தமிழ்ப்பள்ளிகளுக்கான 2,000 ஏக்கர் நிலம்: சதித் திட்டமா?

-எம். குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், பெப்ரவரி 5, 2013. 2008 தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்து மற்ற பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தலா 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்த தேசிய முன்னணி அரசு முதல்…

மெராப் ஆய்வு: நூறு வயதை எட்டுகின்றவர்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு…

160 மலேசியர்கள் தங்களது 90வது பிறந்த நாளுக்குப் பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்ட அமைப்பு நடத்திய ஆய்வின் வழி அது தெரிய வந்துள்ளது. 90 வயதுக்கும் மேற்பட்ட 160 பேர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர்களாகப் பதிவு…

கேஎல் மேயர் வாரிசான் மெர்டேகா பற்றி என்ஜிஓ-உடன் பேச மறுத்தார்

பெர்தஹான் தாமான் மெர்டேகா நெகாரா (பிடிஎம்என்) என்னும் என்ஜிஓ, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வாரிசான் மெர்டேகா கோபுரத் திட்டம் பற்றி விவாதிக்க அனுமதிகேட்டு கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல் தாலிப்புக்கு மூன்று கடிதங்கள் அனுப்பி விட்டுக் காத்திருந்தது. பதில் வரவில்லை. இனியும் பொறுப்பதற்கில்லை என்று புறப்பட்டு மேயரைச் சந்திக்க இன்று அவரது…

‘நீதித் துறை முடிவுகள் நிர்ணயம்’ தொடர்பில் புதிய காணொளியை குவே…

கிளானா ஜெயா எம்பி லோ குவோ பேர்ன் "நீதித் துறை ஊழலுக்கு மசியக் கூடியது" என்பதைக் காட்டுவதாக தாம் கூறிக் கொள்ளும் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 2007ம் ஆண்டு விகே லிங்கம் வீடியோ ஒளிப்பதிவுகளை வெளியிட்டதின் மூலம் குவோ பேர்ன் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை…

இசி தலைவர்: சபா ஆர்சிஐ மீது எந்த முடிவுக்கு வர…

சபா கள்ளக் குடியேற்றக்காரர்கள் பிரச்னையை விசாரிக்கும் ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணைய நடவடிக்கைகளில் இசி என்ற தேர்தல் ஆணையம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தொடர்பில் எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என எல்லாத் தரப்புக்களையும் அந்த ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்சிஐ தனது பணிகளைத் தொடரும் வேளையில்…

அன்வார்: கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 20விழுக்காட்டைக் குறைத்தார் நஜிப்

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் நஜிப் அப்துல் நசாக் 20 விழுக்காட்டைக் குறைத்து விட்டதாகக் குற்றம் சாட்டிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இது கல்வியின் பங்களிப்புக்கு பிஎன் அரசாங்கம் குழி பறிப்பதைக் காண்பிக்கிறது என்றார். யுனிவர்சிடி இண்டஸ்ட்ரி சிலாங்கூரில் இலவசக் கல்வி என்னும் தலைப்பில் முக்கிய…

கேகேபி ‘ஆவிகளுக்கு’ பிரதமரது சீனப் புத்தாண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன

கோலக் குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் பலருக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீனப் புத்தாண்டுக் கடிதங்கள் கிடைத்து வருகின்றன. அந்தக் கடிதம் அனுப்பப்பட்டவர்களில் சிலர் இருக்கின்றனரா இல்லையா என்ற கேள்வி கூட இப்போது எழுந்துள்ளது. காரணம் அவர்கள் யார் என்றே தெரியவில்லை. அதனால் வரும் பொதுத் தேர்தலில்…

தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி

மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக…

சபா முதலமைச்சரின் உறவினர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்

பிலிப்பீன்ஸ் அதிகாரிகளினால் தேடப்படும் குற்றவாளியான மானுவல் கேரிங்கால் அமாலிலியோவுக்கு போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தா கினாபாலுவில் உள்ள முதலாவது எலிசபத் அரசியார் மருத்துவமனையில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அமாலிலியோ மானுவல் கேரிங்கால் என்ற பெயரில் பிலிப்பீனோ…

முஹைடின்: பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும்…

பினாங்கில் பிஎன் 2008ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரும் தேர்தலில் நல்ல அடைவு நிலையைப் பெறும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நம்பிக்கை கொண்டுள்ளார். "பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும் அல்ல," என அவர் பினாங்கில் இன்று நிருபர்களிடம் கூறினார். "நாங்கள் அது குறித்து…

ஜோகூரைப் பக்காத்தான் சுனாமி தாக்கக்கூடும்

கருத்துரைப்பவர் LIEW CHIN TONG பிஎன்னின் கடைசிக் கோட்டையாக விளங்குவது ஜோகூர். ஆனால்,வரும் தேர்தலில் அது வெறும் மணல் கோட்டையாக மாறலாம். பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஜோகூரில் 35விழுக்காடு மலாய் ஆதரவும், 80விழுக்காட்டு சீனர் ஆதரவும், 50விழுக்காடு இந்தியர் ஆதரவும் கிடைத்தால் 20 நாடாளுமன்ற தொகுதிகள் அதன் கைக்கு எளிதில்…

