தேசிய ஒருங்கிணைந்த குடிவரவு அமைப்பு (MyNIISe) இந்த செப்டம்பர் மாதம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அதனுடன் ஜூன் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட MyKad பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது தேசிய அடையாள அமைப்பை வலுப்படுத்தவும் சேவை வழங்கலை மேம்படுத்தவும் உதவும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில்…
ஓரினப்புணர்ச்சி உட்பட, அன்வர் மீது 6 வழக்குகள் தொடர்பாக போலீஸ்…
பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மீது ஓரினப்புணர்ச்சி, தம்மை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது உட்பட ஆறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும், அரசியல் அழுத்தத்தையும் அறிவுறுத்தல்களையும் பெறாமல், தொழில்ரீதியாக விசாரணை நடத்தப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர்…
முஹைதீனிடம் அம்னோ : எங்கள் கோரிக்கைகளைக் கேட்காதீர்கள், உங்கள் சலுகைகளைக்…
பிரதமர் முஹைதீன் யாசின், ஆளும் தேசியக் கூட்டணிக்குள் அம்னோ நிலைத்திருக்க, என்ன சலுகைகளை வழங்க முடியும் என்பதைக் கூற வேண்டுமே ஒழிய, எங்களின் கோரிக்கைகளைக் கேட்கக்கூடாது என்று சிலாங்கூர் அம்னோ தலைவர் இஷாம் ஜலீல் கூறியுள்ளார். “எங்கள் கோரிக்கைகள் என்னவென்று, பிரதமர் முஹைதீனுக்குக் கடிதம் எழுதுமாறு பெர்சத்து கேட்டுள்ளதாக…
தாஜுதீன்: துணைப் பிரதமர், முக்கிய அமைச்சரவை பதவிகளை அம்னோ கோருகிறது
பிரதமர் முஹைதீன் யாசினுக்கு எதிராகப் பெருகிவரும் சவால்களுக்கு மத்தியில், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்குத் துணைப் பிரதமர் பதவியையும் முக்கிய அமைச்சரவை பதவிகளையும் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். பாசீர் சாலாக் எம்.பி. தாஜூதின் அப்துல் ரஹ்மான், அம்னோ வைத்திருக்கும் நாடாளுமன்ற நாற்காலிகள்…
6 உயிரிழப்புகள், 629 புதிய தொற்றுகள்
கோவிட் -19 : இன்று பிற்பகல் 12 மணி வரையில், மேலும் ஆறு இறப்புகள் மற்றும் 629 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் 99 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்ற வேளை, 31…
டாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது, அம்னோவுக்கு ஆபத்து
பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராகும் முயற்சிக்கு ஆதரவு அளிப்பது, அம்னோ எம்.பி.-க்களுக்கு ஆபத்து என்று தான் நம்புவதாக லங்காவி எம்.பி. டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். இன்று, உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில், அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை மாற்றினால், பெரிகாத்தான் நேஷனல் (பி.என்.) அரசாங்கம் வீழ்ச்சியடையும்,…
மாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு நாட்டை இழுத்துச் செல்லாதீர்கள்,…
மாட்சிமை தங்கியப் பேரரசர், அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, நாடு நிலைத்தன்மையற்றதோர் அரசியல் அரங்கிற்கு இழுத்துச் செல்லப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து மக்களையும், குறிப்பாக அரசியல்வாதிகளைச் சிந்தித்து செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, கோவிட் -19 தொற்றுநோயின் காரணமாக, மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சமாளித்துவரும் இந்நேரத்தில்.…
முகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம், மகாதீர் முகாமினர் தாக்கல்
பிரதமர் முகிடின் யாசினைக் கவிழ்க்கும் முயற்சியில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் முகாமினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனர். முகிடின் கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெறப்போவதாக அம்னோ மிரட்டி வருவதால், தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆட்டம் கண்டிருக்கும் வேளையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாதீருக்குப் பக்கபலமாக இருக்கும்…
