தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
கோவிட்-19 : 563 புதிய நேர்வுகள், 2 இறப்புகள்
நாட்டில் புதிதாக 563 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், 2 மரணங்கள் சம்பவித்துள்ளன. இன்று நடந்த ஊடகச் சந்திப்பின்போது, 291 புதிய நேர்வுகளுடன், மிக அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்த மாநிலமாக சபா தொடர்ந்து திகழ்வதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். சபாவை…
சிலாங்கூர், கே.எல். மற்றும் சபாவில் மீண்டும் பி.கே.பி.பி.
அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.பி.) மீண்டும் விதிக்க, இன்று கூடிய தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) சிறப்பு அமர்வு முடிவு செய்துள்ளது. பெட்டாலிங், கோம்பாக் மற்றும் கிள்ளான் வட்டாரங்களில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரித்து…
புர்சா மலேசியப் பங்குகள் தீவிர வர்த்தகம், விழிப்புணர்வுடன் இருங்கள், அன்வார்…
தன்னுடன் தொடர்புடைய புர்சா மலேசியா பங்குகள் தீவிரமாக வர்த்தகமாவதைத் தொடர்ந்து, கவனமுடன் இருக்குமாறு பங்கு முதலீட்டாளர்களுக்கு பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் அறிவுறுத்தினார். தீவிரமாகப் பரிவர்த்தனையாகும் பங்குகள் குறித்து, அக்டோபர் 9-ம் தேதி, தி எட்ஜ் மார்க்கெட்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, ஒரு புதிய…
‘ஜிஇ-க்கான வாக்குறுதியை மீற வேண்டாம், அதிகமான மக்கள் இறக்கட்டும்’
கெராக்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) சபா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத் தேர்தலை (ஜிஇ) விரைவில் நடத்துவேன் என்றப் பிரதமர் முகிதீன் யாசின் அறிக்கை குறித்து டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத்துள்ளார். இன்று தனது வலைப்பதிவில், ஒரு கிண்டலானப் பதிவில், முகிதின் தனது வாக்குறுதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்…
பி.ஜே., ஷா ஆலம், சுபாங் ஜெயாவில் உள்ள 298 பள்ளிகளை…
கோவிட் 19-ன் புதிய அலையைத் தொடர்ந்து, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் அக்டோபர் 25 வரை மூடப்படும். இத்தகவலை மலேசியக் கல்வி அமைச்சு நேற்றைய ஊடக அறிக்கையில் அறிவித்துள்ளது. இதன்வழி, பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம்…
561 புதிய நேர்வுகள், தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இரண்டாவது அதிகபட்ச…
கோவிட் 19 | இன்று மதியம் வரையில் 561 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கோவிட் 19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை இது. 6 நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 6-ம் தேதி நாட்டில் அதிகபட்ச நேர்வுகள், அதாவது 691 நேர்வுகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. 553…
கோவிட் 19 மூன்றாம் அலை : கிள்ளான் பள்ளத்தாக்கில் பிள்ளைகளைப்…
கிள்ளான் பள்ளத்தாக்கில், கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். மலேசியாகினி சில பெற்றோரை அனுகியபோது, தங்கள் பிள்ளைகளின் வகுப்பில் மாணவர்களின் வருகை பாதியாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், சில பள்ளிகள் இன்னும் இயங்கலை வகுப்புகளைத்…
இன்று 374 புதிய நேர்வுகள், 3 இறப்புகள்
கோவிட் 19 | இன்று புதிதாக 374 நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், மூவர் கோவிட் – 19 பெருந்தொற்றுக்குப் பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதிக நேர்வுகள், அதாவது புதிதாக 277 நேர்வுகளுடன் சபா மாநிலம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சிலாங்கூர் மாநிலம் நேற்றைய சம்பவங்களைவிட 2…
