சாமிவேலு : மைக்கா ஹோல்டிங்ஸ் ‘முடிந்துபோன’ பிரச்சனை

இந்திய சமூகத்திற்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்திய மைக்கா ஹோல்டிங்சை விசாரிக்க, அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ.) அமைக்க வேண்டும் என்ற, பிகேஆர் இளைஞர் பிரிவின் அழைப்பை, முன்னாள் ம.இ.கா. தலைவர் ச.சாமிவேலு தள்ளுபடி செய்ததோடு; அது ‘முடிந்து போன’ பிரச்சனை என்றார். ஃப்.எம்.தி- இடம் பேசிய அவர், மைக்கா…

மைக்காவை விசாரிக்க ஆர்.சி.ஐ. அமைக்கவும், பிகேஆர் இளைஞர் பிரிவு கோரிக்கை

இந்தியச் சமூகத்தால் முதலீடு செய்யப்பட்ட ரிம100 மில்லியனுக்கும் அதிகமான நிதி மோசடி சம்பந்தப்பட்ட,  மைக்கா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் (மைக்கா ஹோல்டிங்ஸ்) பங்குகள் இழப்பு பற்றி ஆய்வு செய்ய, அரச விசாரணை ஆணையம் (ஆர்.சி.ஐ.) அமைக்கச்சொல்லி, பிகேஆர் இன்று அழைப்புவிடுத்தது. காரணம், மஇகாவின் துணை நிறுவனமான அதில், பல பங்குதாரர்கள்…

நூர் ஜஸ்லான் ‘ஒரு சின்னப் பையன்’, மகாதிர் கூறுகிறார்

  சிலாங்கூர் சுல்தான் வழங்கிய விருதுகளை மகாதிர் திருப்பி அனுப்பியது பற்றி கருத்துரைத்த துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான், அச்செயல் ஓர் அவமதிப்பாகக் கருதப்படலாம் என்றார். நூர் கூறியிருந்தது பற்றி மகாதிரிடம் கேட்கப்பட்ட போது, ஜஸ்லான் " இன்னும் முதிர்ச்சியடைய வேண்டிய ஒரு சின்னப் பையன். அது…

அமெரிக்கத் தூதரகத்தின்முன் பாலஸ்தீன ஒற்றுமை அணிவகுப்பு, ஹரப்பான் நடத்தியது

  கோலாலம்பூர் அமெரிக்கத் தூதரகத்தின்முன் பாலஸ்தீனத்திற்கு ஆரதவு தெரிவித்து பக்கத்தான் ஹரப்பான் இன்று எதிர்ப்பு அணிவகுப்பை நடத்தியது. இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. இன்று பிற்பகல் மணி 2 அளவில் தாபுங் ஹஜியின்…

நில விவகாரத்துக்குத் தீர்வுகாண 40ஆண்டுகளா எடுத்துக்கொள்வது?

உங்கள்  கருத்து:  ‘ரொம்பப்  பேசுறீங்க.  தயவு  செய்து  போயிடுங்கள்’- குடியிருப்பாளர்களிடம்  கண்டிப்பான  குரலில்   கூறுகிறார்    பகாங்    மந்திரி   புசார்  நெகராவான்: “40  ஆண்டுகள்   காத்திருந்தீர்கள்,  மேலும்   பத்தாண்டு   முடியாதா?  நிறைய  பேசுறீங்க.  தயவு   செய்து   போயிடுங்க.  சரியா? “பை-பை  வணக்கம்,  வணக்கம்,  நன்றி”.      இப்படித்தான்  பேசினார்   பகாங்  எம்பி  அட்னான் …

இறந்துபோன டச்சு மாடல் அழகிக்குக் இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய…

தன்  மகளின்  இறப்புக்கான   காரணத்தைக்   கண்டறிய   மீண்டும்   ஒரு   சவப்  பரிசோதனை   செய்ய   வேண்டுமென    டச்சு   மாடல்   அழகியின்   தந்தை   மலேசிய  போலீசைக்   கேட்டுக்கொண்டிருக்கிறார். இவானா  எஸ்தர்   ரோபர்ட்  ஸ்மித்,19,  டிசம்பர்   7-ஆம்  நாள்   டாங்  வாங்கி   கொண்டோமினியத்தில்     இறந்து  கிடக்கக்  காணப்பட்டார். அவருடைய   இறப்பு   திடீர்  மரணம்  …

