பதவி விலகும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர், பொதுச் சேவையில் தனது பணி திருப்திகரமாக இருந்ததாகவும், தமக்கு பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மே 12-ம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தின்…
அன்வார் போட்டியிடுவதற்காக போர்ட் டிக்சன் தொகுதி காலி செய்யப்பட்டது
நாடாளுமன்றம் திரும்ப நோக்கம் கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. அவர் போட்டியிடுவதற்கு போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலி செய்து கொடுக்கப்படவுள்ளது. போர்ட் டிக்சன் நடப்பு எம்பி டேனியல் பாலகோபால் அப்துல்லா அத் தொகுதியைக் காலி…
பெட்ரோல் விலையை ரிம1.50க்குக் குறைக்கும் திட்டம் இல்லை
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரிம1.50ஆகக் குறைக்க அரசாங்கம் என்ணவில்லை என நிதி துணை அமைச்சர் அமிருடின் ஹம்சா இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். ஒரு வேளை கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்குச் சரிந்தால் பெட்ரோல் விலையும் குறையலாம் என்றாரவர் . மேலும், பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் கொள்கை…
நஜிப்: நான் போய் நான்கு மாதங்கள் ஆகின்றன, ரிங்கிட்டின் மதிப்பு…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எண்ணெய் விலைகள் வலுவடைந்து வரும் வேளையில் ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறதே எனக் கவலை தெரிவித்தார். ” 14வது பொதுத் தேர்தலுக்குமுன், பக்கத்தான் தலைவர்கள் ’நஜிப் பதவி இழந்தால் ரிங்கிட் உயரும் என்றும் கூறினார்கள்’. “நான் பதவி இழந்து…
போர்ட் டிக்சன் எங்களிடமே இருக்கட்டும்: முன்னாள் படைவீரர் தரப்பு அன்வாரிடம்…
முன்னாள் படைவீரர்கள் அமைப்பான பேட்ரியோட், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அன்வார் அங்கு போட்டியிடுவதை அத்தொகுதியில் உள்ள முன்னாள் படைவீரர்களும் இப்போது ஆயுதப்படைகளில் பணியாற்றுவோரும் விரும்ப மாட்டார்கள் என்றும் மீறிப் போட்டியிட்டால் அங்கு “பின்னடைவு”…
எஸ்எஸ்டிக்குப் பிறகு ஐந்து வகையான கார்களின் விலைகள் குறைந்தன
விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அமலாக்கத்திற்குப் பின்னர் பல வகையான கார்களின், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் உட்பட, விலைகள் ரிம3,000 வரையில் இறக்கம் கண்டுள்ளன. இந்தத் தகவலை அளித்த நிதி அமைச்சர் லிம் குவான் எங், விலை இறக்கம் கண்ட கார்கள் பெரொடுவா, ஹோண்டா, தோயோடா,…
ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் தமிழக…
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாசு, செயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம்…
குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தக் கோரி, பி.எஸ்.எம். அரசாங்கத்திடம் மனு
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) குறைந்தபட்ச சம்பள உயர்வை மதிப்பாய்வு செய்ய வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தீபகற்ப மலேசியாவில் RM50 அதிகரிப்பு என்பது, தொழிலாளர்களை "அவமானம்" செய்வது போன்றது என்று அது கூறியது. பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன்…
லொக்மான் : இடைத்தேர்தலில் அன்வாரின் வெற்றிக்கு மகாதீரே முட்டுக்கட்டையாக இருப்பார்
நாட்டின் 8-வது பிரதமராகும் அன்வார் இப்ராஹிமின் கனவு நிறைவேறாது என தாம் நம்புவதாக லொக்மான் நூர் அடாம் கூறியுள்ளார். அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லொக்மான், அந்த இரண்டு நபர்களுக்கும் இடையிலான குரோதம் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும், மகாதிரே இந்த விஷயத்தைத் தடுப்பார் என்றும் கூறினார். "டாக்டர் மகாதீரே ஒரு…