வடக் கிள்ளானில் பி.கே.பி.பி. : இரண்டு சாலைத் தடுப்புகள், 3…
கிள்ளான் வட்டாரத்தில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி) காரணமாக, இன்று தொடங்கி அக்டோபர் 23 வரையில், புக்கிட் குடா பகுதியில் உள்ள 2 சாலைகளில் தடுப்புக்காவல் போடப்பட்டுள்ளதோடு, 3 சாலைகள் மூடப்படுவதாக வட கிள்ளான் காவல்துறை அறிவித்துள்ளது. ஜாலான் புக்கிட் குடாவில் அமைந்துள்ள ஏமி குக்கீஸ் &…
செப்டம்பர் 30-ம் தேதி கேஎல்ஐஏ2 – நீலாய் சென்ட்ரல் பேருந்து…
கோவிட் -19 | கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2-ல் (KLIA2) இருந்து, நிலாய் சென்ட்ரலுக்குப் பேருந்தில் சென்றப் பயணிகளுக்கு நெகிரி செம்பிலான் சுகாதாரத் துறை கோவிட் -19 எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையின்படி, கேஎல்ஐஏ 2, பிளாட்ஃபார்ம் பி 10-லிருந்து, இரவு…
சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்
நாட்டில், கோவிட்-19 சிவப்பு மண்டலத்தில் (40 அல்லது அதற்கும் மேலான நேர்வுகள் இருக்கும் பகுதிகள்) இருக்கும் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும். இதில், கிள்ளான், சன்டாக்கான், பாபார் மற்றும் துவாரான் மாவட்டங்களும் அடங்கும். நேற்று மாலை, கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், இவ்வட்டாரத்தில் இருக்கும் பள்ளிகள்…
தெரசா கோக்: பழைய புகாரின் அடிப்படையில் செம்பனை எண்ணையை தடை…
முன்னாள் முதன்மை தொழில்துறை அமைச்சர் தெரசா கோக் மலேசியாவின் செம்பனை எண்ணெய் நிறுவனமான எஃப்ஜிவி ஹோல்டிங்ஸின் (FGV Holdings) தொழிலாளர் நடைமுறைகள் குறித்து விசாரிக்க புலனாய்வுக் குழுவை மலேசியாவுக்கு அனுப்புமாறு அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளார். செப்புதே பாராளுமன்ற உறுப்பினரான தெரசா கோக், எஃப்ஜிவி…
அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை மகாதீர் மறுபரிசீலனை…
இரண்டு வாரங்களுக்கு முன் கியோடோ நியூஸிடம் கொடுத்த பேட்டியில் 15 வது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமட் கூறியுள்ளார். தற்போது சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸிடம் கொடுத்த பேட்டியில் இப்போது போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை…
அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் இயக்க கட்டுப்பாட்டு ஆணையை அரசு பிறப்பித்தது
கெடாவில் உள்ள அலோர் ஸ்டார் சிறைச்சாலையில் இயக்க கட்டுப்பாட்டு ஆணைக்கான உத்தரவை புத்ராஜெயா அறிவித்தது. சிறைச்சாலையில் கோவிட் -19 நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுகாதார அமைச்சகம் இம்முடிவை எடுத்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அக்டோபர் 6 ஆம் தேதி அதிகாலை 12 மணி…
சரவாக் தேர்தலுக்கான பயணத்தின் இறுதி கட்டத்தில் பார்ட்டி பெசாகா பூமிபுத்திரா பெர்சாது
பார்ட்டி பெசாகா பூமிபுத்திரா பெர்சாது அதன் தலைவர் அபாங் ஜோஹரி அபாங் ஓபெங் தலைமையில் மூன்று கட்சி மாநாடுகளை நிறைவு செய்துள்ளது. "இப்போதிலிருந்து எந்த நேரத்திலும்" தேர்தல் நடத்த முடியும் என்று அபாங் ஜோஹரி நேற்று சிபுவில் கட்சி பிரதிநிதிகளிடம் கூறினார்.எந்த நேரத்திலும் நாம் அனைவரும் தேர்தலில் பிபிபி மற்றும் கபுங்கன் பார்ட்டி சரவாக் (ஜிபிஎஸ்)…
தற்போதிய நிலையில் இயக்க கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படாது
நாட்டில் நேற்று கோவிட் -19 தொற்றுநோய் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து தேசிய அளவிலான இயக்க கட்டுப்பாட்டு ஆணை ஏதும் தற்போதிய நிலையில் இருக்காது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதியளித்தார். பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற சிறப்பு என்.எஸ்.சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் இஸ்மாயில் செய்தியாளர்…
