ஜாகிம்மைச் சந்திக்க ஜோகூர் அரண்மனை இன்னும் அனுமதி அளிக்கவில்லை

  இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் ஜமில் கிர் பாருமை சந்திக்க ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் இன்னும் அனுமதி வழங்கவில்லை. "நாங்கள் (அரண்மனையின்) அனுமதிக்காக காத்திருப்போம்", என்று ஜமில் கிர் செய்தியாளர்களிடம் இன்று கோலாலம்பூரில் கூறினார். மேலும் விளக்கம்…

பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் மோசமான வானிலை, எம்இடி…

  இன்று இரவு வரையில் பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் இடி மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை இலாகா (எம்இடி) இன்று தெரிவித்தது. அவ்விலாகா அளித்த தகவலின்படி, கிரியான்; லாருட், மாதாங் & செலாமா; உலு பேராக்; கோலகங்சார்; கிந்தா; கம்பார்;…

ஐஜிபி: ஸாகிர்  நாய்க் கண்காணிக்கப்படுகிறார்

  சர்ச்சைக்குரிய இந்திய சமயப் போதகர் ஸக்கீர் நாய்க்கின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) இன்று கூறினார். அவரின் நகர்வுகளையும் செயல்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அவற்றில் நாட்டின் பாதுகாப்பிற்கு மிரட்டலான ஏது இருக்கின்றவா என்று கவனித்து வருகிறோம் என்று ஐஜிபு முகம்ட் பூஸி…

அம்னோ பாஸ்-சுக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை நான் பார்த்தேன், ஹுஸாம்…

அம்னோவிடமிருந்து பாஸ் தலைவர்கள் ரிம 90 மில்லியனுக்கும் மேலான தொகையைப் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரத் தகவல்களைத் தான் பார்த்ததாக, அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர், ஹுஸாம் மூசா கூறினார். "நான் இதனை விளையாட்டாகச் சொல்லவில்லை, அத்தகவலின் ஆதாரத்தை நான் பார்த்தேன், அது துல்லியமாகவும் சரியானதாகவும் இருந்ததாலேயே பேசுகிறேன். "பாஸ்…

பூச்சோங் முரளிக்கு ஒரு மாத சிறை தண்டனை!

பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியம், 49, நீதிமன்ற தடையுத்தரவை மீறி அவரது முகநூலில் ஓர் இந்துக் கோயிலின் தலைவருக்கு எதிராக அவதூறான சொற்களைப் பதிவு செய்து மற்றும் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சாட்சியம் அளித்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். நந்தபாலன் அவருக்கு ஒரு…

குகன் வழக்கின் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்தார் முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி

  ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் தடுப்புக்காவலில் அடித்துக் கொல்லப்பட்ட எ, குகனின் குடும்பத்தினருக்கு அக்குற்றத்துக்கான தண்டனையாக நீதிமன்றம் ரிம300,000 இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்திருந்தது. அந்த இழப்பீட்டை அளிக்க மறுத்து பெடரல் உச்சநீதிமன்றம் அளித்துள்ள பெரும்பான்மை தீர்ப்பால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கூறினார். உயர்நீதிமன்றம்…

தொழிலாளர்களுக்கு மன அழுத்தம் – காரணமான முதலாளிகள் மீது நடவடிக்கை

மனிதவள துணை அமைச்சர், இஸ்மாயில் அப்துல் முத்தலிப், தனது தரப்பு இந்த விஷயத்தை சகித்துக் கொள்ளலாது என்று கூறியதோடு; ஊழியர்களை மதிக்காத முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது உட்பட விசாரணைகளை நடத்தும் என்றும் வலியுறுத்தினார். "தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரச்சினையை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்,…

கேபாட் : தோற்றது கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் அல்ல, காப்பார்…

உயர்நிலை சிந்தனை திறன்களை (கேபாட்) சிறப்பாக செயல்படுத்துவதில் தவறியது கல்வி அமைச்சுதான், எனவே, கவனிக்கப்பட வேண்டியது அவ்வமைச்சுதான். காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன், “உண்மையான பலவீனம், ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புமுறை மற்றும் கல்வி கொள்கையில் உள்ளது என்பதால், அரசாங்கம் ஆசிரியர்களைச் சுட்டிக்காட்ட வேண்டாம்,” என்றார். " ‘கேபாட்’ மதிப்பீடு…

