மும்முனைப் போட்டியா?, பாஸுடன் மோதத் தயார் என்கிறார் அஸ்மின்

  அடுத்தப் பொதுத் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியில் பாஸ் கட்சியுடன் மோதுவதற்கு பிகேஆர் தயாராக இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். ஓர் அரசியல் கட்சி என்ற முறையில் பிகேஆர் வரக்கூடிய எதையும் சந்திக்க தயாராக இருந்தாக வேண்டும். சூழ்நிலை அவ்வாறு அமைந்தால், நாம்…

இசியின் மலாக்கா தொகுதிமறுவரைவு முன்மொழிதலை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது

  மலாக்கா மாநிலத்தின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் தொகுதிமறுவரைவு முன்மொழிதலை மலாக்கா உயர்நீதிமன்றம் தல்ளிவைத்துள்ளது. இன்று, நீதிபதி வாஸீர் அலாம் மைடின் மீரா அவரது அறையில் இந்த வழக்கு விசாரணக்கு ஜூன் 14 ஆம் தேதியை நிர்ணயித்தார் என்று என்எஸ்டி செய்தி கூறுகிறது. "இது…

நஜிப்புக்கு எதிராக கைருடின், மாத்தியாஸ் வழக்கு

  அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்ட கைருடின் அபு ஹசான் மற்றும் வழக்குரைஞர் மாத்தியாஸ் ஆகிய இருவரும் தங்களை பாதுகாப்புச் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டம் 2012 (சோஸ்மா) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்காக பிரதமர் நஜிப்புக்கு எதிராக வழக்குத் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நஜிப்,…

பொதுப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயரும் என்பது பொய்யான செய்தி

அரசாங்கப்    பல்கலைக்கழகங்களில்    கட்டணம்   உயரும்    என்று   சமூக  வலைத்தளங்களில்   உலாவரும்    தகவலை    நம்ப   வேண்டாம்   என   உயர்க்  கல்வி   அமைச்சு    அறிவித்துள்ளது. அது   ஒரு   பொய்யான   செய்தி     என்று   அதன்  அறிக்கை    கூறியது. அரசாங்கப்  பல்கலைக்கழகங்களுக்கான    நிதி   ஒதுக்கீடு   குறைக்கப்பட்டதை     அடுத்து    செலவுகளைச்   சரிக்கட்ட    கட்டணத்தை   உயர்த்த  வேண்டியதாயிற்று     …

ஆஸி குடியுரிமை வைத்திருந்த டிஏபி பிரதிநிதி சரவாக் சட்டமன்ற உறுப்பினர்…

சரவாக்   சட்டமன்ற   உறுப்பினர் (டிஏபி- புஜுட்)   திங்   தியோங்   சூனின்   பதவி    பறிக்கப்பட்டது. திங்   ஆஸ்திரேய   குடியுரிமை   வைத்துள்ளதால்    அவரைச்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து   அகற்ற    வேண்டும்   என்று   சரவாக்   அனைத்துலக   வாணிக,  மின் -வர்த்தக   அமைச்சர்   வொங்   சூன்   கோ (பிஎன் -பாவாங்   அசான்)    கொண்டுவந்த   தீர்மானம்        …

நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயாரா? நஜிப்புக்கு கைருடின் சவால்

நேற்றைய  அம்னோ   பேரணியில்    பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   பொதுத்தேர்தல்   திடீரென்று   நடக்கலாம்   என்று   கோடிகாட்டியதைப்  பிடித்துக்கொண்ட    பத்து  கவான்   அம்னோ   முன்னாள்   துணைத்    தலைவர்   கைருடின்   அபு   ஹசான்   நாடாளுமன்றத்தை  விரைவில்  கலைக்கும்   துணிச்சல்   உண்டா  என்று    நஜிப்புக்குச்   சவால்   விடுத்தார். “அதிகம்    பேச   வேண்டாம்    என்று   …

அம்னோ கூட்டம் பெர்சே 5, சட்டம் 355 பேரணிகளுக்குத் திரண்டதைவிட…

 கடந்த    12மாதங்களில்   நடந்தேறிய    மிகப்   பெரிய     பேரணி     என்றால்     அது   நேற்றைய   அம்னோ   பேரணிதான்.    அம்னோவின்    வலிமையைக்   காண்பிக்கும்   முகமாக    80ஆயிரம்    ஆதரவாளர்கள்   புக்கிட்   ஜலில்    தேசிய    விளையாட்டரங்கில்     கூடியிருந்தனர். 71ஆம்    ஆண்டு  நிறைவைக்   கொண்டாடுவதற்காகக்   கூடிய    கூட்டம்    அரங்கை  முழுமையாக   நிறைக்கவில்லைதான் -மூன்றில்   ஒரு   பகுதி   இருக்கைகள் …

