MALAYSIA-BOEING

Malaysia Airlines Chairman Tajudin Ramli holds models of the Boeing 777 (L) and the 747-400 during a news conference in Kuala Lumpur 09 January. Boeing has clinched a four billion USD order to supply the…

உதயாவின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

மனித உரிமைக் கட்சி இடைக்காலத் தலைவர், பி.உதயகுமார், தமது ரிம100மில்லியன் அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்த மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக வழக்காட அனுமதிகேட்டு செய்துகொண்ட விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. ஐந்து நீதிபதிகள் குழுவுக்குத் தலைமையேற்று மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அரிப்பின் ஜக்கரியா,…

ரிம11மில்லியன் இழந்த சிலாங்கூர் ஜிஎல்சிகளுக்கு மூடுவிழா

சிலாங்கூரில் ரிம11மில்லியன் இழப்புகண்டதால் அரசுசார் நிறுவனங்கள் இரண்டு வெளியாருக்கு விற்கப்பட்டன, மூன்றாவது மூடப்பட்டது. திறமை, பொறுப்புடைமை,வெளிப்படைத்தன்மை மீதான மாநிலத் தேர்வுக்குழு (செல்கேட்)விடம் இன்று இது தெரிவிக்கப்பட்டது. ரிம90.3மில்லியன் மத்திய அரசுக் கடனுதவியைக் கொண்டு 2005க்கும் 2006-க்குமிடையில் தொடங்கப்பட்ட அம்மூன்று நிறுவனங்களும் விவசாயத்தை வணிகமயமாக்கும் நோக்கில்  சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக்…

தாஜுடினுக்கு எதிரான எம்ஏஎஸ் வழக்கை விசாரிப்பதை நீதிமன்றம் தள்ளி வைத்தது

எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனம் தனது முன்னாள் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிராகத் தொடுத்த வழக்கை விசாரிப்பதை தள்ளி வைக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. விசாரணை நீதிபதி ரோஸிலா யோப் முன்னிலையில் அந்த விவகாரம் இன்று எழுப்பப்பட்டது. அந்த வழக்கு தொடர்பாக சமர்பிக்கப்பட்ட பல…

“நஜிப்,உங்கள் தவறுகளுக்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்”

பிரதமர், பிஎன் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது என்று கூறும் டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங், நஜிப் அப்துல் ரசாக்கே அவரது 35-மாத ஆட்சியில் அனேக தவறுகளைச் செய்துள்ளார் என்கிறார். டிஏபி அரசியல் செயலாளர் தியோ பெங் ஹொக்கின் மரணமும் அதில் ஒன்று என…

“என்எப்சி இயக்குநர்கள் பங்சாரில் இன்னும் நிறையச் சொத்துக்களை வாங்கியுள்ளனர்”

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தொடர்பான பல விஷயங்களை அம்பலப்படுத்தி வரும் பிகேஆர், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பங்சாரில் எட்டு வர்த்தக சொத்துக்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவியாக அரசாங்கம் வழங்கிய எளிய கடனைப் பயன்படுத்தியுள்ளதாக இன்று கூறியது. அதற்கு ஆதாரமாக வங்கி ஆவணங்களை காட்டினார் (அவற்றில்…

காலணியை எறிந்த இமாமை கூட்டரசு நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது

கடந்த மாதம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு மீது தமது காலணிகளை எறிந்த 46 வயது இமாமுக்கு நாளை கூட்டரசு நீதிமன்றத்தில் ஆஜராகி தமது செயலுக்குக் காரணம் காட்டுமாறு கோரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. புத்ராஜெயாவிலிருந்து இரண்டு ரோந்துக் கார்களில் ஜாலான் கொக்ரெனில் உள்ள தமது இல்லத்துக்கு இன்று வந்த…

500 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மீது கணக்காய்வு…

யாயாசான் சிலாங்கூர்,  பிஎன் ஆட்சியின் போது 500 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக செல்காட் விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டுள்ளது மீது தடயவியல் கணக்காய்வை சிலாங்கூர் அரசாங்கம் நடத்த வேண்டும் என சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா அல்லது நடப்பு பக்காத்தான்…

மொங்-கின் கடிதம் மீது போலீசார் உடற்குறையுடைய விவசாயியை விசாரித்தனர்

எதிர்க்கட்சிகளை ஆதரித்ததற்காக விவசாய, சமூக நல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்ட உடற்குறையுடைய குடியானவர் பூருஸிஸ் லெபி-யை இன்று போலீசார் விசாரித்துள்ளனர். அந்த உதவிகளை நிறுத்துமாறு மாநில விவசாய நவீன மய துணை அமைச்சர் எழுதிய கடிதம் மீது பூருஸிஸ் செய்த போலீஸ் புகார் தொடர்பில் விசாரிக்கப்படுவதற்காக அவர் இன்று…