ஹூபேயில் 411 புதிய பாதிப்புகள்

பெய்ஜிங் (ராய்ட்டர்ஸ்) - சீனாவின் ஹூபே மாகாணத்தில் 411 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் வியாழக்கிழமை 411 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்கள் இருப்பதாக மாகாண சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது, இது ஒரு நாள் முன்னதாக 349 பதிவுகளை…

கோவிட் -19: ஜொகூர் காஸ்வேயில் ஒத்துழைப்பு தீவிரம்

கோவிட் -19: ஜொகூர் காஸ்வேயில் ஒத்துழைப்பு தீவிரம் கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைக் குறைக்கும் முயற்சியில் மலேசியா மற்றும் சிங்கப்பூர், ஜொகூர் காஸ்வேயில் (கடல் பாலம்) ஒத்துழைப்பை தீவிரப்படுத்தும். வெளியுறவு மந்திரி சைஃபுடீன் அப்துல்லா தனது சிங்கப்பூர் பிரதிநிதி டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனுடன் ஜொகூர் காஸ்வே தொடர்பாக சந்திப்பு…

இரண்டு வெவ்வேறு SD-க்கள் கையொப்பம் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றன

இரண்டு வெவ்வேறு SD-க்கள் கையொப்பம் இடப்படுகின்றன பி.கே.ஆர். சட்டமன்ற உறுப்பினர்களிடையே இப்போது, பதவியேற்பு அங்கீகாரம் பெற இரண்டு முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்று, பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் முகமதுவை பிரதமராக ஆதரிப்பதற்காக; இரண்டாவதாக, அதிகார மாற்றம் குறித்து PH செய்த உறுதியை நிலைநாட்டுவதற்காக.. மலேசியாகினி பெரும்பான்மையான…

பிரதமரான பிறகு டாக்டர் மகாதீர் தனது அமைச்சரவையில் இணைவதை வரவேற்கிறார்…

பிரதமரான பிறகு டாக்டர் மகாதீர் தனது அமைச்சரவையில் இணைவதை வரவேற்கிறார் அன்வார் டாக்டர் மகாதீர் முகமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அமைச்சரவையில் இருப்பார் என்ற கருத்துக்கு பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் வரவேற்றுள்ளார். "நான் அதை PH உயர் சபைக்கு விட்டுவிடுகிறேன், அந்த யோசனையை நான்…

அன்வார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார்

அன்வார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார் நாளை நடக்கும் கூட்டத்தில் தனது அதிகாரம் மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் சுருக்கமாக இருக்கும் என்று நம்புகிறார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம். மாற்றம் தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்தப்படுமா என்று கேட்டா போது, "மாற்றம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும், அதை…

957 பயணிகள், 1,701 பணியாளர்களுடன் MV Genting Dream சொகுசு…

957 பயணிகள், 1,701 பணியாளர்களுடன் MV Genting Dream சொகுசு கப்பல் இன்று போர்ட் கிள்ளானை அடைகிறது சிங்கப்பூரிலிருந்து போர்ட் கிள்ளானில் கப்பல்துறைமுகத்தில் இன்று வந்தடையும் எம்.வி.கெந்திங் ட்ரீமின் (MV Genting Dream) அனைத்து பயணிகளும் பணியாளர்கள் இன்று மீண்டும் மீண்டும் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்கள்…

“நவம்பருக்கு முன்பு ஏதோ ஒன்று நடக்கலாம்” – ரைஸ் யாத்திம்

“நவம்பருக்கு முன்பு ஏதோ ஒன்று நடக்கலாம்” - ரைஸ் யாத்திம் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது மற்றும் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான அதிகார மாற்றத்தை நாளை நடைபெறும் பாக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் விவாதிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெர்சத்து உச்ச சபை உறுப்பினர் ரைஸ்…

இலக்கிய சமூகம் மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது

இலக்கிய சமூகம் மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தது 78 வயது மூத்த எழுத்தாளர் கே.எஸ்.மணியம் நேற்று மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் காலமானார். நாட்டின் மக்கள் குறிப்பாக இலக்கிய சமூகம் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது. 1942-இல் கெடாவின் பெடோங்கில் (Bedong) சுப்பிரமணியம் கிருஷ்ணனாகப் பிறந்த இவர் பித்த…

