800,000 ரிங்கிட் எம்ஏசிசி விசாரிப்பதற்கு பெரிய விஷயம்!!!

"எதிர்க்கட்சி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் சில ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி மட்டுமே  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கவலைப்படும். அவற்றை ஆய்வு செய்ய அது முழுமூச்சாக உடனடியாக நடவடிக்கையில் இறங்கும்." அமைச்சர் குடும்பத்துக்கு விடுமுறை சுற்றுலாவுக்கு என்எப்சி 800,000 ரிங்கிட்டை…

ரவாங்கில் தீபாவளி உபசரிப்பு: எதிர்காலம் மக்கள் கையில்

நேற்று சிலாங்கூர் மாநில அரசு ரவாங் நகரில் ஒரு திறந்தவெளி தீபாவளி உபசரிப்பை பெரும் அளவிலான ஏற்பாட்டுடன் நடத்தியது. மூவாயிரத்திற்கும் கூடுதலான மக்கள் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டனர். மலாய் மற்றும் இந்திய மக்களோடு அதிகமான சீனர்களும் இந்த உபசரிப்பில் கலந்து கொண்டு அங்கு நடத்தப்பட்ட பல்வேறு கலை…

பிகேஆர்: என்எப்சி விவகாரத்தில் பிரதமரும் விவசாய அமைச்சரும் பொய் உரைத்தனர்

தேசிய விலங்கு தீவன ஊட்டல் நிறுவனத்திற்கு (என்எப்சி) வழங்கப்பட்ட கடன் குறித்து பிரதமர் நஜிப்பும் விவசாய-அடிப்படை தொழில்கள் சார்ந்த அமைச்சர் நோ ஒமாரும் நாடாளுமன்றதிடம் பொய் கூறினர் என்று பிகேஆர் கூறிக்கொண்டது. "நஜிப்பும் விவசாய அமைச்சரும் (நோ) நாடாளுமன்றத்திடம் பொய் உரைத்தனர். பிரதமரின் எழுத்து மூலமான பதிலில் ரிம181…

நிதி ஒதுக்கீடு: ஜெயக்குமார் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரினார்

தமது நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து பிஎஸ்எம் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான அனுமதி கோரும் மனுவை அவர் இன்று பெடரல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு செய்தார். ஜெயக்குமாரின்…

ரசாலி மீது தடை ஆணை ஏதுமில்லை என்கிறார் முஹைடின்

முன்னாள் அம்னோ உதவித் தலைவரும் குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலிக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின் மறுத்துள்ளார். "மாநில, தொகுதி நிலையில் எந்த அம்னோ தலைவர்களுக்கு எதிராகவோ அல்லது தனிநபர்களுக்கு எதிராகவோ எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை," என அவர்…

முன்னாள் பிஎன் தலைவர்கள்: எங்கள் குரலுக்கு இடமில்லை

பிஎன் என்ற பாரிசான் நேசனலின் உறுப்புக் கட்சிகளில் தங்களது குரலுக்கு ஜனநாயக ரீதியில் இடம் அளிக்கப்படுவதில்ல என பல முன்னாள் பிஎன் தலைவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். அதனால் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள அமானா எனப்படும் Angkatan Amanah Merdeka அமைப்பில் தாங்கள் இணைந்துள்ளதாக  அவர்கள் தெரிவித்தனர். நடப்பு அம்னோ தலைமைத்துவம்…

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், தூதரகங்களில் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள வேண்டும்

வாக்காளர்களாகப் பதிந்து கொள்ள தகுதி பெற்ற, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தாங்கள் வாழும் நாடுகளில்  உள்ள மலேசியத் தூதரகங்களில் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்வதின் மூலம் அவர்கள் வாக்களிப்பதற்கான தங்களது உரிமைக்கு உத்தரவாதம் பெற முடியும் என…

துணை அமைச்சர்: அரசியலமைப்பின் 48(6) பிரிவு ரத்துச் செய்யப்பட மாட்டாது

கூட்டரசு அரசியலமைப்பின் 48(6) பிரிவை ரத்துச் செய்ய அரசாங்கம் எண்ணவில்லை என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ யூய் கியோங் கூறுகிறார். பதவி துறக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவை உறுப்பினராக அவர் பதவி துறந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான…

அமைச்சர் குடும்பத்துக்கு விடுமுறை சுற்றுலாவுக்கு என்எப்சி 800,000 ரிங்கிட்டை செலவு…