பிகேஆர் ஓர் இரகசிய கும்பலாக மாறியுள்ளது, ரஃபிசிக்கு தியான் சுவா…
பிகேஆர் துணைத் தலைவர் தியான் சுவா, அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்றத்திற்குள் நுழைக்க ரஃபிசி ரம்லி இரகசியமாக ஒரு தேர்தலைத் திட்டமிடுவதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். பக்காத்தான் ஹராபானில், திறந்த மற்றும் கருத்தொற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் என முன்னர் ரஃபிசிதான் குரல் கொடுத்து வந்தார், அதற்கு மாறாக இன்று…
அடையாள ஆவணப் பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவிலாக விரைவில் தீர்வுகாண வேண்டும்,…
மலேசியர்கள் எதிர்நோக்கும் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவு இலாகா விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். கடந்த இரு தினங்களாக, ஜொகூர் பாரு இராஜ மாரியம்மன் ஆலய மண்டபத்தில், ‘மலேசியக் குடிமக்கள்…
வேதமூர்த்தி : ‘இந்தியர்கள் பிரச்சனை மாறுபட்டது, அதனை மற்ற இனங்களோடு…
இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானது, ஆக இந்தியர்களின் பிரச்சனையை மற்ற இனங்களோடு ஒப்பிடக்கூடாது என பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார். நேற்றிரவு, ஜொகூர் பாரு, தாமான் ஜொகூர் ஜெயாவில் நடைபெற்ற இந்தியர்களுடனான சந்திப்பின் போது, இன்று மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குக் காரணம் முந்தைய பாரிசான் நேஷனல் அரசாங்கம் எனப்…
தேச நிந்தனைச் சட்டத்தை பாவிக்கக் கோரியதற்காக ராம்கர்பால் வருத்தம் தெரிவித்தார்
முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) ஹனிப் ஒமாரை தேச நிந்தனைச் சட்டம் 1948 -இன் கீழ் விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்காக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் இன்று வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு கூறியது தமது தவறு என்று கூறிய ராம்கர்பால்.…
அநேகமாக அன்வார் பாண்டான் தொகுதியில் போட்டியிடக்கூடும், சிலாங்கூர் பாஸ் தயாராகிறது
அநேகமாக அன்வார் இப்ராகிம் பாண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்பும் சிலாங்கூர் பாஸ். அதன் பாண்டான் தொகுதி தேர்தல் இயந்திரத்தை முடுக்கி விடும்படி உத்தரவிட்டுள்ளது. அன்வார் போட்டியிடுவதற்காக காலி செய்யப்படும் தொகுதி பாண்டானாக இருக்கும் என்று தாங்கள் நம்புகிறோம், ஏனென்றால் அத்தொகுதியின் தற்போதைய எம்பியாக இருப்பவர் அன்வாரின்…
இலங்கை தூதர் தாக்கப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 21/09/2018…
கடந்த 04 செப்டம்பர் 2016 உலக தமிழர்களின் உள்ளத்தை குளிர வைத்த, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய நாம் தமிழர் இயக்க தலைமை பொறுப்பாளர்களான மு.அ. கலைமுகிலன் வீ. பாலமுருகன் மற்றும் இவர்களுடன் கைதான சமூக சேவகர் ரகு ஆகியோர்…
ரபிசி: அன்வார் குடும்பத்தினர் தேர்தல் நிதிக்காக வீட்டையே அடகு வைத்தார்கள்
பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் அஸ்மின் அலி 14வது பொதுத் தேர்தலின்போது கட்சியின் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டிக்கொடுக்கத் தவறிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டினார். நேற்றிரவு குவாந்தானில் தனது பரப்புரையை மேற்கொண்டிருந்த ரபிசி, அஸ்மினின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவர் நினைத்திருந்தால் சிலாங்கூர்…
அன்வாருக்காக காலி செய்யப்படும் தொகுதி: புதன்கிழமை அறிவிக்கப்படும்
பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக ஒரு நாடாளுமன்றத் தொகுதி காலி செய்யப்படவுள்ளது. அந்தத் தொகுதி எது என்பதை பிகேஆர் புதன்கிழமை அறிவிக்கும். இதை பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்ததாக பெர்னாமா கூறியது. ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராகத் திரும்பி வரப்போதாக அன்வார் அடிக்கடிக்…