கோவிட் 19 : இன்று 3 மரணங்கள், 589 புதிய…
இன்று மதியம் 12 மணி வரையில், நாட்டில் 589 புதிய தொற்றுகள் பதிவாகிய நிலையில், 3 பேர் உயிர் இழந்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்தார். சபா தொடர்ந்து 304 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், சிலாங்கூர் 150 பாதிப்புகளுடன் அடுத்த நிலையிலும் உள்ளன.…
அம்னோவின் 30 எம்.பி.-க்கள் அன்வாரை ஆதரிக்கிறார்களா? அது வெறும் கணிப்பு…
30 அம்னோ எம்.பி.-க்கள் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கின்றனர் என்ற தனது அறிக்கை ஒரு கணிப்பு மட்டுமே என்று அமானா தகவல் தொடர்பு இயக்குநர் காலிட் சமாட் கூறினார். “30 அம்னோ எம்.பி.க்களின் எண்ணிக்கையை எந்தவொரு கட்சியும் குறிப்பிடவில்லை என்று சிலர் விமர்சித்துள்ளனர்," என்று தனது அவர்…
டிஏபி : அம்னோவுடன் இணைந்து மாநில அரசு, ஜொகூர் பி.எச்.…
ஜொகூர் பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.), ஜொகூர் அம்னோவுடன் இணைந்து மாநில அரசை அமைப்பது குறித்து ஒருபோதும் விவாதித்தது இல்லை என்று ஜொகூர் டிஏபி கூறியுள்ளது. தேசியக் கூட்டணியில் (பிஎன்) இருந்து அம்னோ விலகினால், அதனுடன் இணைந்து மாநில அரசை உருவாக்க பி.எச். தயாராக உள்ளது என்ற ஜொகூர் பி.எச்.…
ரோஸ்மாவின் ஊழல் வழக்கு நவம்பர் 2-ஆம் தேதி தொடரும்
சரவாக் உட்புறத்தில் உள்ள 369 பள்ளிகளில் கலப்பின சூரியச் சக்தியை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் தெண்டர் வழங்கியது தொடர்பான ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு விசாரணை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், நவம்பர் 2-ஆம் தேதி மீண்டும் தொடங்கும். சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) காரணமாக,…
அன்வார் மீது போலிஸ் புகார், பி.கே.ஆர். மகளிர் கண்டனம்
கடந்த செவ்வாயன்று, மன்னருடனான சந்திப்பின் போது, தனக்கு ஆதரவளித்த எம்.பி.-க்களின் பட்டியலை முன்வைக்காததற்காக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகப் போலிஸ் புகார் செய்ததற்காக பெர்சத்து இளைஞர் தலைவர்களுக்குத் திரெங்கானு பி.கே.ஆர். இளைஞர் மகளிர் தலைவர் யூஸ்லைனி அஸ்மி கண்டனம் தெரிவித்துள்ளார். "சில பெர்சத்து இளைஞர் உறுப்பினர்கள், அன்வார்…
அன்வார் சொல்வது பொய் என்றால், மாமன்னர் ஏன் கட்சி தலைவர்களைச்…
மாமன்னர் சுல்தான் அப்துல்லா - அன்வர் இப்ராஹிம் இடையிலான சந்திப்பு, இருந்துவந்த கேள்விகளுக்கானப் பதில்களைக் கொடுக்காமல், இன்னும் அதிகமான கேள்விகளையே உருவாக்கியுள்ளது. முன்னதாக செப்டம்பர் 23-ம் தேதியன்று, பத்திரிகையாளர்களை அழைத்து, ஓர் அதிர்ச்சி அறிவிப்பை அன்வர் செய்தார் - பிரதமர் முகிடின் யாசினின் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தேவையான நாடாளுமன்றப்…
கோவிட் 19 : 660 புதியத் தொற்றுகள், 4 மரணங்கள்
இன்று நாட்டில் 660 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், 4 மரணங்கள் சம்பவித்துள்ளன. 429 சம்பவப் பதிவுகளுடன் சபா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சபாவை அடுத்து, கெடாவில் 113, சிலாங்கூரில் 68, பினாங்கில் 17, லாபுவான் மற்றும் கோலாலம்பூரில் 7, பேராக், சரவாக், ஜொகூரில் 3, மலாக்காவில் 2…
கருத்து தெரிவிக்கவே கு லி அகோங்கைச் சந்தித்தார்
குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸாலீ ஹம்சா (கு லி), மிக நீண்டகாலம் அரசியல் பணியில் இருக்கும் ஒரு மூத்தத் தலைவர் என்ற வகையிலேயே, யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, அவரை நேற்று இஸ்தானா நெகாராவில் சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். நாட்டின்…