என்எப்சி என்ற சர்ச்சைக்குரிய தேசிய விலங்குக் கூட நிர்வாகக் கழகத்தின் பங்குதாரர்களும் வாரிய உறுப்பினர்களும் கூட்டரசு அமைச்சர் ஒருவருடைய கணவரும் குழந்தைகளும்  அந்த நிறுவன நிதியில் அதிகம் செலவு பிடித்த வெளிநாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டனர். அந்தச் சுற்றுலாவுக்காக 800,000 ரிங்கிட்டுக்கு மேல் செலவு செய்யப்பட்டதை அந்த நிறுவனத்தின் தணிக்கை…

புவா: செலவில்லாமலேயே வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கலாம்

வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க அரசாங்கம்  உதவித்தொகை என்ற பெயரில் செலவிடும் தொகை அதிகரித்துகொண்டே போகிறது. ஆனால் ஒரு காசு செலவில்லாமலேயே  அப்பிரச்னைக்குத் தீர்வுகாணலாம் என்கிறார் டிஏபி தேசிய விளம்பரப்பிரிவுச் செயலாளர் டோனி புவா. டிஏபியின் சீபூத்தே எம்பி தெரேசா கொக்கின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய…

அமானா: பிஎஸ்சி-இன் பணி முடிந்தே தேர்தலை நடத்த வேண்டும்

அம்னோ எம்பி தெங்கு ரசாலி ஹம்சாவைத் தலைவராகக் கொண்ட அங்காத்தான் அமானா மெர்டேகா அல்லது அமானா, தேர்தல் சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆதரிப்பதாக இன்று கூறியது. அண்மையில் பதிவு செய்யப்பட்ட அந்த என்ஜிஓ-வில் முன்னாள் பிஎன்…

MCCBCHST-இன் கருத்து “தீவிரமானது”, முப்தி சாடல்

மலேசிய பொளத்தம், கிறிஸ்துவம்,இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகியவற்றின் கூட்டு ஆலோசனை மன்றம் (MCCBCHST), பள்ளிகளும் பொது இடங்களும் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படுவதை அதிகாரிகள் தடுத்துநிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதைக் கண்டிக்கும் பல முஸ்லிம் என்ஜிஓ-க்களுடன் பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜெயாவும் சேர்ந்துகொண்டிருக்கிறார். அதை முஸ்லிம் விவகாரங்களில் தலையிடும்…

2 மில்லியன் ரிங்கிட் பெறும் துண்டுப் பிரசுர அடுக்குகள் வாங்கப்பட்டது…

2007 மலேசிய வருகை ஆண்டுக்காக துண்டுப் பிரசுரங்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோக அடுக்குகள் கொள்முதல் செய்யப்பட்ட விசயத்தை சுற்றுலா அமைச்சு புலனாய்வு செய்கிறது. அத்தகைய ஆயிரம் அடுக்குகள் மொத்தம் 1.95 மில்லியன் ரிங்கிட்டுக்கு அப்போது கொள்முதல் செய்யப்பட்டதாக 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம்…

அம்பிகாவை விசாரித்தவர்கள், ஏன் மரினாவை விசாரிக்கவில்லை?

உங்கள் கருத்து: “இரண்டு ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுக்குத் தலைமையேற்றவர் மரினா மகாதிர். அப்போது  ஏன் போலீசார் அவரை விசாரிக்கவில்லை?” செக்சுவாலிடி மெர்டேகா விவகாரம் தொடர்பில் அம்பிகாவிடம் போலீசார் விசாரணை மாற்றத்தின்முகவர்: செக்சுவாலிடி மெர்டேகா நிகழ்வுடன் தொடர்புகொண்டவர்களுக்கு போலீசார் கொடுக்கும் தொல்லைகள் இந்நாட்டில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள்…

பள்ளிக்கூடங்கள் அறுப்புக்கூடங்களாக மாற்றப்படக் கூடாது

"இந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தின் சமய உணர்வுகளை சிறுபான்மை சமூகங்கள் மதிக்க வேண்டும் என்பது உண்மை தான். என்றாலும் பெரும்பான்மை சமூகமும் அவ்வாறு செய்வதும் அவசியமாகும்."     MCCBCHST: பள்ளிக்கூடங்களில் மாடுகளை வெட்ட வேண்டாம் டேவிட் தாஸ்: மலேசியா பல வகையான இனங்களையும் சமயங்களையும் கொண்ட நாடு.…

