இல்லாத பாலியல் சேவைகளை வழங்குவதாகக் கூறி ஏமாற்றுதல், காதல் மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது. மலாக்கா காவல்துறைத் தலைவர் ஜுல்கைரி முக்தார் கூறுகையில், இவ்விரு கும்பல்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருவதாகத் தெரிவித்தார். மலாக்கா, தாமான் கோத்தா பெண்டஹாரியில்…
‘இரட்டை நாக்கு’ மசீச: கெப்போங் எம்பி சாடல்
டிஏபி எம்பி லிம் லிப் எங், பிஎன்னில் தொடர்ந்து இருக்கப்போவதாகக் கூறியுள்ள மசீசவை ‘இரட்டை நாக்கு’ கொண்ட கட்சி என்று சாடினார். மசீசவுக்கு பிஎன் கூட்டணியிலிருந்து வெளியேறும் நோக்கம் இருந்ததே இல்லை என்று அந்த கெப்போங் எம்பி கூறினார். மசீச மத்திய செயல்குழு, பிஎன்னின் பல இன ஒத்துழைப்பை…
அம்னோ அக்கட்சியிலிருந்து வெளியேறிய மக்கள் பிரதிநிதிகள்மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிட்டது
அம்னோ, பக்கத்தான் ஹரப்பானுக்கு மாறிச் சென்ற அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை - அது செலவுமிக்கது என்பதால்- கைவிட்டதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன. அம்னோ இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் கட்சியை வலுப்படுத்துவதில்தான் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்று அவை கூறின. “இப்போதைக்குக்…
அம்னோவின் ‘வலிமை’தான் மசீச-வை பிஎன்னில் தொடர்ந்து இருக்க வைத்துள்ளது -நஸ்ரி
மசீசவுக்கு அம்னோவின் வலிமைமீது நம்பிக்கை உள்ளது, அதனால்தான் அது பிஎன்னில் தொடர்ந்து இருக்க முடிவு செய்தது என்கிறார் பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அசிஸ். “நம்பிக்கை இல்லையென்றால் அவர்கள் பிஎன்னில் இருக்க மாட்டார்கள். “அம்னோ வலிமை வாய்ந்தது அதனால்தான் பிஎன்னில் ஒன்றாய் இருப்போம் என்றவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்”, என…
‘மனிதாபிமானம்’ காரணமாக ஶ்ரீராமை மாற்ற மனம் வரவில்லை
ரந்தாவ் இடைத்தேர்தலில் டாக்டர் ஶ்ரீராமை நிறுத்தியது, மனிதாபிமான அடிப்படையில் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். ஶ்ரீராமுக்குப் பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த மனம் வரவில்லை என, இன்று, ரெம்பாவ்வில், சுமார் 500 பேர் கூடியிருந்த வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் அன்வார் சொன்னார். “ஶ்ரீராம் ஓர்…
கெடா, பெண்டாங்கில் வெப்பஅலை நிலை 2-ல் உள்ளது
இன்று, தீபகற்ப மாநிலங்கள் ஒன்பதில் வெப்பஅலை நிலை 1-ல் - எச்சரிக்கை நிலை - இருந்தவேளை, கெடா, பெண்டாங்கில் 2-ம் நிலையில் - 37-ல் இருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை - இருந்தது. மலேசிய அளவியல் இலாகாவின் (மெட்ரோலோஜி) தகவல்படி, இன்று மாலை 5.20 மணி வரை,…
பாத்தாமில் 24 மணி நேரம்கூட இல்லை, ஜொகூர் எம்பி விளக்கம்
பாசீர் கூடாங் வட்டாரம், நச்சு மாசு பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இந்தோனேசியா, பாத்தாம் சென்றதன் காரணத்தை, இன்று ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சப்பியான் விளக்கினார். முன்னமே திட்டமிடப்பட்ட பயணம் என்பதால், பாத்தாம் சென்றதாக ஒஸ்மான் தெரிவித்தார். ஜொகூர், இந்தோனேசியா சுற்றுலாத்துறை மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை…
‘ஏஜி-இன் அதிகாரம் அளவற்றதல்ல’- வழக்குரைஞர்
சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) விரிவான அதிகாரம் கொண்டவர்தான் ஆனாலும் அவரது அதிகாரம் அளவற்றதல்ல என்கிறார் ஒரு மூத்த வழக்குரைஞர். கிம் ஜொங்-நாம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டுள்ள தம் கட்சிக்காரர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டோவான் தை ஹுவோங்கைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக் கோரி தான் செய்துகொண்ட மனு நிராகரிக்கப்பட்டது ஏன்…
ஹரப்பான் -தொடர்புடைய வழக்குகள் எனில் நீதிச் சக்கரம் சுழலாது நின்று…