மாமன்னரைச் சந்திக்க ஹாடி அவாங்கிற்கு அழைப்பு இல்லை
பல அரசியல் கட்சிகளின் மூத்தத் தலைமைகள் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பாஸ் கட்சிக்கு அவ்வாறு அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, இந்த விஷயத்தைப் பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான்…
டாக்டர் எம்: பிரதமர் வேட்பாளராக நான் யாரையும் ஆதரிக்கவில்லை
பிரதமர் வேட்பாளராக எந்தவொரு நபருக்கும் தான் ஆதரவு வழங்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். நேற்று சமூக ஊடகங்கள் மூலம் வழங்கப்பட்ட ஒரு சிறப்பு செய்தியில், தான் நிறுவிய ‘பெஜுவாங் தானாஆயேர்’ கட்சிக்கும் (பெஜுவாங்) அப்பதவியை விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் தனிநபருடனும் எந்தத் தொடர்பும்…
மாட் சாபு, குவான் எங் ஆகியோருடனான சந்திப்பை அரண்மனை ஒத்திவைத்தது
இன்றும், அக்டோபர் 21-ம் தேதியும் நடைபெறவிருந்த பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) இரண்டு மூத்தத் தலைவர்களுடனான பேரரசரின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் பேரரசரின் மூத்த அதிகாரியால் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதென்று, இன்று காலை வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், அமானா தலைவர் முஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான்…
கோவிட் 19 : 660 புதியத் தொற்றுகள், மூன்று இலக்கங்களில்…
இன்று எட்டாவது நாளாக, மலேசியாவில், தொடர்ந்து கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று மதியம் வரையில், 660 நேர்வுகள் பதிவாகியுள்ளன. தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 101 நோயாளிகள் உள்ள நிலையில், 32 பேருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படுகிறது. 443 சம்பவப் பதிவுகளுடன் சபா முன்னிலையில் உள்ளது, சிலாங்கூரில்…
பிரதமர் : நிலைமை மோசமடைந்தால் மீண்டும் பிகேபி
தற்போதுள்ள அணுகுமுறையின் அடிப்படையில், கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது, ஆனால் நிலைமை மோசமடைந்தால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) மீண்டும் செயல்படுத்த மறுப்பதற்கில்லை என்று பிரதமர் முகிடின் யாசின் தெரிவித்தார். "முடிந்தவரை நாம் அதைத் (பி.கே.பி) தவிர்க்க விரும்புகிறோம். ஆனால், நிலைமை…
மாமன்னர் : அன்வர் அவரை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பெயர் பட்டியலைக்…
இன்று காலை நடந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் சமர்ப்பித்ததை மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவர் அவர்களின் பெயர் பட்டியலைச் சமர்ப்பிக்கவில்லை என்று அரசக் குடும்பத்தின்…
டிசம்பர் 5-ல், பத்து சாப்பி இடைத்தேர்தல்
பத்து சாப்பி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைவர் அப்துல் கானி சாலே இன்று தெரிவித்தார். மத்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 60 நாள் காலக்கெடுவின் கடைசி நாளில், வாக்குப்பதிவு நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தற்போது…
அன்வார் இஸ்தானா நெகாராவைச் சென்று சேர்ந்தார்
அரசாங்க மாற்றம் குறித்த ஊகங்கள் அதிகரித்து வருவதால், பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமின், யாங் டி-பெர்டுவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவுடனான சந்திப்பின் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளித்த பி.கே.ஆர். தகவல் இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில், இன்று இஸ்தானா நெகாராவில் அவர்களின்…























