நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
ரோமானியச் சட்டம் : திஎம்ஜே மக்கள் பிரதிநிதி அல்ல, டாக்டர்…
ரோமானியச் சட்டம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐசிசி) இணைய முடிவெடுத்ததன் தொடர்பில், மத்திய அரசாங்கம், மலாய் ஆட்சியாளர்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று கூறி, ஜொகூர் பட்டத்து இளவரசர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் வெளியிட்ட அறிக்கைக்கு, எந்தவொரு ஒளிவுமறைவும் இன்றி, பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று கருத்து…
முக்ரிஸ்: அம்னோ கெடாவை பாஸுக்கு தானம் கொடுக்கிறது
கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர், அம்மாநிலத்தை பாஸுக்குத் தானம் செய்யும் அம்னோவின் “பெருந்தன்மை”யைப் பாராட்டினார். அம்மாநிலத்தில் அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு அம்னோவைவிட பாஸுக்குத்தான் நன்மையாக முடியும் என்றாரவர். “கெடாவை பாஸுக்கு விட்டுக்கொடுத்த அம்னோவுக்குப் பாராட்டு. “அம்னோவுக்குத்தான் எவ்வளவு பெரிய பெருந்தன்மை. இந்த ஒத்துழைப்பால் கெடாவில் மேலும் வலிமை…
ஜாஹிட் முதல்நாள் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு வரவில்லை
இவ்வாண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டம் இன்று தொடங்கியபோது அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அதில் கலந்துகொள்ளவில்லை. அதை உறுதிப்படுத்திய அம்னோ உதவித் தலைவர் மஹாட்ஸிர் காலிட், பகான் டத்தோ எம்பி வராததற்கான காரணம் தெரியவில்லை என்றார். “அவர் வரவில்லை.....தொடர்புகொள்ளவும் முடியவில்லை”, என்றார். அம்னோவிலிருந்து பல எம்பிகள் வெளியேறியதையும் அவரது…
ஹரப்பானில் உள்ள ‘கோமாளிகளைக் களையெடுப்பீர்’ -காடிர்
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறவிருக்கும் வேளையில். கட்சியில் “கோமாளித்தனம் செய்வோரையும் கூத்தடிப்பவர்களையும் களையெடுப்பது” அக்கட்சிக்கு நன்மையாக அமையும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின். ஹரப்பான் கூட்டணிமீது மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதைத் தடுக்க அது அவசியம் என்றாரவர். கேமரன் மலை, செமிஞ்யே தேர்தல் தோல்விகள்…
ஜோங்-நாம் கொலை: சித்தி ஆயிஷா விடுவிக்கப்பட்டார்
ஷா ஆலம் உயர் நீதிமன்றம், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-அன்னின் ஒருவழிச் சகோதரர் கிம் ஜோங் நாமைக் கொலை செய்தததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இந்தோனேசியப் பெண்ணை இன்று விடுவித்தது. சித்தி ஆயிஷாவுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டைக் கைவிடுவதாக அரசுத் தரப்பு மனுச் செய்ததை அடுத்து நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால்…
அம்னோ-பாஸ் ஒத்துழைப்பை தலிபானோடு ஒப்பிடுவதா? பிஎச்-க்கு மலாய்க்காரர் ஆதரவு சரிய…
பேராக் டிஏபி தலைவர், ங்கா கோர் மிங், அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைத் தலிபானோடு ஒப்பிட்டு பேசியது, மலாய்க்காரர்களின் ஆதரவைப் பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) எதிராக மாற்ற வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளது. “ங்காவின் அறிக்கை, பிஎச்-க்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கடந்த பொதுத் தேர்தலில், பிஎச்-க்குக் கிடைத்த…
ரந்தாவ் வேட்பாளர் யார்? – நாளை அல்லது நாளை மறுநாள்…
ரந்தாவ் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பதை இன்னும் ஓரிரு நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அறிவிக்கும். மலாய்க்காரர், இந்தியர் என்ற கட்டுப்பாடின்றி, மாநிலத் தலைமைத்துவம் 6 பெயர்களை மத்தியத் தலைமையிடம் கொடுத்துள்ளது என அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். “நேற்று, பிஎச் தலைமைத்துவம் கலந்துபேசிவிட்டது, நாளை அல்லது நாளை மறுநாள்,…