இந்தியர்களுக்கென ஒரு புதுக் கட்சி மலேசிய முன்னேற்றக் கட்சி
இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் Malaysia Advancement Party(எம்ஏபி) எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சி என அதன் இடைக்காலத் தலைவர் செனட்டர் பி.வேதமூர்த்தி கூறினார். பக்கத்தானில் பல்லினக் கட்சிகள் பல இருந்தாலும் இந்திய சமூகம் தனது பிரதிநிதியாகவும் தனது நலன்களுக்காக போராடவும் ஒரு கட்சி தேவை என்று எண்ணுவதாக…
ராம்கர்பால்: முன்னாள் ஐஜிபி ஹனிப் தேச நிந்தனைக்காக விசாரிக்கப்பட வேண்டும்
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் வழக்குரைஞரான ராம்கர்பால் சிங், அவர் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமாவார், முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) முகமட் ஹனிப் ஒமாரை தேச நிந்தனைச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கும்படி போலீஸை கேட்டுக் கொண்டுள்ளார். இக்கோரிக்கை டிஎபி கடந்த…
புதிய பொருளாதாரக் கொள்கை ஏன் நினைத்தபடி வெற்றி பெறவில்லை, மகாதிர்
மலாய்க்காரர்கள் தங்களுடையத் தவறுகளை ஒப்புக்கொள்வதற்கும் அதன் வழி தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் வந்து விட்டது என்று பிரதமர் மகாதிர் கூறினார். மலாய்க்காரர்களுக்கும் மற்ற இனத்தவர்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியை சுறுக்குவதற்கான புதிய பொருளாதார கொள்கை (என்இபி) எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. ஆனால், அது ஏன் நினைத்தபடி நடக்கவில்லை…
பலாக்கோங், ஶ்ரீ செத்தியா இடைத் தேர்தல்களில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி…
பலாக்கோங்கில், பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வோங் சியு கி 18,533 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற மசீச வேட்பாளர் டான் சீ தியோங் 3,975 வாக்குகளைப் பெற்றார். இந்தத் தொகுதியின் இடைத் தேர்தலில் மசீச வேட்பாளருக்கு ஆதரவாக பாஸ் கட்சி பரப்புரையில் ஈடுபட்டிருந்தது. இந்தச்…
அதிகாரப்பூர்வமற்றது: ஶ்ரீ செத்தியாவில் பிகேஆர் வெற்றி
அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி, ஶ்ரீ செத்தியாவில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஹலிமே அபு பாகார் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 விழுக்காட்டிற்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரவு மணி 7.35 அளவில், ஹரப்பா 12,525 வாக்குகளைப் பெற்றுள்ள வேளையில், டாக்டர் ஹலிமா 8,000-க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அதிகாரப்பூர்வமானதல்ல: டிஎபியின் கையில் பலாக்கோங்
மாலை மணி 6.50 அளவில், அதிகாரப்பூர்வமற்ற முடிவுப்படி பலாக்கோங் இடைத் தேர்தலில் டிஎபி வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அந்த நேரம் வரையில், டிஎபி 15,000-க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது. அது வாக்களிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள வாக்குகளில் பாதிக்கு மேலானாதாகும். மசீச 2,000 -க்கும் சற்று கூடுதலான வாக்குளைப் பெற்றுள்ளது.…
இரு இடைத் தேர்தல் வாக்களிப்பு முடிவுற்றது
ஶ்ரீ செத்தியா மற்றும் பலாக்கோங் இடைத் தேர்தல் வாக்களிப்பு மாலை மணி 5.30 முடிவுற்றது. வாக்களிக்களித்தவர்களின் என்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலாக்கோங்கில், பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் வோங் கி அந்த டிஎபி இருக்கையை மசீசவின் டான் சீ தியோங் எதிராகத் தற்காக்கிறார். ஶ்ரீ…
























