அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது ஹெய்னெக்கென் மதுபான ஆலை செயல்பட அளித்த…
பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டம், நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தில் இரண்டு மது ஆலைகள் செயல்படுவதற்கான ஒப்புதலை ரத்து செய்ய முடிவு செய்தது. இதற்கிடையில், இந்த விஷயத்தை உறுதிப்படுத்திய மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இன்று பிரதமர் முகிதீன்…
SMEகளுக்கான பொருளாதார தூண்டுதல் (கூடுதல் தொகுப்பு) இன்று பிரதமரால் அறிவிக்கப்படும்
கோவிட்-19 தொற்றுநோயை சமாளிக்க உதவும் வகையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) பொருளாதார தூண்டுதலின் கூடுதல் ஒதுக்கீட்டை பிரதமர் முகிடின் யாசின் அறிவிக்க உள்ளார். முந்தைய RM250 பில்லியன் திட்டம் SME துறைக்கு உதவ போதுமானதாக இல்லை என்று கூறிய தொழில்துறைகளின் புகார்களைத் தொடர்ந்து இந்த புதிய…
மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் வைக்க இன்னும் சில…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை கடுமையாக்குவதற்காக தற்போது சிவப்பு மண்டலத்தில் உள்ள பல பகுதிகளை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. லெம்பா பந்தாய் உட்பட பல இடங்களில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சு தற்போது சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்து…
டெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற 8 மலேசியர்கள் தடுத்து…
டெல்லி தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற 8 மலேசியர்கள் தடுத்து வைப்பு டெல்லியில் நடைபெற்ற தப்லீக் சமய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் தாயகம் திரும்ப முற்பட்ட மலேசியக் குடிமக்கள் 8 பேர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊடகம் செய்தி…
அமெரிக்க விலங்ககத்தில் உள்ள மலாயன் புலி கொரோனா கிருமிக்கு சாதகமாக…
நியூயார்க் நகரத்தில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் (Bronx Zoo in New York City) ஒரு புலி கொரோனா வைரஸ் ஏற்படும் சுவாச நோய்க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரு மனிதன் ஒரு விலங்குக்கு தொற்று நோய் ஏற்படுத்தியுள்ளார் என்று அறியப்பட்டதாக கூறப்படும் முதல் சம்பவம் இது என்று…
‘இது அரசாங்க கொள்கைக்கு ஏற்ப இல்லை’ – அன்னுவார் மூசா
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் தொடர்ந்து செயல்பட மதுபான நிறுவனமான ஹெய்னெக்கன் மலேசியாவுக்கு விலக்கு அளித்த பெரிகாத்தான் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தின் முடிவை சாடியுள்ளார் கூட்டரசு பிரதேச ஆளுநர் அன்னுவார் மூசா. இது அரசாங்க கொள்கைக்கு எதிரானது என்றுள்ளார். “இது தெளிவாக முடிவு செய்யப்பட்ட அரசாங்க கொள்கைக்கு ஏற்ப…
MCO – சாலைத் தடைகளுக்கு காவல்துறையினரைக் குறை கூறுவதை நிறுத்துங்கள்…
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு (MCO) இணங்குவதை உறுதி செய்வதற்காக சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசலுக்கு காவல்துறையை குற்றம் சாட்டுவதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும் என்று அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார். நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றின் சங்கிலியை உடைப்பதற்கான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் எம்.சி.ஓ விதிமுறைகளுக்கு பொதுமக்கள்…
“உண்மையாக இருங்கள்!” சுகாதார அமைச்சு வலியுறுத்து
உண்மையாக இருங்கள்! பாதிக்கப்பட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் ஐந்து மரணங்களுக்கு காரணமானார். கொரோனா வைரஸ் | நோயாளிகள் தங்களது நெருங்கிய தொடர்புகள் மற்றும் பயண வரலாறு குறித்து உண்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் இன்று வலியுறுத்தினார். அவர் இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு நோயாளியின்…
PHஐ இஸ்லாமிய எதிரிகளாக சித்தரிக்கும் ஹாடியின் கடிதம் உலக முஸ்லீம்…
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சமீபத்தில் அனுப்பிய கடிதத்திற்கு அமானா இன்று பதிலளித்துள்ளது. ஹாடி உலக முஸ்லீம் தலைவர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டத்தை காட்டும் முயற்சி இது என்று அமானா கூறியுள்ளது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகள், இஸ்லாமிய எதிர்ப்பு…
கோவிட்-19: 3,662 பதிப்புகள், இறப்பு எண்ணிக்கை 61
கொரோனா வைரஸ் | மலேசியாவில் இன்று 179 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கை இப்போது 3,662 நோய்த்தொற்றுகள் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். 179 புதிய பாதிப்புகளில், 46 பாதிப்புகள் பிப்ரவரி மாத இறுதியில் நடந்த ஸ்ரீ…
MCO குற்றவாளிகள்: சிறைத்தண்டனை பிரச்சினை விரைவில் விவாதிக்கப்படும் – இஸ்மாயில்…
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது குறித்த விவகாரம், ஏ.ஜி. துறை, மலேசிய காவல்துறை (PDRM) மற்றும் சிறைச்சாலைத்துறை இடையே விரைவில் விவாதிக்கப்படும். மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோ செரி இஸ்மாயில் சப்ரி யாகோப், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த சிறப்பு அமைச்சரவைக் குழுவின் போது…
இந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும் காவாய் பஜார்கள் இல்லை…
கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க இந்த ஆண்டு ரமலான் மற்றும் காவாய் பஜார்களை அனுமதிக்க வேண்டாம் என்று சரவாக் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் டத்தோ பாட்டிங்கி அபாங் ஜோஹரி துன் ஓபன் கூறினார். எனவே, வர்த்தகர்கள் மற்றும் பயனீட்டாளர்கள் இ-ரமலான் பஜார் மூலம் ஆன்லைன் வணிக…
மலேசியாவின் எதிர்கால அரசியலை மதவாததிற்கு திசை திருப்பும் ஹடியின் அறிக்கை!