பாஸ் – பிகேஆர் உறவு முறிந்தது

  பிகேஆர் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்ள பாஸ் கட்சியின் முக்தாமர் எடுத்திருந்த முடிவை அக்கட்சியின் ஷியுரா மன்றம் நிலைநிறுத்தியது. இன்று பின்னேரத்தில், கோலாலம்பூரில் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மன்றத்தின் கூட்டத்திற்குப் பின்னர் அம்மன்றத்தின் செயலாளர் நிக் முகம்மட் ஸவாவி சாலே இதனை அறிவித்தார். அரசியல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த கூறுகளின்…

மலேசியா- வட கொரியா ஆட்டம் நடுநிலை இடத்தில் நடத்தப்படுவதையே டிஎம்ஜே…

மலேசிய  கால்பந்து   சங்கத்    தலைவர்   துங்கு   இஸ்மாயில்   சுல்தான்   இப்ராகிம்  ஆசிய  கிண்ண   தகுதிப்  போட்டியில்   மலேசியா   வட  கொரியாவை   பியோங்காங்கில்    சந்தித்து   விளையாடுவதை   விரும்பவில்லை. ஜோகூர்   பட்டத்திளவரசருமான    துங்கு    இஸ்மாயில்,    ஆட்டக்காரர்கள்   அதிகாரிகள்   ஆகியோரின்  பாதுகாப்புக்கு  முன்னுரிமை   கொடுத்து    ஒரு  நடுநிலையான    இடத்துக்கு   ஆட்டத்தை   மாற்ற    வேண்டும்   …

ஐஎஸ்- தொடர்பு நடவடிக்கைகளுக்கு எதிராக விழிப்பு நிலையில் மலாக்கா போலீசார்

மலாக்கா     போலீசார்   சீரியாவில்    கொல்லப்பட்ட    ஐஎஸ்   தலைவர்  முகம்மட்   வாண்டி   முகம்மட்  ஜெடியுடன்   தொடர்புள்ள    பயங்கரவாத    நடவடிக்கைகள்    எதுவும்  அம்மாநிலத்தில்  இல்லை   என்று    உறுதியாக   நம்புகிறார்கள். என்றாலும்   போலீசார்   விழிப்பாக   இருந்து   கண்காணிப்பைத்   தொடர்வார்கள்   என  மாநிலப்  போலீஸ்   தலைவர்   அப்துல்   ஜலில்   ஹசன்   கூறினார். “அந்த  ஐஎஸ்  …

எண்ணெய் விலை குறைந்துள்ளதைப் பார்த்தீர்களா: எதிரணியைக் கலாய்க்கிறார் ரோஸ்மா உதவியாளர்

மூன்றாவது   வாரமாக    எரிபொருள்  விலை   குறைந்துள்ளதை   வாய்ப்பாகப்  பயன்படுத்திக்   கொண்டு    எதிரணியை  வறுத்தெடுக்க    முடிவு    செய்துள்ளார்   ரிசால்    மன்சூர். எரிபொருள்   விலை  குறைவது,   அரசாங்கம்    எரிபொருள்  விலையில்   தில்லுமுள்ளு   செய்து    ஆதாயம்   காண  முயல்வதாக     எதிரணியினர்   குற்றஞ்சாட்டி   வந்தது  பொய்யென்பதைக்   காண்பிப்பதாக  பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கின்   துணைவியார்   …

ரீஸால்: வட கொரியாவுக்கு தூதரைத் திரும்ப அனுப்பும் திட்டம் இல்லை

வட  கொரியாவிலிருந்து   அழைத்து  வரப்பட்ட    தூதரை   மலேசியா    திரும்ப  அனுப்பப்போவதில்லை    என   ஓரியெண்டல்    டெய்லி   நியுஸ்   செய்தி  ஒன்று   கூறுகிறது. பிப்ரவரி   12-இல்,  கேஎல்ஐஏ2-இல்   வட  கொரிய   அதிபர்   கிம்   ஜோங்- உன்னின்  ஒன்றுவிட்ட    சகோதரர்    கிம்    ஜோங்-நாம்  கொலை  செய்யப்பட்டதை    அடுத்து   இரு   நாடுகளுக்குமிடையில்     ஏற்பட்ட நெருக்கடி   …

அம்னோவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஊழலை எதிர்த்துப் போராட எம்ஏசிசி…