உயர் கல்வி அமைச்சர் நோரைனி: சிரமப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்…
கோவிட் 19 நோய் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்ததை தொடர்ந்து பொது பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான பதிவு நாள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமத்திற்கு உயர் கல்வி அமைச்சர் நோரைனி அகமது மன்னிப்பு கோரியுள்ளார். இன்று பல்கலைக்கழகத்தின் முதல் நாள் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால்,…
அதிருப்தியின் கூச்சல்களுக்கு மத்தியில் ஜாஹித் ஹமிடி
அம்னோவில் அதிருப்தியின் கூச்சல்களுக்கு மத்தியில் ஜாஹித்தின் நிலை மெதுவாக வளர்கிறது. அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தனது கட்சியின் மேல்நிலை ஆள் என்ற நிலைப்பாடு அவரது தலைமையின் மீது விமர்சனங்கள் பெருகிய காரணத்தால் குறைந்து வருகிறது. 1 எம்டிபி ஊழலுக்கு மத்தியில் 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணி தோல்வியை…
நாடு பேராபத்தில் இருக்கிறது ; அரசியல்வாதிகள் அதிகார போதையில் இருக்கின்றனர்
பி.கே.ஆர் தலைவரான அன்வர் இப்ராஹிம் கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாகக் கூறியிருப்பது, தொற்றுநோய்க்கான மூன்றாவது அலையின் எச்சரிக்கையின்போது மலேசியா மற்றொரு அரசியல் நெருக்கடியையும் காணக்கூடும். இதை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய மலேசிய சோசியலிச கட்சி துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் அரசியல்வாதிகள் மக்களின் செலவில் தங்கள் நலன்களைப் பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள்…
டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கோவிட் -19 தொற்று உறுதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் கோவிட் -19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் , தற்போது தனிமைப்படுத்தலுக்குச் செல்வதாகவும், வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தை உயர்த்துவதாகவும் கூறியுள்ளார். 74 வயதான டிரம்ப் தனது வயது காரணமாகவும், அதிக எடையுடன் கருதப்படுவதாலும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. நவம்பர் 3 தேர்தலுக்கு…
பத்து சபி பாராளுமன்ற உறுப்பினர் லியூ உய் கியோங் காலமானார்
நம்பிக்கை கூட்டணியின் நடைமுறை சட்ட அமைச்சர் லியூ உய் கியோங் காலமானார். வாரிசன் துணைத் தலைவர் டேரல் லெய்கிங் மற்றும் சண்டகன் பாராளுமன்ற உறுப்பினர் விவியன் வோங் ஆகியோர் மலேசியாகினியுடன் பத்து சபி பாராளுமன்ற உறுப்பினர் காலமானதை உறுதிப்படுத்தினர். லியூ இந்த வார தொடக்கத்திலிருந்து மருத்துவமனையில் கோமா…
புத்ராஜெயாவைக் கைப்பற்றும் திட்டங்களை ஒத்திவையுங்கள் : அன்வருக்கு கோரிக்கை
அதிகரித்துவரும் அரசியல் பதட்டங்கள் கோவிட் -19 தொற்றுநோய் மோசமடைந்து வரும் நிலையில், புத்ராஜெயாவைக் கைப்பற்றும் திட்டங்களை ஒத்திவைக்குமாறு அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ரஃப் வாஜ்டி டுசுகி பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் வலியுறுத்தியுள்ளார். கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை காலக்கட்டத்தில் நாடு இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க…
ஷாஃபியின் RM9.5 மில்லியன் பணமோசடி வழக்கு
வக்கீல் முஹம்மது ஷஃபி அப்துல்லாவின் RM 9.5 மில்லியன் பண மோசடி மற்றும் தவறான அறிக்கை விசாரணையின் போது சாட்சியமளிக்க 10 சாட்சிகளை அரசு தரப்பு அழைக்கும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. டிபிபி அப்சைனிசாம் அப்துல் அஜீஸ் நீதிபதி முஹம்மது ஜமீல் ஹுசினுக்கு இது…
























