நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
சிறந்த மக்கள் பிரதிநிதி யார்? தேர்வு மக்கள் கைகளில்…..
செமினி இடைத்தேர்தல் | “சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில், செமினி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஒரு சிறப்பான தேர்வாக, தரமான ஒரு வேட்பாளரை நாங்கள் (பி.எஸ்.எம்.) காண்பித்திருக்கிறோம். இனி, செமினி சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதைத் தீர்மானிப்பது, செமினி வாக்காளர்களின் கைகளில் உள்ளது.” மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை…
பிஎஸ்எம் : பழைய பிஎன் அரசியலைப் பயன்படுத்தி, டாக்டர் எம்…
செமினி இடைத்தேர்தல் | எதிர்க்கட்சிக்கு வாக்களிக்களிப்பது பயனற்றது என்ற பிரதமர் டாக்டர் மகாதிரின் கூற்று – பிஎன் காலத்தைப் போன்று - வாக்காளர்களை அச்சுறுத்துவது போல அமைந்துள்ளது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. டாக்டர் மகாதிரின் மலிவான அரசியல் நடவடிக்கை இதுவென்று, பி.எஸ்.எம். மத்திய செயலவை…
இடைத்தேர்தல் பிரச்சாரம் : கேமரனைவிட செமினியில் சிறப்பாக நடக்கிறது
செமினி இடைத்தேர்தல் | தேர்தல் தினத்திற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைந்த காலமே எஞ்சியிருக்கும் வேளையில், கேமரன் மலை இடைத்தேர்தல் பிரச்சாரத்தை விட செமினியில் பிரச்சாரம் சிறப்பாக அமைந்ததாக தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்துள்ளது. இதுவரை செனினியில், அதிகமான புகார்கள் – சமூக ஊடகம் அல்லது செய்திதாள்கள்…
டாக்டர் எம் : செமினியில், பிஎன்-னுக்கு வாக்களிப்பது வீண்
செமினி இடைத்தேர்தல் | நாளை நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், வாக்காளர்கள் பிஎன் அல்லது மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது வீண் என்று டாக்டர் மகாதிர் முகமட் கூறியுள்ளார். மத்தியம் மற்றும் மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாத எதிர்க்கட்சி வேட்பாளர்களால், எந்தவொரு மேம்பாட்டையும் கொண்டுவர முடியாது, மக்களின் நலனைப் பாதுகாக்க…
தோட்டத் தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதில், சிலாங்கூர் அரசாங்கம் தோல்வி, பி.எஸ்.எம்.…
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல், தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, சிலாங்கூர் மாநில அரசாங்கம் தவறிவிட்டது, அவர்களிடம் ‘பேச்சு மட்டும்தான், செயல் இல்லை’, நேர்மையற்ற ஒரு மாநில அரசாங்கம் அது என்று மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி 26-ம் தேதி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு…
குறைந்தபட்ச சம்பளத்தில் திருத்தம் தேவையில்லை- பிஎஸ்எம்
குறைந்தபட்ச சம்பளமான ரிம1,100 எல்லாராலும் கொடுக்க முடியாத ஒன்று என்பதால் வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு அளவில் குறைந்தபட்ச சம்பளம் வரையறுக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் முன்மொழிந்திருப்பது ஒரு பொருத்தமற்ற வாதம் என்று பிஎஸ்எம் கூறியது. அமைச்சரின் அண்மைய பேச்சுகளைப் பார்க்கும்போது அவர் முதலாளிமார்களுக்குச் சலுகை…
சமூக ஆர்வளர்களும் வழக்கறிஞர்களும் பி.எஸ்.எம். வேட்பாளரை ஆதரிக்கின்றனர்
செமினி இடைத்தேர்தல் | 52 சமூக ஆர்வளர்களும் வழக்கறிஞர்களும், செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர், நிக் அஸிஸ் அஃபிஃ அப்துல்லுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து உள்ளனர். செமினி இடைத்தேர்தலில் போட்டியிடும் பெர்சத்து மற்றும் அம்னோ இரண்டும், இன அரசியல் அடிப்படையிலான கட்சிகள் என்பதால்,…
செமிஞ்யே மக்கள் பக்கத்தான் ஹரப்பானை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் ஹரப்பானால் நாட்டில் சீரமைப்புப் பணிகளைத் தொடர முடியும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். முந்தைய அரசாங்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கடுமையாக பாடுபடுகிறார். “மலாய்க்காரர், சீனர், இந்தியர், அல்லது…