71வது   ஆண்டு நிறைவைக்   கொண்டாடும்   அம்னோவுக்கு     வாழ்த்துத்    தெரிவித்துக்  கொண்ட  மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்  (எம்ஏசிசி)  அக்கட்சி   ஊழலை   எதிர்த்துப்   போராட   வேண்டும்    என்று   கேட்டுக்கொண்டது. “அதிகமான  (நாடாளுமன்ற)   இடங்களைக்  கொண்ட   கட்சி    என்ற  முறையில்,  நாட்டின்  நிர்வாகத்துக்கும்   முன்னேற்றத்துக்கும்    கொள்கைகள்   வகுப்பதில்   (அம்னோ)    தலைவர்களுக்கு  முக்கிய   பங்குண்டு”, …

கைருடின், மாத்தியாஸ் ஆகியோருக்கு எதிரான நாசவேலை குற்றச்சாட்டு திரும்பப்பெறப்பட்டது

  வெளிநாட்டில் 1எம்டிபி பற்றி செய்த புகார்கள் சம்பந்தமாக கைருடின் அபு ஹசான் மற்றும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் ஆகியோருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த நிதி நாசவேலை குற்றச்சாட்டை அரசு தரப்பு மீட்டுக்கொண்டுள்ளது. வழக்கைத் தொடர வேண்டாம் என்று தமக்கு பணிக்கப்பட்டிருப்பதாக துணை அரசு தரப்பு வழக்குரைஞர் அவாங் அர்மடாஜெயா…

கெடாவில் டெங்கி காய்ச்சல் எண்னிக்கை கடும் உயர்வு

கெடா மாநிலத்தில் ஆண்டு தொடக்கம் 6 மே வரை 513 பேருக்கு டெங்கி காய்சல் கண்டுள்ளது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 206 பேர் அதிகரித்துள்ளனர்; அதாவது 67.1 விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டு கெடாவில் இதுவரை டெங்கி காய்ச்சலால் மூவர் மரணமுற்றுள்ளனர் என மாநில சுகாதாரத்துரை உயரதிகாரியான டத்தோ…

மலேசியாவில் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்

மலேசியாவில் சிறுநீரக நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர், ஒவ்வொரு ஆண்டும் 6,000 புதிய சிறுநீரக நோயாளிகள் கண்டறியப் படுகின்றனர். துணை சுகாதார அமைச்சர் டாக்டர் ஹில்மி யாஹ்ய தெரிவிக்கையில் தமது அமைச்சின் கணிப்பீட்டின்படி தற்போது மலேசியாவில் ஒன்றாம் முதல் ஐந்தாம் நிலை வரையிலான சிறுநீரக நோயாளர்கள் 4 லட்சம் பேர்…

ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளது, அஸ்மின் கூறுகிறார்

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹரப்பான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவிக்கான அதன் வேட்பாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று கூறினார். ஆனால், தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளரின் பெயரை வெளியிட அவர் மறுத்து விட்டார். பிரதமர் பதிவிக்கான வேட்பாளர் இருக்கிறார். அவரது பெயரை…

இன்று நள்ளிரவு தொடக்கம் பெட்ரோல் விலை 10 காசு குறைகிறது

இன்று நள்ளிரவு தொடக்கம் பெட்ரோல் விலை ஒரு   லீட்டருக்கு 10 காசு குறைகிறது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெட்ரோல் டீசல் விலை இறக்கம் கண்டு வருகிறது. ரோன்95 மற்றும் ரோன்97 விலை 10 காசு இறக்கங்கண்டு முறையே ரிம2.01 மற்றும் ரிம2.29 என்ற விலையில் விற்கப்படும். மற்றபடியாக…

மலேசியா வரி விதிப்பு விழுக்காட்டினை குறைத்துக்கொண்டால் பொருளாதாரம் வலுப்பெறும், பொருளாதார…

மலேசிய அரசு அதன் வரிவிதிப்பின் விழுக்காட்டை குறைத்துக் கொண்டால் இந்நாட்டின் வருமானம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறுவதோடு கூடும் என புக ழ் பெற்ற பொருளாதார நிபுணர் டென் மிச்சேல் (Dan Mitchell) தமது பொருளாதார ஆய்வு கட்டுறையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இம்மாதிரி பல நாடுகள் குறிப்பாக…

தென் தாய்லாந்து பட்டாணியில் குண்டு வெடிப்பு: 58 பேர் காயம்

தாய்லாந்து பட்டாணியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஒரு வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 58 பேர் கயமுற்றனர், இவர்களில் மூன்று சிறார்களும் அடங்குவர். இச்சம்பவத்தினை பட்டாணி காவல் துறை அதிகாரி பிரீச்சா பரசும்தாய் உறுதிபடுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்நிகழ்வின்போது இரண்டு முறை…