ஜோகூரில் ஜிஇ14-இன்போது 8,000 போலீசாரும் தன்னார்வலர்களும் பணியில் இருப்பர்

ஜோகூர்   போலீஸ்,    விரைவில்   நடக்கும்   என்று  எதிர்பார்க்கப்படும்   14வது   பொதுத்   தேர்தல்   சீராக   நடைபெறுவதை   உறுதிப்படுத்த  8,000  பேரைப்  பணியில்  ஈடுபடுத்தும். அவர்களில்  500 பேர்   போலீஸ்   தன்னார்வலர்கள்   என   ஜோகூர்   போலீஸ்  துணைத்   தலைவர்   முகம்மட்  கமருடின்  முகம்மட்  டின்  கூறினார். “அவர்களுக்கு  எதிர்பாராத   நிலைமைகளைச்   சமாளிக்க  …

ஆர்ஓஎஸ் பதிவை இரத்துச் செய்தால்கூட வேறு திட்டங்கள் உண்டு- மகாதிர்

பக்கத்தான்     ஹரபான்     தலைவர்     டாக்டர்   மகாதிர்    முகம்மட்,   சங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்)  பக்கத்தான்  ஹராபானைப்  பதிவுசெய்ய   மறுக்கும்  பட்சத்தில்     தங்களிடம்   மாற்றுத்  திட்டங்கள்  இருப்பதாகக்  கூறுகிறார். இன்று  காலை   அவருடைய   வலைப்பதிவில்    பதிவிட்டிருக்கும்    முன்னாள்  பிரதமர்,  14வது   பொதுத்   தேர்தலில்    எதிரணிக்  கூட்டணி  கடுமையான    போட்டி  கொடுப்பதைத்   தடுக்க …

சுவாராம் : முன்னாள் போலிஸ்காரரைக் கைது செய்த போலிசை விசாரியுங்கள்

மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்), ஒரு முன்னாள் போலிஸ் அதிகாரியைச் சட்டவிரோதமாகக் கைது செய்த, போலீஸ்காரர்களை விசாரிக்க வேண்டும் என்று இன்று வலியுறுத்தியுள்ளது. சமூக ஆர்வலர் எஸ் அருட்செல்வனின் கூற்றுபடி, பாதிக்கப்பட்ட, முகம்மது யாசிட் அப்பாதுரா அப்துல்லா, போலிசாரால் கைது செய்யப்பட்ட அந்த இரவில் சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளார். சுஹாகாமிடம்…

போக்கா 2017, நாளை அமலுக்கு வருகிறது

குற்றத்தடுப்புச் சட்டம் (திருத்தம்) 2017 (போக்கா),  நாளை நடைமுறைக்கு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்களை, மின்னணு கண்காணிப்பு கருவிகள் (இஎம்டி) வழி மேற்பார்வையிட, போக்கா 1959 (சட்டவிதி 297) திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கூறினார். அச்சட்டத் திருத்தத்தின் வழி, சட்டவிதி 297 அட்டவணை 2-ன்…

2013 புத்தாண்டை, ஒரே இரவில் இரண்டு நாடுகளில் கொண்டாடினார் ஜோ…

பினாங்கில் பிறந்த , ஜோ லோ என்று அனைவராலும் நன்கு அறியப்பட்ட, தொழிலதிபர் லோ தாக் ஜோ, 2013-ம் ஆண்டின் புத்தாண்டை, சிட்னி மற்றும் லாஸ் வேகாசில், தன் பரிவாரங்களுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியதாக, தி ஆஸ்திரேலியன் பத்திரிக்கை, இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இணையதளத்தில் வெளியிடப்பட்ட, சரவாக் ரிப்போர்டின்…

முன்னாள் பெர்காசா இளைஞர் தலைவர் பிகேஆரில் சேர்ந்தார்

பெர்காசாவின்   முன்னாள்   இளைஞர்    தலைவர்   இர்வான்   ஃபாஹ்மி  இட்ரிஸ்  பிகேஆரில்   சேர்ந்திருக்கிறார்.  எதிரணியுடன்   சேர்ந்து   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்கைப்   பதவி இறக்குவதே    அவருடைய    நோக்கம். இன்று  காலை   பெட்டாலிங்   ஜெயாவில்    உள்ள   பிகேஆர்   தலைமையகத்தில்   இர்வானுடன்   பெர்காசா  இளைஞர்   செயலவை   உறுப்பினர்களும்   சாதாரண   உறுப்பினர்களுமாக    35பேர்   பிகேஆர்  …