பிஎன் எல்லா நம்பிக்கை சீட்டுக்களையும் பயன்படுத்தி விட்டது

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால் இந்தியர்களுக்குப் பல முறை அம்னோ சூடு போட்டு விட்டது. இருந்தும் அவர்களுக்கு சுரணை வரவில்லை என்றால் சூழ்நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்" என் மீது நம்பிக்கை வையுங்கள் என நஜிப் இந்தியர்களிடம் மன்றாடுகிறார் Shyyyyyy: "அரசாங்க உதவி பெறாத தேசிய…

சபாவில் 100,000 வாக்காளர்கள் ‘முரண்பாடான இன வம்சாவளியை’ சார்ந்தவர்கள்

சபாவில் உள்ள வாக்காளர்களில் 12 விழுக்காட்டினர் 'முரண்பாடான ('irregular') இன வம்சாவளியை' சேர்ந்தவர்கள் என்பது மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டம் மேற்கொண்ட ஒர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்த வாக்காளர்களில் கால் பகுதியினர் வைத்துள்ள அடையாளக் கார்டுகள்  சபாவில் 1999ம்…

பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ சர்ச்சையை உள்துறை அமைச்சுக்குத் தள்ளிவிடுகிறது

பைபிள் மலாய் பதிப்புக்களில் 'அல்லாஹ்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது மீதான கேள்விகளை ஒதுக்கிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அது உள்துறை அமைச்சின் தனியுரிமை என்றும் கட்சியின் உரிமை அல்ல என்றும் சொன்னார். "அந்தக் கேள்வியை நீங்கள் உள்துறை அமைச்சரிடம் எழுப்ப வேண்டும்.…

தேர்தலுக்குப் பின்னர் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எரியூட்டப் போவதாக மருட்டல்

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் இயங்குமானால் அதற்கு எரியூட்டப் போவதாக ஹிம்புனான் ஹிஜாவ் என்ற சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் வோங் தாக் மருட்டியுள்ளார். பிஎன் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் அல்லது புதிய கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான்…

‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’

விளக்குக் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துகூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதாகைகளை அகற்றிய ஊராட்சி மன்ற  ஊழியர்களைக் கண்டித்த சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கடுமையாக சாடப்பட்டார். ஊழியர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்.  அவர்களைக் கண்டித்தது “சட்டத்தை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும்…

லெம்பா பந்தாயில் பிஎன்-னுக்கு எதிர்நீச்சல்

அடுத்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிஎன் வேட்பாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிறுத்தப்படலாம் என்பது ஊரறிந்த ரகசியமாகும். ஆனால் பிஎன்/அம்னோ லெம்பா பந்தாயில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் - யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி…

‘சரவாக் பிகேஆர் வேட்பாளர்கள் பற்றி பிஎன் கூறுவது அத்தனையும் பொய்’

சரவாக் பிகேஆர், தன் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் மீட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்றும் மாநில பிஎன் வதந்திகளைப் பரப்பி வருவதாக சாடியுள்ளது. “பக்காத்தானின் வருகையால் கலக்கமடைந்த அவர்கள் அசிங்கமான அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர்”, என்று சரவாக் பிகேஆர் தலைவர் பாரி பியான் (வலம்) கூறினார். “நடுநடுங்கிப்போன…

‘பிஎன் சபாஷைக் காப்பாற்ற 3.41 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு கூடுதல் ஒதுக்கீடாக 120 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளார். அந்தத் தொகையையும் சேர்த்தால் அந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு கூட்டரசு அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3.41 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது என…

ROS காலக்கெடுவை கண்டு அலட்டிக் கொள்ளாமல் டிஏபி அமைதியாகவே உள்ளது

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தமது கட்சி குறித்த நாளுக்குள் அதன் ஆண்டறிக்கையைச்  சங்கப்பதிவக(ஆர்ஓஎஸ்)த்தில் சமர்பிக்கும் என்று கூறியுள்ளார். ஆர்ஓஎஸ் கொடுத்துள்ள காலக்கெடு இம்மாத நடுப்பகுதியில் காலவதியாகும். டிஏபி, அதன் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலை டிசம்பர் நடுவில் நடத்தியது. தேர்தலின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக…

பிகேஆர் : பிரதமர் அன்பளிப்புகளைக் காட்டி இந்தியர்களைக் கனவுகாண வைக்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய மலேசியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று “பாலிவூட் திரைப்படங்களில் வருவதுபோல் ‘சீன் போடுகிறாராரே’ தவிர அவர்களின் வருந்தத்தக்க நிலைமைக்குத் தீர்வுகாண முயலவில்லை” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். “ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி தகுதி இருந்தும் குடியுரிமை பெறாதிருக்கும் நிலையில் சொத்துரிமை…

சுகுமார் விவகாரத்தில் சவப் பரிசோதனையை நடத்த பொர்ன்திப் தயார்

ஜனவரி 23ம் தேதி கொல்லப்பட்ட சி சுகுமார் என்ற பாதுகாவலருடைய குடும்பத்தினர், செர்டாங் மருத்துவமனையில் சுயேச்சையாக சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த்-தின் சேவைகளை கோரியுள்ளனர். அதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சுகாதார அமைச்சர் லியாவ் தியோங்…

பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ வை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் பக்காத்தான்…

"அரசமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்துள்ளன. பக்காத்தான் ராக்யாட்டும் அதனையே முடிவு செய்துள்ளது. பாஸ் மாறுபட விரும்புகிறது. அதனை விட்டு விடுங்கள்" பாஸ்: 'அல்லாஹ்' விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது கறுப்பு மம்பா: 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஏன்…