பிரதமர்: தலைவர் மாறினால் நல்ல கொள்கைகள் நீடிக்கும் உத்தரவாதம் இல்லை

பிரதமர்: தலைவர் மாறினால் நல்ல கொள்கைகள் நீடிக்கும் உத்தரவாதம் இல்லை ஒரு தலைவரோ அல்லது அரசாங்கமோ மாற்றப்பட்டால் ஒரு நல்ல கொள்கை என்றென்றும் தொடர்ந்து நிலைத்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது சுட்டிக்காட்டினார். இருப்பினும், மோசமான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் தலைவரை கவிழ்க்கும்…

கொரோனா வைரஸ் | உலக இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக பதிவாகியுள்ளது

கொரோனா வைரஸ் | உலக இறப்பு எண்ணிக்கை 2,120-ஆக பதிவாகியுள்ளது சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் நேற்று 349 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருப்பதாக மாகாண சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இது ஹூபேயில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 62,031ஆகக் கொண்டுவருகிறது. சுகாதார ஆணையத்தின்…

256வது அரச மாநாடு

கோலாலம்பூர், பிப்ரவரி 19 - 256வது அரச மாநாடு இன்று தொடங்கியது. கூட்டத்தின் தலைவரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இஸ்தானா நெகாராவின் வளாகத்தில் “செம்பகா குனிங்” மரக்கன்றுகளை நட்டு கூட்டத்தை துவக்கினார். கடந்த ஆண்டு 255 வது மாநாட்டின் போது நெகேரி செம்பிலன் துவாங்கு முஹ்ரிஸ் அல்மார்ஹம்…

வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கூட்டத்திற்கு முன்பு 6 தலைவர்கள் சந்திக்கின்றனர்

இந்த வெள்ளிக்கிழமை PH கூட்டத்திற்கு முன்பு 6 தலைவர்கள் சந்திக்கின்றனர் இந்த வெள்ளிக்கிழமை பாக்காத்தான் கூட்டணியின் கூட்டத்திற்கு முன் பக்காத்தான் ஹராப்பானின் உயர்மட்ட தலைவர்கள் 6 பேர் கலந்து பேசுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த ஆறு முக்கிய பாக்கத்தான் தலைவர்கள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட்,…

“வாய் திறந்து பேசுங்கள்” – லிம் கிட் சியாங்

"வாய் திறந்து பேசுங்கள்" - லிம் கிட் சியாங் இஸ்கண்டார் புத்ரி டி.ஏ.பி. கட்சியின் எம்.பி. லிம் கிட் சியாங் , முன்னால் அரசாங்கத்தில் உயர் மட்டத்தில் உள்ள பாரிசான் தலைவர்களை வாய் திறந்து பேசுமாறு கேட்டுள்ளார். முன்னால் ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், காணாமல் போன MH370 விமானம்…

“பைலட் வெகுஜனக் கொலை மற்றும் தற்கொலை செய்துள்ளார்” என்று மலேசிய…

முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், MH370 சம்பவம் ஒரு வெகுஜனக் கொலை-தற்கொலை சதி என்று மலேசிய அரசாங்கத்தின் "மிக உயர்ந்த மட்டத்திலிருப்பவர்கள்" "ஆரம்பத்திலிருந்தே" நம்பினர் என வெளிப்படுத்தியுள்ளார். இன்று இரவு ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படவுள்ள "எம்.எச்.370: தி அன்டோல்ட் ஸ்டோரி"/"MH370: The Untold Story" என்ற ஆவணப்படத்தில், சம்பவத்தின்…

“The Address” அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனரா?