சைபுல்: அன்வாரின் செயலால் பாதிக்கப்பட்டவன் நான், ஒரு காலத்தில் என்னிடம்…

அன்வார்  இப்ராகிமை   உடனடியாக   விடுவிக்க   வேண்டும்   என்று  டாக்டர்   மகாதிர்  கோரிக்கை   விடுக்கிறாரே   என்று   வருத்தம்    தெரிவிக்கிறார்  முகம்மட்   சைபுல்   அஸ்லான். முன்னாள்   பிரதமர்   நீதிமன்றத்தில்   தீர்ப்பளிக்கப்பட்ட   ஒரு  கிறிமினல்   வழக்கை  “வேண்டுமென்றே   அரசியலாக்கப்  பார்க்கிறார்”   என்றாரவர். “நீதிமன்றத்   தீர்ப்பை   மதிக்க    வேண்டுமாய்   மகாதிரைக்   கேட்டுக்கொள்கிறேன்.  முன்னாள்   பிரதமரான   …

எம்ஏசிசி சட்டம் பகுதி 62 அரசமைப்பை மீறவில்லை: உச்ச நீதிமன்றம்…

குற்றம்   சாட்டப்பட்ட    ஒருவர்   வழக்கு  விசாரணைக்கு  முன்பே   குற்றச்சாட்டுக்கு   எதிரான   அவரது   வாதத்தைத்  தாக்கல்     செய்ய   வேண்டும்    என்று   கூறும்    எம்ஏசிசி   சட்டம்  பகுதி    62   அரசமைப்புக்கு   முரணானது    என்று   மேல்முறையீட்டு    நீதிமன்றம்  ஏற்கனவே  அளித்திருந்த  தீர்ப்பைக்   கூட்டரசு   நீதிமன்றம்  இன்று   தள்ளுபடி    செய்தது. தலைமை   நீதிபதி    முகம்மட் …

கிழக்கு ஜெருசலத்தை பாலஸ்தீன் தலைநகராக அங்கீகரிப்பீர்: முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை

ஜெருசலத்தை   இஸ்ரேலின்   தலைநகராக    அங்கீகரிக்கும்   அமெரிக்க   முடிவுக்குக்   கண்டனம்   தெரிவித்த   முஸ்லிம்   தலைவர்கள்,   உலகம்  கிழக்கு   ஜெருசலத்தை    பாலஸ்தீனத்தின்  தலைநகராக   அங்கீகரிக்க    வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டனர். இஸ்தான்புல்லில்  50   முஸ்லிம்   நாடுகளின்   அவசர  உச்சநிலை  மாநாட்டை   ஏற்று   நடத்தும்   துருக்கியின்   அதிபர்   தயிப்  எர்டோகன்   பேசுகையில்,  அமெரிக்கா   அவ்வாறு   …

ஒப்பந்த ஊழியர்கள் கல்வி அமைச்சில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இன்று காலை, அரசாங்க ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிணையத்தின் (ஜி.சி.டபிள்யுஎன்) கீழ் பணிபுரியும், சுமார் 30 பள்ளித் தொழிலாளர்கள், ஐந்து மாதங்களாகச் செலுத்தப்படாத தங்கள் ஊதியம் உட்பட, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தை வலியுறுத்தி, கல்வி அமைச்சின் முன் ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணியளவில் ஒன்றுகூடிய அவர்கள்,…

பஹாங் எம்பி : அடுத்த மார்ச் மாதத்திற்குள், கேமரன் மலை…

அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள், கேமரன் மலை குடியிருப்பாளர்களின் நிலப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று பஹாங் மாநில மந்திரி பெசார் அட்னான் யாக்கோப் உறுதி அளித்துள்ளார். நேற்று, மதியத்திலிருந்து மந்திரி பெசாரின் வாக்குறுதிக்காக காத்திருந்த கேமரன் மலை மக்கள், இன்று மாலை 5 மணியளவில் நிம்மதியுடன் மலையை நோக்கி பயணித்தனர்.…

