பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
முன்னாள் ராக்கெட் தலைமைச் செய்தி ஆசிரியரை பெர்னாமா தலைவராக்குவது சரியல்ல-…
டிஏபி செய்தித்தாளான ராக்கெட்டின் தலைமைச் செய்தி ஆசிரியர் பெர்னாமா தலைவராக்கப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டுவரும் வேளையில் அம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம் தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “அது சரியான தேர்வல்ல” என்று குறிப்பிட்ட அந்த பெர்சத்து…
நஜிப் ரிம3.5மில்லியன் பிணைத் தொகையில் முதல் பகுதியைச் செலுத்தினார்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரது பிணைத் தொகையின் முதல் பகுதியான ரிம 1மில்லியனைக் கட்டுவதற்கு இன்று கோலாலும்பூர் நீதிமன்ற வளாகம் வந்தார். தம் மகன் நோராஷ்மானுடன் வந்த அவர் பிணைத் தொகையைக் கட்டி பிணை தொடர்பான பல்வேறு ஆவணங்களிலும் கையெழுத்திட்டார். இதற்கு 8 நிமிடங்கள் ஆனது,…
வழக்குரைஞர் ஆர்ட் ஹருன் இசியின் புதிய தலைவர்
மூத்த வழக்குரைஞரான ஆர்ட் ஹருன் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அஸ்ஹார் அசிசான் தேர்தல் ஆணைய(இசி)த்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஹாரின் நியமனத்துக்கு யாங் டி பெர்துவான் ஆகோங் சுல்தான் ஐந்தாம் முகம்மட் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் இஸ்மாயில் பக்கார் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.…
நஜிப்பின் தாயார் வீட்டில் போலீஸ் தீடீர் சோதனை
கோலாலம்பூர், ஜாலான் ஈட்டனிலுள்ள நஜிப்பின் தாயார் ராஹா முகமட் நோஆவின் வீட்டை போலீசார் இன்று மாலை திடீர் சோதனையிட்டனர். போலீஸ் வட்டாரத் தகவல்படி, பிற்பகல் மணி 4.00 அளவில் போலீசார் அந்தத் திடீர் சோதனையை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட அதே நேரத்தில் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் நஜிப் மீது…
நஜிப்புக்கு 3.5 மில்லியன் பிணை, நீதிமன்றம் அறிவித்தது
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசூரா அல்வி, 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில், முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக்கிற்கு ஜாமீன் வழங்கினார். இன்று, 4 ஊழல் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 1எம்டிபி தொடர்பிலான RM2.6 பில்லியன் சம்பந்தப்பட்ட 21 மோசடி வழக்குகளை நஜிப் எதிர்கொண்டார். எல்லாக்…
கைரி : ‘வெட்கப்படாதீர்கள் துன், உங்கள் அரசாங்கம்தான் பிடிபிடிஎன் கல்விக்…
தேசிய உயர்க்கல்வி கடனுதவி (பிடிபிடிஎன்) தொகையைத் திருப்பி செலுத்தாத சிலரின் போக்கைக்கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறியுள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் கூற்றை, ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுட்டின் விமர்சனம் செய்துள்ளார். அத்தொகையைத் திருப்பி செலுத்த, கால அவகாசம் கொடுத்தது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்தான், எனவே மகாதிர்…
நஜிப் வழக்கு விசாரணையில் அமெரிக்கப் பார்வையாளர்கள்
இன்று தலைநகரில் நடந்த, முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் மீதான நீதிமன்ற விசாரணையில், அமெரிக்கப் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். நஜிப் குற்றம் சாட்டப்படுவதைப் பார்வையிட அமெரிக்க அதிகாரிகள் இருவர் நீதிமன்றத்தில் இன்று காணப்பட்டனர். அமெரிக்காவில் 1எம்டிபி சம்பந்தப்பட்ட பணமோசடி தொடர்பான ஒரு சிவில் வழக்கில், மலேசிய அதிகாரி 1 (MO1),…
நஜிப் மீது 32க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்
இன்று பிறபகல் 2.25 க்கு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு எதிராக மொத்தம் 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். பிற்பகல் மணி 2.15 அளவில் நஜிப்பின் வழக்குரைஞர் குழு நீதிமன்றத்திற்குள் வந்தனர்.
போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் அக்டோபர் 13 இல் நடைபெறும்
அக்டோபர் 13-இல், போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் நடைபெறும். அதற்கான வேட்பாளர் நியமனம் செப்டெம்பர் 29 இல் நடைபெறும். தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கு ரிம3.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது. இந்த இடைத் தேர்தலில்…
ஹிசாம் இனத்தின், நாட்டின் எதிர்காலம் பற்றி பேச மகாதிரை சந்தித்தாராம்
அம்னோவின் உதவித் தலைவார் ஹிசாமுடின் ஹூசேன் நேற்று புத்ரா ஜெயாவில் பிரதமர் மகாதிரை சந்தித்ததை உறுதிப்படுத்தினார். என்எஸ்டி செய்திப்படி, முன்னாள் தற்காப்பு அமைச்சரின் சிறப்பு அதிகாரி அந்தச் சந்திப்பு "(மலாய்) இனத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலம்" பற்றிய மகாதிரின் திட்டம் என்ன என்று தெரிந்து கொள்வதுதான்..."அவ்வளவுதான்" என்று…
நஜிப் கைது செய்யப்பட்டார்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்டார். அவர் அதிகார அத்துமீறல் குற்றங்களுக்காக நாளை குற்றம் சாட்டப்படுவார். இன்று பிற்பகல் 4.13 அளவில் அவர் புத்ரா ஜெயாவில் எம்எசிசி தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார். 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள…
நஜிப்: அம்னோ -பாஸ் உடன்பாடு நல்லதுக்கே
தமக்குப் பின் அம்னோ தலைமைப் பொறுப்பை ஏற்ற அஹ்மட் ஜாஹிட்டைத் தற்காத்துப் பேசும் முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவும் பாஸும் ஒத்துழைப்பதில் “தவறு ஏதுமில்லை” என்கிறார். முகநூலில் இதைக் குறிப்பிட்ட நஜிப், இரண்டுமே எதிர்க்கட்சிகள் என்பதைச் சுட்டிக்காட்டினார். “அம்னோவும் பாஸும் ஒத்துழைப்பதில் தவறில்லை. இரண்டுமே…
அம்னோ எம்பிகள் வெளியேறிவரும் வேளையில் மகாதிரைச் சந்தித்தாராம் ஹிஷாமுடின்
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் புத்ரா ஜெயாவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்துள்ளார். நேற்று நடந்த அவர்களின் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்ததாக தகவலறிந்த வட்டாரமொன்று கூறியது. ஆனால், என்ன விவாதிக்கப்பட்டது என்பதை வெளியிட அவர் மறுத்தார். மகாதிரின் ஊடக ஆலோசகர் ஏ.காடிர் ஜாசினும்…
அனிபாவும் அம்னோவிலிருந்து வெளியேறினார், மேலும் பலர் வெளியேறுவார்களா?
ஜெலி எம்பி முஸ்தபா முகம்மட் அம்னோவிலிருந்து விலகிய 24 மணி நேரத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமானும் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அதன் விளைவாக மக்களவையில் அம்னோவின் எம்பிகள் எண்ணிக்கை 49 ஆகக் குறைந்துள்ளது. இதனால் 50 எம்பிகளைக் கொண்டுள்ள பிகேஆர் இப்போது மக்களவையில் பெரிய கட்சி…
முஸ்தபாவின் விலகல் அம்னோவின் முடிவைக் குறிக்கிறது- சைட் சாதிக்
பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், அம்னோவிலிருந்து விலக முஸ்தபா முகம்மட் செய்த முடிவு அக்கட்சியின் அழிவின் தொடக்கத்தைக் குறிப்பதாக வருணித்தார். அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான முஸ்தபா தாம் மதிக்கும் அம்னோ தலைவர்களில் ஒருவர் என்றாரவர். “இன்றும்கூட அவரை மதிக்கிறேன் ஏனென்றால் அவர் அனுபவம் வாய்ந்த…
முன்னாள் அமைச்சர் முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகினார்
முன்னாள் அனைத்துலக வாணிப மற்றும் தொழில் அமைச்சர் முஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகி விட்டார். ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தாபாவின் விலகல் அதிர்ச்சி அளித்துள்ளது, ஏனென்றால் கடந்த ஜூனில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அவர் மிகப் பெரும்பான்மையான வாக்குகளுடன் அம்னோ உச்சமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். அவரது விலகளுடன்…