“The Address” அந்நிய தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டனரா? கடந்த வாரம் இடிந்து விழுந்த The Address காண்டோமினியம் திட்டத்தின் வேலை பார்க்கும் அந்நியத் தொழிலாளர்களை கவனிக்காமலும் எந்தவித அக்கறையுமின்றி கைவிடப்பட்டதாக Protect Taman Desa Coalition குழு கூறியுள்ளது. இருப்பினும், திட்டத்தின் மேம்பாட்டாளர் இதை மறுத்துள்ளார். அக்குழுவின் ஊடக ஒருங்கிணைப்பாளர்…

கோவிட்-19: சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது

கோவிட்-19: சீனாவின் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 132 அதிகரித்து 1,921 ஆக உயர்ந்துள்ளது என்று மாகாண சுகாதார ஆணையம் இன்று காலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.…

குப்பை மேட்டு குடிவாசிகளுக்கு வேலை வாய்ப்பு, அடிப்படைவசதி – அமைச்சர்…

குப்பை மேட்டு குடிவாசிகளுக்கு வேலை வாய்ப்பு, அடிப்படைவசதி - அமைச்சர் பரிந்துரை பகாங், ரோம்பினில் உள்ள ஒரு குப்பைமேட்டருகில் உள்ள ஒராங் அஸ்லி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு உதவ பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி பல நடவடிக்கைகளை முன்வைத்துள்ளார். இன்று கிராமவாசிகளைச் சந்தித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய…

கோவிட் -19: சிங்கப்பூரில் மலேசியர் உட்பட நான்கு புதிய பாதுப்புகள்

கோவிட் -19: சிங்கப்பூரில் மலேசியர் உட்பட நான்கு புதிய பாதுப்புகள் கொரோனா வைரஸ் | சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு (MOH) அக்குடியரசில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மேலும் நான்கு சாதகமான பாதிப்புகளை இன்று உறுதிப்படுத்தியுள்ளது, அவற்றில் ஒன்று மலேசிய பெண் சம்பந்தப்பட்டதாகும். இது, அங்கு உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கையை 81…

ஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்?

ஜாகிர் நாயக் மலேசியாவில் எப்படி வாழ்கிறார்? ஒரு நேரடி ரிப்போர்ட் ஸூபைர் அகமது; பிபிசி இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மதப் பிரசாரகர் ஜாகிர் நாயக் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தானாகவே இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் குடியேறியதில் இருந்து, இந்துக்கள் மற்றும் நரேந்திர மோதி அரசாங்கம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை…

டாக்டர் மகாதீர் APEC மாநாட்டிற்கு பிறகு விலகுவார்

டாக்டர் மகாதீர் APEC மாநாட்டிற்கு பிறகு விலகுவார் வெள்ளிக்கிழமை என்ன முடிவு எடுத்தாலும், டாக்டர் மகாதீர் அபெக்கிற்குப் பிறகு விலகுவார் வரவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் உச்சசபைக் கூட்டத்தின் போது பிரதமர் பதவி மாற்றம் குறித்து விவாதிக்கப்படுமா என்பதைப் பற்றி பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்குத் தெரியாது என்றார். எவ்வாறாயினும்,…

நிபுணர்: கோவிட்-19 – இப்போது திட்டமிடத் தொடங்குங்கள்

நிபுணர்: சிங்கப்பூருக்கு கவனம் செலுத்துங்கள், புதிய கோவிட் -19 மையம் சீனாவின் வுஹானில் கோவிட்-19 நோய்த்தொற்றின் வீதம் குறைந்து வருகின்ற போதிலும், ஒரு புதிய பாதிப்பு மையத்தின் சாத்தியம் குறித்து ஒரு தொற்று நோய் நிபுணர் கவலை தெரிவித்துள்ளார். டாக்டர் கிறிஸ்டோபர் லீ கூறுகையில், அண்டை நாடான சிங்கப்பூரின்…

காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிறுவன் : இருவர் மீது…

காரில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிறுவன் : இருவர் மீது குற்றச்சாட்டு பொறுப்பற்ற அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக இரண்டு நபர்கள் இன்று ரெம்பாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், நகரும் வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் இரண்டு வயது…

வுஹான் மருத்துவமனையின் இயக்குநர் கோவிட்-19 பாதிப்பால் இறந்தார்

வுஹான் மருத்துவமனையின் இயக்குநர் கோவிட்-19 பாதிப்பால் இறந்தார். Wuhan Wuchang Hospital/வுஹான் வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் (Liu Zhiming) கோவிட்-19 நோய்க்கு பலியானார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இன்று காலை 10.30 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் அரசு தொலைக்காட்சியை மேற்கோளிட்டுள்ளது. 50 வயதான…