இராகவன் கருப்பையா- உலக வரலாற்றில் 2ஆம் உலகப் போருக்குப் பிறகு எந்த ஒரு நாடும் இப்படிப்பட்ட இக்கட்டானதொரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதில்லை. கோவிட்-19 எனும் கொடிய நோயினால் உலகமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு மலேசியாதான். நம் நாட்டில் நேற்று வரையில் 3,483…
செலாயாங் சந்தையில் கூடல் இடைவெளியைக் கட்டுப்படுத்த காவல்துறை, இராணுவம் உதவும்
செலாயாங் மொத்த சந்தையில் கூடல் இடைவெளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இராணுவத்தை அனுப்ப அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று எச்சரிக்கைகள் அளிக்கப்பட்ட போதிலும், மக்கள் கூடல் இடைவெளிக்கு இன்னும் இணங்க மறுக்கிறார்கள் என்றார். "இன்னும் நிறைய பேர் நெரிசலாக…
கோவிட்-19: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?
உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன. கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன. வென்டிலேட்டர் என்றால் என்ன? அது…
சகநாட்டவருடனான சண்டையில் மியான்மர் நபர் மரணம்
குடிபோதையில் சக நாட்டவருடன் நிகழ்ந்த சண்டையில், மியான்மர் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் புக்கிட் மெர்தாஜாம், தாமான் பெலாங்கி, பிளோக் யூ என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து நேற்று மரணமடைந்தார். மரணமுற்ற அந்த 30 வயதுடையவரின் சடலத்தை கட்டிடத்தின் தரை தளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: சிறைத்தண்டனை வழங்குவதை பரிசீலிக்குமாறு சொல்கிறார் தலைமை…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை வழங்கும்போது சிறைச்சாலையின் பிரச்சினை குறித்து பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் நீதிபதிகளை வலியுறுத்தியுள்ளார். சிறைச்சாலையில் நெரிசல் ஏற்படுத்தி மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டாம் என்று சிறைச்சாலைத்துறை நீதிமன்றத்தை கோரிய பின்னர் அவர்…
கொரோனா வைரஸ்: சர்வதேச நிலவரம்
சர்வதேச அளவில் கொரோனாவால் இதுவரை 1,202,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64,753 பேர் மரணம் அடைந்துள்ளனர். 246,457 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,544 ஆக அதிகரித்து, உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இதற்கு அடுத்த எண்ணிக்கையை…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிப்பு குறித்து சுகாதார அமைச்சு ஏப்ரல்…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை காலத்தை ஏப்ரல் 15க்கு அப்பால் நீட்டிக்க வேண்டுமா என்று சுகாதார அமைச்சு ஏப்ரல் 10 அன்று முடிவு செய்யும். ஒரு நாளைக்கு பதிவுசெய்யப்படும் புதிய கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறதா அல்லது உயர்கிறதா என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்று…
கோவிட்-19: 26 சதவீத நோயாளிகள் குணப்படுத்தப்பட்டனர், 150 புதிய பாதிப்புகள்,…
கோவிட்-19: இன்று நண்பகல் நிலவரப்படி 150 புதிய பாதிப்புகள் உள்ளன. இப்போது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,483-ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இன்று நான்கு புதிய இறப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. புதிய…
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம், உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அமல்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை…
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் 1,000க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்
கோவிட்-19 பரவுவதைத் தடுக்க வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்' என்று சட்ட அமலாக்கத்தின் முதல் நாளில் 1,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று பாதுகாப்பு அமைச்சர்…
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை: குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று…
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு சிறைச்சாலைத்துறை நீதிமன்றத்தை கோரியுள்ளது. இந்த நடவடிக்கை, சிறைச்சாலைகளில் நெரிசலுக்கு வழிவகுக்கும் என்றும், அங்கு கூடல் இடைவெளி நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். மேலும், சிறைக்கு அனுப்பப்பட்ட புதிய கைதிகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களா…