அவதூறு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடாது: குவான் எங் காட்டம்

பினாங்கு    முதலமைச்சர்    லிம்  குவான்    எங்,  பிரதமருக்கு   எதிரான   அவதூறுகளையும்    தமக்கும்    சிலாங்கூர்     மந்திரி  புசார்,  முன்னாள்  பிரதமர்   ஆகியோருக்கும்   எதிராகக்  கூறப்படும்    அவதூறுகளையும்    வேறுபடுத்திப்  பார்ப்பதைச்   சாடினார். “பிரதமரை   அவமதிப்பது   ஒரு   குற்றம்   எனில்,   பினாங்கு   முதலமைச்சர்    தாக்கப்படுவார்    என்று  மிரட்டுவதையும்    சிலாங்கூர்   மந்திரி  புசாரையும்   ஒரு …

உள்துறை அமைச்சு : அன்வாரின் அமெரிக்க வழக்கறிஞர் திமிர்பிடித்தவர்

அன்வார் இப்ராஹிமின் அமெரிக்க வழக்கறிஞர், கிம்பர்லி மோட்லேவுக்கு, மலேசிய சிறைச்சாலைகளை விமர்சிக்கும் உரிமை இல்லை என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது. உள்துறை அமைச்சின் துணையமைச்சர் நூர் ஜஸ்லான் மொஹமட், மோட்லிக்கு எதிராக தடைவிதித்தபோது, அவர் ஆணவத்துடன் திமிராக, அநாகரீகமாக நடந்துகொண்டார் எனக் கூறியுள்ளார். " ‘லொகஸ் ஸ்டாண்டி' என்றால்…

முன்னாள் எம்பியைச் சுல்தான் பாராட்டினார், அஸ்மின் செயல்பாட்டில் அரண்மனைக்கு மகிழ்ச்சி…

முன்னாள் மந்திரி பெசார், காலிட் இப்ராஹிமை, சிலாங்கூர் சுல்தான் பாராட்டியது, அஸ்மின் அலியின் தலைமையிலான தற்போதைய மாநில அரசு நிர்வாகத்தில், அரண்மனை அவ்வளவாக மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று பாரிசான் நேசனல் (பிஎன்) கூறியுள்ளது. சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர், மாட் நாட்ஸாரி அஹ்மட் டஹ்லான்,…

ஜைட்: டிவிட்டரில் பதிவிட்ட கருத்துகள் என்னுடையவை மட்டுமே என்பதை போலீசுக்குத்…

முன்னாள்  சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்,  சிலாங்கூர்   அட்சியாளர்    சுல்தான்    ஷராபுடின்   இட்ரிஸ்  ஷாவின்  கருத்துகள்   தொடர்பில்   தாம்   டிவிட்டரில்  பதிவு   செய்திருந்தது    குறித்து   போலீஸ்   இன்று  தம்மிடம்    விசாரணை   செய்ததாகக்  கூறினார். டிவிட்டரில்  தெரிவித்திருந்தவை   தம்முடைய   சொந்த  கருத்துகள்  என்றும்   அவை   வேறு   எந்தவொரு  தரப்பின்  கருத்துகளோ  …

எம்ஏசிசி: கிளந்தான் எஃப்ஏ புரவலர் விவகாரம் தொடர்பில் அனுவார் மீது…

கிளந்தான்  கால்பந்து   சங்கத்துக்குப்  பொருள் ஆதரவு   வழங்குவதற்குப்   புரவலரை ஏற்பாடு   செய்வதில்     அதிகாரத்தைத்    தவறாக   பயன்படுத்தியதாகக்  கூறப்படும்   மஜ்லிஸ்   அமனா  ரக்யாட் (மாரா)  தலைவர்   அனுவார்  மூசாமீது   எம்ஏசிசி  குற்றம்  சாட்டப்போவதில்லை. இன்று  மலேசியாகினி    தொடர்புகொண்டபோது   எம்ஏசிசி   துணைத்   தலைவர்   அஸாம்  பாகி   இதனை   உறுதிப்படுத்தினார். இதற்குமுன்னதாக   சினார் …