60 % பள்ளிகள் ‘கேபாட்’ பிரச்சனையை எதிர்கொண்டதற்கு ஆசிரியர்களின் பலவீனமும்…

உயர் நிலை சிந்தனை திறன்களின் (கேபாட்) சிறந்த நடைமுறை மதிப்பீட்டு முடிவுகளில், 169 பள்ளிகள் ‘நல்ல’ மற்றும் ‘சிறந்த’ அடைவு நிலைகளுக்குக் கீழே இருப்பதற்கு, ஆசிரியர்களின் ‘ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் புரிதல்’ ஆகியவையும் காரணங்களாகும். பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் தர உத்தரவு அதிகாரிகளால் மதிப்பீடு செய்யப்பட்ட 282 ஆரம்ப ,…

நாடாளுமன்றத்தில் நஜிப் : காலை 10.04-க்கு வந்தவர், 10.12-க்குச் சென்றுவிட்டார்

2018 பட்ஜெட்டைத் தாக்கல் செய்த 13 நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் எட்டு நிமிடங்கள் மட்டும் உரையாற்றி சென்ற பிரதமர் நஜிப் ரசாக்கை, கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் சாடினார். "இன்று காலை 10.04-க்கு, கேள்விக்குப் பதில் அளித்த அவர், 10.12-க்கு மணிக்கு சென்றுவிட்டார்," என்று வோங்…

நியுஜென் கட்சி ஹரப்பானில் சேர்வதற்காக மகாதிரை சந்தித்தது

  எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஹரப்பானில் இணைவதற்கான அதன் விருப்பத்தை நியுஜென் கட்சி இன்று ஹரப்பான் தலைவர் மகாதிரிடம் கொண்டு சென்றது. ஹரப்பானின் ஐந்தாவது உறுப்பினராக சேரும் அதன் விருப்பத்தை மகாதிரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது. "நாங்கள் எங்களுடைய நோக்கங்களைத் தெரிவித்ததோடு, ஏன் ஹரப்பான் எங்களை ஏற்றுக்கொள்ள…

ரஃபிசி : 14-வது பொதுத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமா, எரிபொருளுக்கு மானியம் …

பிரதமர் நஜிப் இரசாக், மக்களின் இதயங்களைக் கவர்ந்து, 14- வது பொதுத் தேர்தலில் வெல்வதற்கு ரஃபிசி ரம்லி சில குறிப்புகளைக் கொடுத்தார். டிசம்பர் 2017 தொடங்கி, ஜனவரி 2018 வரை எரிபொருளுக்கு RM0.20 சென் மானியம்  வழங்க வேண்டும் என்று அந்த பாண்டன் எம்.பி. கூறினார். "டிசம்பர் மற்றும்…

முன்னாள் தூதர், பாஸ் கட்சியிலிருந்து டிஏபிக்கு மாறினார்

முன்னாள் தூதர் இயொப் அட்லான் ச்சே ரோஸ், 74, பினாங்கில் பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் மேல் ஏற்பட்ட நம்பிக்கையால் டிஏபியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த 2004-ஆம் ஆண்டு, உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில், பாஸ் சார்பாக அவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. டிஏபி-யின் சமூக ஊடகங்களில், நவம்பர் 2-ஆம்…

பினாங்கு மாநிலத்தைச் சீரமைக்க ரிம100 மில்லியன், முதலமைச்சர் அறிவிப்பு

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தை சீரமைத்து அது பழைய நிலைக்கு மீட்சிபெற அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் ரிம100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடைய வழக்கமான நிலைக்குத் திரும்பி வந்து பினாங்கை அதன் முன்னாள் மகிமைக்கு இட்டுச் செல்வதற்காக…

தேசிய நல்லிணக்கச் சட்டத்திற்கான திட்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!

    நாடாளுமன்றம்: திட்டமிடப்பட்டிருந்த தேசிய நல்லிணக்கச் சட்டம், இத்திட்டம் ஐந்து ஆண்டுகளுக்குமுன் அறிவிக்கப்பட்டது, இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முன்மொழியப்பட்ட இச்சட்டம் இன்னும் கைவிடப்படவில்லை. அது இன்னும் ஆராயப்பட்டு வருகிறது என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசெப் குருப் கூறினார். அதற்கு நேரம் தேவைப்படுகிறது, ஏனென்றால் நாங்கள் தேசிய ஒற்றுமை ஆலோசனை…

தலைமை நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்றத்திற்கு மலேசியன் பாரின் ஆறு…