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அம்னோவும் பாஸும் ஆயத்தம்
அம்னோவும் பாஸும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக்கொள்ள அடுத்த செவ்வாய்க்கிழமை கூடிப் பேசும். பேச்சுகளில் கலந்துகொள்ளும் அம்னோ குழுவுக்கு அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் தலைமை தாங்குவார். பாஸ் குழுவுக்கு அதன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தலைமை தாங்குவார். “மார்ச் 5…
செமினி இடைத்தேர்தலில் பிஎச்-க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது –…
எதிர்வரும் சனிக்கிழமை, செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், நம்பிக்கை கூட்டணி (பிஎச்) வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தற்போது, அரசாங்கமாக வீற்றிருக்கும் பிஎச் கூட்டணியின் பலம் மற்றும் மேல்நிலைக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, இதனைக் கூறுவதாக, வட மலேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், டாக்டர் முகமட் அஸிஸுட்டின் முகமட் சானி தெரிவித்துள்ளார்.…
9 மாதங்களுக்குப் பிறகும் அமைப்பு முறை மாறவில்லை, இளம் வாக்காளர்களின்…
செமினி இடைத்தேர்தல் | அமைப்பு முறையை மாற்றுவதாக அரசாங்கம் கொடுத்த உத்தரவாதம் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை, இதனால் இளம் வாக்காளர்கள் அரசியல் கட்சியை மாற்ற அல்லது வேறு அரசியல் கட்சியை ஆதரிக்க முடிவெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் கூறியுள்ளார். நிக் அஸிஸ் அஃபிக், 25, செமினி…
இப்ராஹிம் அலி : பிஎச் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினாலும், அதனை…
செமினி இடைத்தேர்தல் | ‘பெர்காசா’ அரசு சாரா அமைப்பின் தலைவர், இப்ராஹிம் அலி, மதம் மற்றும் இனத்தின் பாதுகாப்பிற்காக, தான் பக்காத்தான் ஹராப்பானை (பிஎச்) ஆதரிக்கப்போவதில்லை; மாறாக, தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தோல்வி கண்டதனால் அல்ல என்று கூறியுள்ளார். 14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) கொடுக்கப்பட்ட அனைத்து…
புகைப்பதற்குத் தடைவிதிக்கும் உத்தரவை எதிர்க்கும் மனு மீது மே6-இல் விசாரணை
உணவகங்களில் புகைப்பதைத் தடை செய்யும் சுகாதார அமைச்சின் உத்தரவை இரத்துச் செய்யக் கோரி புகைப்போர் உரிமை மன்றத்தின் எழுவர் செய்துள்ள மனு மே ஆறாம் நாள் விசாரணைக்கு வரும். அவ்வெழுவரும் புகைப்பது ஒரு குற்றச் செயல் அல்ல என்பதால் அது சட்டப்பூர்வமான ஒன்று என்கிறார்கள். எனவே, புகைப்பதற்கு எதிரான…
ஓராங் அஸ்லி: எங்கள் நிலம் ‘பூர்விகக் குடிகளின் நிலம்’ என…
கம்போங் கச்சாவ் டாலாம் ஓராங் அஸ்லி குடியிருப்பு செமிஞ்யே நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது.ஆனால், அதைச் சென்றடைவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. ஏனென்றால், இருப்பது ஒரே சாலை, அதுவமண்சாலை. நல்ல சாலை இல்லாதிருப்பதால் அதன் குடியிருப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள், குறிப்பாக, ஆபத்து அவசர வேளைகளில். ஓராங் அஸ்லி சமூகத்தின்…
பொருளாதாரத்தை உடனடியாக மீட்டெடுக்க ஹரப்பானிடம் ‘அதிசய விளக்கு’ கிடையாது- அமனா
நாடு எதொர்நோக்கும் பொருளாதாரப் பிரச்னைகளுக்குக் குறுகிய காலத்தில் தீர்வு காணும் அதிசய விளக்கு எதுவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்திடம் இல்லை என்கிறார் அமனா தலைமைச் செயலாளர் முகம்மட் அனுவார் தாஹிர். தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்குக் கூடுதல் அவகாசம் தேவை என்றாரவர். “பொருளாதாரத்தை மீட்டெடுப்பது சிரமமான நினைத்தவுடன் பிரச்னைகளுக்குத்…
காலியான ரந்தாவ் நாற்காலி 60 நாட்களில் நிரப்பப்படும் – தேர்தல்…