வேதா : அனைத்து இனங்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்
இனப்பாகுபாடின்றி, ஒடுக்குமுறையின்றி, சமமான வேலை வாய்ப்புகள் அனைத்து மலேசியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பி வேதமூர்த்தி கூறினார். தனியார் துறைகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் அதிக ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர் எனும் அண்மைய ஆய்வு ஒன்றிற்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார். “மலேசியாவில் ஒடுக்குமுறைக்கு…
மாட் சாபு : அம்னோ-பாஸ் ஒத்துழைப்பால், ரந்தாவ் சட்டமன்றத்தை வெல்வது…
பாஸ் - அம்னோ இடையிலான ஒத்துழைப்பால், பாரிசான் நேசனலிடம் இருந்து ரந்தாவ் சட்டமன்றத்தை, பக்காத்தான் ஹராப்பான் வென்றெடுப்பது கடினமானது என்று அமானா தலைவர் மாட் சாபு கூறியுள்ளார். அந்த இரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, அக்கூட்டணிக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது, அதேசமயம் இடைத்தேர்தலில் இனவாத பிரச்சினைகளை அவர்கள் எழுப்பக்கூடும்…
ஆற்றில் இராசனக் கழிவு: கொட்டியவர்களைத் தேடுகிறது ஜோகூர் போலீஸ்
பாசிர் கூடாங் அருகில் சுங்கை கிம் கிம்மில் இராசயனக் கழிவு கொட்டப்பட்டது குறித்து நேற்றிலிருந்து ஐந்து போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் அப்புகார்களைச் செய்திருப்பதாக ஜோகூர் போலீஸ் தலைவர் முகம்மட் காலில் காடர் முகம்மட் கூறினார். “சுற்றுச்சூழல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது. என்றாலும் போலீசும்…
எம்எச்370 தலைமை விசாரணை அதிகாரி: எந்தத் தகவலும் மறைக்கப்படவில்லை
எம்எச்370 விமானம் காணமல்போனது தொடர்பாக முக்கிய தகவல்கள் மூடிமறைக்கப்பட்டதாகக் கூறப்படுவதைத் தலைமை விசாரணை அதிகாரி மறுத்தார். த ஸ்டாரிடம் பேசிய எம்எச்370 தலைமை விசாரணை அதிகாரி கொக் சூ சோன், தகவல்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வெளியிட்டதில்லை என்றார். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தார் சிலர், ஜூலை மாதம் வெளியிடப்பட்ட விபத்துமீதான…
டாக்டர் எம்: கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க…
ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் கற்பிக்கும் அணுகுமுறையை அரசாங்கம் அனுமதிக்கிறது, அதேசமயம் தேசிய மொழியில் கற்பிக்கப்படுவதும் தொடரும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் கூறினார். "மலேசியர்களில் சிலர் இப்பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதை விரும்புகிறார்கள், சிலர் அதனை எதிர்க்கிறார்கள். எனவே, அரசாங்கம் இவ்விஷயத்தில் நடுநிலையாக இருக்க விரும்புகிறது."…
‘கட்டாயம்’ என்ற சொல்லை அகற்றிவிட்டு, மரணத் தண்டனையை நிலைநிறுத்தவும்
மலேசிய இக்ராம் அமைப்பு (இக்ராம்) கட்டாய மரண தண்டனையைத் தடை செய்ய வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், மரண தண்டனையை நிலைநிறுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அது அழைப்பு விடுத்துள்ளது. ‘கட்டாயம்’ எனும் சொல்லை அதிலிருந்து விலக்கிவிட்டால், அக்குற்றத்திற்கு, நீதிமன்றம் வேறு தண்டனை வழங்க…
எம்எச் 370 : தேடும் பணி கைவிடப்படவில்லை
2014 மார்ச் 8-இல் காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் படலம் கைவிடப்படாது. புதிய சான்றுகள் கிடைத்தால் காணாமல்போன விமானத்தைத் தேடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிக்கை கூறியது. அவ்விபத்தில் உறவுகளைப் பறிகொடுத்த குடும்பத்தார் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது.…
‘சந்தேகத்திற்குரிய’ நிலப் பரிவர்த்தனை தொடர்பில், சாமிவேலுவை விசாரிக்க எம்ஏசிசி-க்கு வலியுறுத்து
பிகேஆர் முன்னாள், துணைச் செயலாளர், ஜனபாலா பெருமாள், ‘சந்தேகத்திற்குரிய’ நிலப் பரிவர்த்தனை தொடர்பில், மஇகா முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலுவை விசாரிக்க சொல்லி, எம்ஏசிசி-ஐ வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், எம்ஏசிசி மீது புகார் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், இரண்டு முறை…
பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான், நஸ்ரி அல்ல
புத்ரா ஜெயா எம்பி தெங்கு அட்னான் தெங்கு மன்சூர்தான் இன்னமும் பிஎன் தலைமைச் செயலாளர். பிஎன் இடைக்காலத் தலைவர் முகம்மட் ஹசான் இன்று இதனைத் தெரிவித்தார். பாடாங் ரெங்காஸ் எம்பி நஸ்ரி அப்துல் அசிஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டது உண்மைதான். ஆனால், அது முறையாக அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் தெங்கு அட்னான்…
பிஎன்-ஐ கலைக்க, தலைவர்களிடையே கருத்து ஒப்புதல் ஏதும் இல்லை
கடந்தாண்டு பொதுத் தேர்தலில் தோல்வி கண்டதை அடுத்து, அக்கூட்டணியைக் கலைக்கலாமா என்பது தொடர்பாக நடைபெற்ற பிஎன் உச்சமன்ற முதல் கூட்டம், எந்தவித உடன்பாடும் இல்லாமல் முடிவுற்றது. இன்று காலை, சுமார் 11 மணியளவில், புத்ரா உலக வாணிப மையத்தில் அமைந்துள்ள பிஎன் தலைமையகத்தில் கூட்டம் தொடங்கியது. பிஎன் துணைத்…
செமிஞ்யே தேர்தலில்தான் அதிகமான தேர்தல் குற்றங்கள், அதிக தவறுகள் செய்த…
14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடந்துள்ள ஆறு இடைத் தேர்தல்களில் செமிஞ்யேயில் அதிகமான தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே கூறியது. அதிகமான தேர்தல் குற்றங்களைச் செய்தது ஹரப்பான்(21) என்றும் அதை அடுத்து பின் (13) என்றும் பெர்சே தலைவர் தாமஸ் பான் தெரிவித்தார்.…
“கூட்டரசு சாலைகளில் பராமரிப்பு வேலைகள் தேங்கிக் கிடப்பதற்கு நிதிப் பற்றாக்குறைதான்…
நாட்டில் கூட்டரசு சாலைகள் சிலவற்றில் பராமரிப்பு வேலைகள் அப்படியே தேங்கிக் கிடக்கின்றன என்றால் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததுதான் அதற்குக் காரணம் என்று பொதுப் பணி அமைச்சர் பாரு பியான் கூறினார். 2019 பட்ஜெட்டில் நாடு முழுக்க கூட்டரசு சாலைப் பராமரிப்புக்கு ரிம100 மில்லியனே ஒதுக்கப்பட்டதால் சாலைப் பராமரிப்பு…
தாமான் மங்கீஸ் குடியிருப்பாளர்கள், டாக்டர் எம்-ன் அரசியல் செயலாளரை வழி…
பினாங்கு, தாமான் மங்கீஸ் மக்கள் வீடமைப்பு திட்டத்தின் (பிபிஆர்) குடியிருப்பாளர்கள் டாக்டர் மகாதிரின் அரசியல் செயலாளர், அபு பாக்கார் யாஹ்யாவை, கொம்தார் கட்டடத்திலிருந்து வெளியேறவிடாமல், வழிமறித்து நின்றனர். அண்மையில் தங்கள் வாடகைக் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அம்மக்களைக் காண, அபு பாக்கார் நேற்றிரவு மணி 7 அளவில், அவர்கள்…
பிரதமர்: அமெரிக்காவைவிட ‘பணக்கார’ சீனாவே மலேசியாவின் தேர்வு
மலேசியா, இரண்டு மிகப் பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்வதாக இருந்தால் “அடுத்து என்ன செய்யும் என்பதை முன்னறிய முடியாத” அமெரிக்காவைவிட “பணக்கார” சீனாவைத் தேர்வு செய்யும் என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவ்வாறு கூறிய…
அம்பிகா : ‘அம்னோ-பாஸ்’ , சொல்லாடலில் அச்சம் கொள்ள வேண்டாம்
‘அம்னோ-பாஸ்’ எனும் சொல்லாட்சியில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தொந்தரவு அடையக்கூடாது என்று முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். அதற்கு மாறாக, பல்லின மக்களை ஒற்றுமைபடுத்துதல், மக்களுடையப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் பிஎச் கூட்டணி கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். அம்பிகாவின்…
பத்துமலை கோயில் அதிகாரிகளில் ஒருவர் விடுதலை, இருவருக்கு காவல் நீட்டிப்பு
கோலாலம்பூர், ஜாலான் பண்டாரில் அமைந்திருக்கும் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான ஒரு நில மேம்பாடு தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 3 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். கோயிலின் உயர் நிர்வாக உறுப்பினரான, ‘தான் ஶ்ரீ’ பட்டம் வைத்திருக்கும் 75 வயது கொண்ட…
