  கட்டாயமாக ஓய்வு பெறும் வயதான 66 வருடங்கள் 6 மாதத்தைக் கடந்த பின்னர் நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் தலைமை நீதிபதியாகவும், நீதிபதி சுல்கெப்ளி அஹமட் மக்னினுடின் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் நியமிக்கப்பட்டது சம்பந்தமாக மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் (பார்) பெடரல் நீதிமன்றத்திடம் ஆறு கேள்விகளை முன்வைக்க…

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறது

  ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் உயர்வு கண்டு ரிம2.31 க்கு விற்கப்படும். ரோன்97 ஒரு லீட்டருக்கு 6 சென் உயர்வு கண்டு ரிம2.60 க்கு விற்கப்படும். டீசல் விலை 3 சென் உயர்ந்து ஒரு லீட்டர் ரிம2.20 க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு…

சிலாங்கூரின் கிஸ் பிரிம்மைவிட மிக மேலானது

  புத்ரா ஜெயாவின் பிரிம்மைவிட (BR1M) சிலாங்கூர் மாநிலத்தின் காசே இபு ஸ்மார்ட் சிலாங்கூர் (KISS) மிகச் சிறந்ததாக விளங்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் டாரோயா அல்வி கூறுகிறார். கிஸ்சிற்கு தகுதி பெறுபவர்கள் உணவுப் பொருள்கள் மற்றும் பள்ளி உடுப்புகளுக்கு ரிம200 பெறுவர், வருடத்திற்கு…

ஷாபி: நஜிப் ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்பது முட்டாள்தனமானது

  பிரதமர் நஜிப் ரிம9.5 மில்லியனை வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவுக்கு கொடுத்தார் என்று கூறப்பட்டு வந்துள்ளது பற்றி இதுவரையில் மௌனமாக இருந்து வந்த அவர், அவ்வாறு கூறப்படுவதை முட்டாள்தனமானது என்று கூறினார். அன்வார் இப்ராகிமின் தகா உறவு வழக்கு IIஇல் அரசு தரப்பு வழக்குரைஞராகச் செயல்பட்ட ஷாபி,…

2018-ல் வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் , நிபுணர்கள் ஆருடம்

2008-ல், வேலைவாய்ப்பு சந்தை மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பட்டதாரிகள் மற்றும் வேலை அனுபவமும் இல்லாதவர்களுக்குத் திருப்திகரமான ஊதியத்தில் வேலை கிடைப்பது சவாலாக இருக்குமென வல்லுநர்கள் கூறுகிறார்கள். புதிய பதவிகளை வழங்குவதில் நிறுவனங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைந்த ஊதிய வேலைகளைப் பெற அல்லது ‘உபர்’…

பூகிஸ் விவகாரம்: சிலாங்கூர் சுல்தானிடம் பிஎன் பிரதிநிதிகளின் மனு அளிக்கப்படும்

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் மகாதிர் "பூகிஸ்" என்று கூறியிருந்தது பற்றி பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிதலை நிராகரித்ததைத் தொடர்ந்து, அவர்கள் நாளை சிலாங்கூர் சுல்தானிடம் ஒரு மனுவை அளிக்கவிருக்கின்றனர். மகாதிரை கண்டிக்க சிலாங்கூர் அரண்மனை எடுத்திருந்த முடிவை பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாக அந்த மனுவில் கூறப்படும்…

அன்வாருக்குச் சிறந்த சிகிச்சை வழங்கப்படும், துணைப் பிரதமர் உறுதியளித்தார்

சிறைச்சாலையில் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பிகேஆர் தலைவர், அன்வார் இப்ராஹிமுக்கு அரசாங்கம் சிறந்த சிகிச்சையை அளிக்கும் எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி உறுதியளித்தார். ஞாயிறன்று, தோள்களில் அறுவை சிகிச்சைக்குத் திட்டமிடப்பட்ட அன்வாருக்கு, நிபுணத்துவ மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் அவர் கூறினார். "பொருத்தமான, நிபுணத்துவ மருத்துவர்களால்…

லிம் : வெள்ள நிவாரணத்திற்கான புதிய நிதி எதனையும் நஜிப்…

பினாங்கில் வெள்ளத் தடுப்பு திட்டத்திற்கான புதிய ஒதுக்கீடுகள் எதனையும் பிரதமர் நஜிப் அறிவிக்கவில்லை என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர், மலேசிய திட்டத்தின் கீழ், வெளியிடப்படாத வெள்ள நிவாரண திட்டங்களுக்கான 1 பில்லியன் ரிங்கிட்டையே  நஜிப் குறிப்பிட்டார் என லிம் விளக்கப்படுத்தினார். நேற்று,…