வாக்குகளை வாங்குவதற்கு ஓராங் அஸ்லிக்கு பணம் கொடுக்கவில்லை என்கிறார் சிவராஜா
14 ஆவது பொதுத் தேர்தலின் போது ஓராங் அஸ்லி சமூகத்தின் வாக்குகளை வாங்குவதற்கு அவர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுவதை கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவராஜா இன்று நீதிமன்றத்தில் மறுத்தார். கிராமத் தலைவர்களுக்கு அளித்த உதவி அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டது என்று தேர்தல்…
மஇகாவின் குமார் அம்மான் போர்ட்டிக்சனில் போட்டியிடப் போகிறார்
எதிர்வரும் போர்டிக்சன் இடைத் தேர்தலில் அம்னோ தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி. குமார் அம்மான் அங்கு போட்டியிடப் போகிறார். 14 ஆவது பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னரும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தவறி விட்ட அம்னோவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவர்…
பணிவிலகல் செய்திக்கு ஏஜி மறுப்பு: செய்தித்தளம் மன்னிப்பு கேட்டது
சட்டத்துறைத் தலைவர் டோம்மி தாமஸ் தாம் பணிவிலகியதாகக் கூறும் செய்தியை மறுத்தார். “அது சுத்த பொய்”, என்றவர் இன்று பிற்பகல் மலேசியாகினியிடம் தெரிவித்தார். டோம்மி தாமஸ் பதவி விலகியதை அரசாங்க வட்டாரமொன்று உறுதிப்படுத்தி இருப்பதாகக் கூறும் செய்தி ஒன்று FMT செய்தித் தளத்தில் வெளியாகி இருந்தது. “அவர் அப்பதவிக்கு…
ஏழைகளுக்கு மின்சார மானியம்: விரைவில் அறிவிப்பு
பரம ஏழைகளுக்குப் புதிய மின்சார நிதியுதவித் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்கவிருப்பதாக எரிசக்தி, தொழில்நுட்பம், அறிவியல், வானிலை மாற்றம், சுற்றுச் சூழல் அமைச்சர் இயோ பீ இன் இன்று கூறினார். “பரம ஏழைகளாக இருப்போருக்கு அடுத்த சில வாரங்களில் அரசாங்கம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவிக்கும்”, என்றாரவர் . இத்திட்டத்தால்…
பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் 2 மாதத்துக்கு இடைநீக்கம்
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் குற்றஞ்சாட்ட மூத்த மருத்துவர் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொதுச் சேவை ஆணையம் (பிஎஸ்சி) செப்டம்பர் 14ஆம் நாள் நடத்திய கூட்டத்தில் இடைநீக்கம் செய்யும் முடிவைச் செய்ததாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹமட்…
ஹனிபா: 1எம்டிபி விவகாரத்தில் எல்லாரும் மாசற்றவர் என்றால் யார்தான் குற்றவாளி?
1எம்டிபி விவகாரத்தில் தான் குற்றமே செய்யாத அப்பாவி என்று தொழிலதிபர் ஜோ லோ கூறிக்கொண்டிருக்கும் வேளையில், எல்லாருமே குற்றம் செய்யவில்லை என்றால் குற்றவாளிகள் யார், மக்களா என்று கிண்டலிக்கிறார் சட்டத் துணை அமைச்சர் முகம்மட் ஹனிபா மைடின். ஜோ லோவின் புதுப்பிக்கப்பட்ட வலைத்தளத்தில் அண்மையில் பதிவிடப்பட்டுள்ள ஓர் அறிக்கையை…
கைரி: முடிசூட்டு விழா மன்னர்களுக்கு, அன்வார் மன்னரல்ல
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு "முடிசூட்டு விழா" நடத்தப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்று கூறிய முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், அதற்காக போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட வேண்டும் என்பதை அவர் இன்று வலியுறுத்தினார். அம்னோ-பிஎன் போட்டியிட வேண்டும். போர்ட்டிக்சன் வெற்றிபெறக்கூடிய இருக்கையல்ல,…
