கடந்த ஆண்டு மே மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆட்சியில் உள்ளோர் செய்த தவறுகள் குறித்து நிறைய புகார்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு வழக்குக்கூட நீதிமன்றம் வந்ததில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு, உள்துறை துணை அமைச்சர் அசிஸ் ஜம்மானின் சிறப்பு அதிகாரி ஒரு பெண்ணை ஆபாசமாக…
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக அப்துல் ஃபாரிட் தேர்வு
அப்துல் ஃபாரிட் அப்துல் காஃபூர், 2019/2020-ம் தவணைக்கான மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அவர், இதற்கு முன்னர் வழக்கறிஞர் மன்றத்தின் துணைத் தலவராகவும், பினாங்கு மாநில வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தலைமைச் செயலாளரான ரோஜர் ச்சான்…
மகாதிர் நிலைப்பாட்டை விமர்சனம் செய்க, பிஎச் மற்றும் பிஎன்–னுக்குப் பெர்சே…
தேசியக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவராக, ரொனால்ட் கீண்டியின் பதவியைப் பராமரித்து வரும் டாக்டர் மகாதிரின் செய்கையை விமர்சிக்கச் சொல்லி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாலர்களைப் பெர்சே வலியுறுத்தியுள்ளது. இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், மகாதிரின் இந்த நடவடிக்கை, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் பங்களிப்பை மக்களவையில் குறைத்து…
சுங்கை கிம் கிம்: 24 மணி நேர சுத்திகரிப்பு பணிகள்,…
பாசீர் கூடாங், சுங்கை கிம் கிம் ஆற்றில், நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடந்துவருகிறது. நியமிக்கப்பட்ட 3 குத்தகையாளர்களுடன் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு இலாகாவைச் சேர்ந்த ‘ஹஜ்மாட்’ குழு, மலேசிய ஆயுதப்படை, சுற்றுச்சூழல் துறை, வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும்…
டாக்டர் எம் : ஜொகூர் எம்பி பாத்தாம் சென்றது எனக்கு…
ஜொகூர், பாசிர் கூடாங் நச்சுக் கசிவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், மாநிலச் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிப்பதற்காக, ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சாப்பியான் இந்தோனேசியா சென்றது அதிர்ச்சியளிப்பதாக டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். இன்று புத்ராஜெயாவில், ஊடகச் சந்திப்பின் போது, ஒஸ்மானின் இந்தோனேசியப் பயணம் குறித்து பிரதமரிடம் கேள்வி…
இந்திராவின் முன்னாள் கணவர், மகள் மலேசியாவிலிருந்து வெளியேறியதற்கு அறிகுறிகள் இல்லை-…
இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகம்மட் ரிதுவான் அப்துல்லாவும் அவர்களின் இளைய மகள் பிரசன்னா திக்ஷாவும் வெளிநாடு சென்றதற்கான அறிகுறி எதுவும் இல்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார். “குடிநுழைவுத் துறையில் விசாரித்துப் பார்த்ததில் அவர்கள் மற்ற நாடுகளுக்குச் சென்றார்கள் என்பதைக் காண்பிக்கும்…
பாசிர் கூடாங்கில் அவசரகால பிரகடனம் இல்லையா? பட்டத்திளவரசர் அதிர்ச்சி
ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், இராசனக் கழிவுகள் கொட்டப்பட்டதால் மோசமான தூய்மைக்கேட்டுப் பிரச்னை உருவாகியுள்ள பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்படாததைக் கண்டு அதிர்ச்சி தெரிவித்தார். “ஈராயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவசரகால நிலை பிரகடனம் தேவையில்லை. அதிசயமாக இருக்கிறது..... “முதல் நாளே அவசரக்காலம்…
பேராக் எம்பியைக் கவிழ்க்கச் சதியாம், அதற்குப் பிரதமர் ஆசியும் இருக்கிறாம்
பேராக் பிஎன் தலைவர் சாரானி முகம்மட், அம்மாநில மந்திரி புசாரைக் கவிழ்ப்பதற்கு நடக்கும் கீழறுப்பு வேலைக்குப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஆசியும் இருப்பதாகக் கூறினார். எம்பி அஹமட் பைசல் அஸுமுவைக் கவிழ்ப்பதற்கு ஆதரவு கேட்டு ஏற்கனவே பல அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த ஒரு மாநில ஆட்சிக்குழு…
மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை குறித்த சரவாக் ரிப்போர்ட் அறிக்கையை விசாரியுங்கள்,…
மஇகா மத்திய செயலவை உறுப்பினர், பி புனிதன், மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனை குறித்த சரவாக் ரிப்போர்ட் அறிக்கையை விசாரணை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், விசாரணையை விரைந்து மேற்கொள்ளுமாறு, காவற்படை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இரண்டையும் அவர் கேட்டுக்கொண்டார்.…
போலிஸ் துணைத் தலைவராக ஹமீத் பாடோர் நியமனம்
புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர், அப்துல் ஹமீத் பாடோர், தேசியப் போலீஸ் தலைமைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று, கோலாலம்பூரில், பதவி ஓய்வு பெறும் நூர் ரஷிட் இப்ராஹிமுக்குப் பதிலாக, தேசியப் போலிஸ் படைத் தலைவர், முகமட் ஃபூஸி ஹருண் முன்னிலையில் அவர் அப்பதவியை ஏற்றுக்கொண்டார். போலிஸ்…
பிஎம் : அவசரக்காலம் அறிவிக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை
ஜொகூர் கிம் கிம் ஆற்றில், இரசாயணக் கழிவுகள் கொட்டப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட நச்சு மாசு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், பேரிடர் அவசரகாலம் அறிவிக்கும் அவசியம் இல்லை என பிரதமர், டாக்டர் மகாதிர் முகமட் இன்று கூறினார். எனினும், மாசு நிலைமை இன்னும் முடிவடையவில்லை என்பதால், அனைத்து தரப்பினரையும் எச்சரிக்கையுடன் இருக்க…
தனியார்துறை இனம் பார்ப்பதில்லை, தகுதி பார்க்கிறது- மசீச மகளிர்
பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி தனியார் துறையின் வேலைக்கு ஆள்சேர்க்கும் முறையை இன விவகாரமாக்கக் கூடாது என்று மசீச மகளிர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் ஹெங் சியாய் கை, தனியார்துறை ஆதாயம் தேடும் நோக்கம் கொண்டது என்பதால் திறமை பார்த்துத்தான் வேலை ஆள் எடுக்கிறது என்றார். “எனவே குறிப்பிட்ட…
1எம்டிபி கணக்கறிக்கை திருத்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது
1எம்டிபி கணக்கறிக்கையில் மோசடி நோக்கத்துடன் திருத்தம் செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் 1எம்டிபி தலைவர் அருள் கண்ட கந்தசாமி ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது. செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கை உயர்…
பாசிர் கூடாங்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்ய அரசாங்கத்துக்கு நெருக்குதல்
பாசிர் கூடாங்கில் நச்சுக்கழிவுப் பொருளால் 200 பேருக்குமேல் பாதிக்கப்பட்டிருப்பதால் அங்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதல் அதிகரித்து வருகிறது. பாசிர் கூடாங் எம்பி ஹசான் அப்துல் கரிம்(ஹரப்பான்) டேவான் ரக்யாட்டில்(மக்களவையில்) அவசரத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.…
குலா: குறைந்தபட்சச் சம்பளத்தை என்னால் ஒருதலைப்பட்சமாக மாற்ற இயலாது
குறைந்தபட்சச் சம்பளம் ரிம1,100 என்பது தேசிய சம்பள மன்றத்தால் முடிவு செய்யப்பட்டது, அதை மாற்றும் அதிகாரம் தனக்கில்லை என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார். “அந்தத் தொகையை முடிவு செய்வது அமைச்சர் அல்ல. மன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும். பலருக்கு இன்னும் இது புரிவதில்லை. இதுதான்…
எம்பி ஜொகூர் : மாசு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது, அவசரக்கால…
ஜொகூர், பாசீர் கூடாங், கிம் கிம் ஆற்றில் வீசப்பட்ட இரசாயணக் கழிவினால் ஏற்பட்ட மாசு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு அவசரக்கால அறிவிப்பு செய்ய தேவையில்லை என ஜொகூர் மந்திரி பெசார் (எம்பி) ஒஸ்மான் சபியான் கூறியுள்ளார். பாசீர் கூடாங் நகராண்மைக் கழகத்தில், சுமார் 3 மணி நேரம்,…
