போலீஸ் செக்சுவாலிட்டி மெர்தேகா பற்றி அம்பிகாவிடம் விசாரித்தது

போலீஸ் 2011ம் ஆண்டுக்கான செக்சுவாலிட்டி மெர்தேகா நிகழ்வுகள் பற்றி  வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனிடம் விசாரித்துள்ளது. கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் நேற்று மாலை மணி 4.05 அளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தெனாகானித்தா அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு ஏறத்தாழ அரை…

அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல்? வந்தால், நையப்புடைப்போம், தியன் சுவா

அரசாங்க உள்வட்டாரங்களிலிருந்து கிடைத்தத் தகவலின்படி பிரதமர் நஜிப் நவம்பர் 11 இல் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு டிசம்பர் 10 இல் பொதுத்தேர்தலை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளதாக நேற்று அரசு சார்பற்ற அமைப்புகளான சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்) மற்றும் மலேசியன் சிவில் லிபர்ட்டிஸ் மூவ்மெண்ட் (எம்சிஎல்எம்) ஆகிய…

தேவை பெர்சே 3.0

“பொதுத் தேர்தலுக்குமுன் தேர்தல் சீர்திருத்தங்கள் திருப்திகரமாக செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறியவர், பெரியவர் என அனைவரும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும்.”   தேர்தல் சீர்திருத்தங்கள் இல்லையேல் பொதுத்தேர்தலைத் தடுக்கப் போவதாக மருட்டல் பெண்டர்: இந்நாட்டில் சமூக அமைப்புகள் (சிஎஸ்ஓ) பல்லில்லாப் புலிகள் என்பது அனைவரும் அறிந்த…

மருட்டல்: தேர்தல் சீர்திருத்தம் இல்லையென்றால், பொதுத்தேர்தல் தடுக்கப்படும்

தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதி முதலில் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த பொதுத்தேர்தலை தடுத்து நிறுத்துவோம் என்று பல அரசு சார்பற்ற அமைப்புகள் சூளுரைத்துள்ளன. மக்களின் உரிமைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் தாங்கள் ஆளும் சக்திகளைக் கவிழ்ப்பதற்கு தயங்க மாட்டோம் என்று அரசாங்கத்திற்கு சோலிடாரிட்டி அனாக் மூடா மலேசியா (எஸ்எஎம்எம்)…

“ஆங்கில மொழித் திறன் மோசமாக இருப்பதால் பட்டதாரிகள் போட்டியிட முடியவில்லை”

மலேசிய பட்டதாரிகளுடைய ஆங்கில மொழித் தேர்ச்சி இன்னும் பிரச்னையாகவே இருந்து வருவதாக மலாயாப் பல்கலைக்கழக கல்வியாளர் ஒருவர் கூறுகிறார். உலக வேலை வாய்ப்புச் சந்தையில் திறமையாக போட்டியிட வேண்டுமானால் பட்டதாரிகள் ஆங்கிலத்தில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றிருப்பது அவசியம் என அந்தப் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு ஆய்வியல் துறையில் முது நிலை…

லீ குவான் இயூ நரம்பு நோய்க்கு எதிராகப் போராடுகிறார்

நவீன சிங்கப்பூரைத் தோற்றுவித்தவர் என போற்றப்படும் லீ குவாம் இயூ நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோய் காரணமாக அவர் சீராக நடப்பதற்குச் சிரமப்படுகிறார். கடந்த செப்டம்பர் மாதம் லீ-க்கு 88 வயதாகியது. அந்தத் தகவலை அவரது புதல்வி லீ வெய் லிங் தமது சண்டே டைம்ஸ் பத்தியில்…

பிரச்னைக்கு முக்கிய அம்சம்: நமது பள்ளிக்கூடங்கள் நம்மை ஏமாற்றி விட்டன

"ஒரு முறையாவது நாம் சொல்லும் பதில் உண்மையானதாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட நலன்கள், குறுகிய நோக்கம், அரசியல், விரைவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது." பிபிஎஸ்எம்ஐ: அரசியலமைப்புக்கு முரணானது என்கிறார் சட்ட நிபுணர் லூ சூன் பாட்: பேராசிரியர் அப்துல் அஜிஸ் அவர்களே, ஒரு விஷயத்தில் நாம்…