காலியான நெகிரி செம்பிலான், ரந்தாவ் சட்டமன்ற தொகுதி, அடுத்த 60 நாட்களில் நிரப்பப்படும் என்று தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது. இசி தலைவர், அஸார் அஸிசான் ஹருண், பொதுத் தேர்தல் சட்டவிதி 1954, பிரிவு 36A (3) (a) கீழ், மத்திய நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, நீதிமன்ற…
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ், நஸ்ரியிடம் போலிஸ் விசாரணை
செமினி இடைத்தேர்தல் | செமினி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாரிசான் நேசனல் தலைமைச் செயலாளர், நஸ்ரி அப்துல் அஸிஸ் ஆற்றிய உரை தொடர்பில், தேச நிந்தனைச் சட்டம் 1948 கீழ் போலிஸ் விசாரணை செய்து வருகிறது. இதனைக் காவல்துறை தலைவர் முகமட் ஃபூஸி உறுதிபடுத்தினார். “தேச நிந்தனைச் சட்டத்தின்…
இசி : பரிசு கூடைகள் வழங்குதல், வீடுகள் பழுது பார்த்தல்,…
செமினி இடைத்தேர்தல் | இடைத்தேர்தலின் போது, சம்பந்தப்பட்ட தொகுதியில் பரிசு கூடைகள் வழங்குதல், வீடுகள் பழுது பார்த்தல் போன்றவை, தேர்தல் விதிமுறைகளின் படி தவறு எனத் தேர்தல் ஆணையம் (இசி) தெரிவித்துள்ளது. இசி தலைவர், அஸார் அஸிஸான் ஹருண், இதுபோன்ற குற்றங்கள் தொடர்பில், புகார்கள் பெற்றுள்ளதாகவும், மேலும் ஏதாவது…
குறைந்தபட்ச சம்பளம் ரிம1,110 என்பது ‘மிக அதிகமா’? அமைச்சருக்கு எம்டியுசி…
மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், குறைந்தபட்ச சம்பளமான ரிம1,110 கொடுப்பது சில தரப்பினருக்குச் சிரமமாக இருக்கலாம் என்று கூறியிருப்பது கண்டு மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் பினாங்கு பிரிவு அதிர்ச்சி அடைந்துள்ளது. குலசேகரன் நேற்று மலேசிய முதலாளிமார் சம்மேளத்தின் சாபா கிளையினரைச் சந்தித்தபின்னர் இவ்வாறு கூறினார் என ஃப்ரி மலேசியா டூடே…
ஏஜி ஆவதற்கு இனம் முக்கியம் அல்ல, சட்ட நுணுக்கம் தெரிந்தவரா…
சட்டத்துறைத் தலைவர் போன்ற அரசாங்க உயர்ப் பதவிகளுக்கு ஆள்களை நியமுக்கும்போது இனம் பார்த்து நியமிக்க வேண்டிய அவசியமில்லை என கேமரன் மலை எம்பி ரம்லி முகம்மட் நூர் கூறினார். இனத்தைப் பார்க்கக் கூடாது, நியமனம் செய்யப்படுபவருக்குத் தகுதி இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் என்றாரவர். “என்னைக் கேட்டால் சட்டத்துறைத்…
தெங்கு ரசாலி: மகாதிர் நலமே வாழ பிரார்த்தனை செய்வீர்- அவரில்லை…
ஒரு காலத்தில் பிரதமர் மகாதிரின் பரம வைரியாக விளங்கிய அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா, தம் பகையாளி நலமே வாழ வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார். “நான் இதைக் கேலியாகக் குறிப்பிடவில்லை. அவர் நல்லா இருக்க வேண்டுமென்று மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். “இப்போதைய நிலையில் மகாதிருக்கு…
டிஏபி, மசீச செராமா’வைப் போலிஸ் தடுத்து நிறுத்தியது
செமினி இடைத்தேர்தல் | நேற்றிரவு, 100 மீட்டர் இடைவெளியில் நடைபெறவிருந்த இரு ‘செராமா’க்களை - மசீச மற்றும் டிஏபி – போலிஸ் தடுத்து நிறுத்தியது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, அம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக, பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) ஆதரவாளர்கள் சிலர், செமினி உணவுக் கடைகளுக்கு அருகில்,…
பாஸ்-இன் ஆதரவு எனக்குத் தேவையில்லை, மகாதிர் கூறுகிறார்
எதிர்க்கட்சிகளின் ஆதரவு, குறிப்பாக பாஸ் கட்சியின் ஆதரவு தனக்கு தேவையில்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதிர் இன்று கூறியுள்ளார். மாறாக, தனக்கு பக்காத்தான் ஹராப்பானின் (பிஎச்) ஆதரவுதான் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். “எனக்கு, 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக. மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு வேண்டும். “எனக்கு பாஸ்-இன்…























