழுதத் திட்டமிட்டுள்ளார். அதில் அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத்…
நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகம் நூற்றுக்கணக்கான…
நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [VIDEO | 05:46mins] காலை மணி 10 வாக்கில் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் புத்ராஜெயா நீதித்…
தனித்துவாழும் 3,011 தாய்மார்கள் ரிம16 மில்லியன் கோரி சிலாங்கூர் அரசுமீது…
3,011 தனித்துவாழும் தாய்மார்கள், 2008 பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் வாக்குறுதி அளித்தபடி ரிம16 மில்லியன் அலவன்சைத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். சிலாங்கூர் தனித்துவாழும் தாய்மார்கள் சங்கத் தலைவி முர்தினி கஸ்மான் தலைமையில் அவர்கள் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில்…


