மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
இல்லாத நாடாளுமன்றத் தொகுதியில், பாரிசானின் தேர்தல் நடவடிக்கை அறை
இல்லாத ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு, தேர்தல் நடவடிக்கை அறையைத் தொடங்கியிருக்கும் சிலாங்கூர் மாநில பாரிசான் நேசனலின் செயல் தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக பெர்சே 2.0 இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை, சிலாங்கூர் மாநில பாரிசான் தலைவர் நோ ஓமார், ‘P107 சுங்கை பூலோ’ நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடவடிக்கை…
டிஏபி: சிஇசி தேர்தலில் போட்டியிடும் தகுதி கிட் சியாங்குக்கும் குவான்…
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் மத்திய செயலவைக்கான மறுதேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. “இது சுதந்திர நாடு. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்களைப் பொருத்தவரை அவ்விருவருக்கும் சிஇசி தேர்தலில் போட்டியிட தகுதியுண்டு”, என டிஏபி …
10 புதிய சீனப் பள்ளிகளுக்கு புத்ரா ஜெயா பச்சை விளக்கு
புத்ரா ஜெயா 10 புதிய சீனத் தொடக்கநிலைப் பள்ளிகளைக் கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது. அதேவேளை இப்போதுள்ள ஆறு பள்ளிகள் இடமாற்றம் செய்யப்படும். புதிய பள்ளிகளுக்குத் தேவை இருப்பதாக சிறப்பாகக் கூட்டப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டமொன்றில் கல்வி அமைச்சர் மஹாட்சிர் காலிட் கூறினார். அக்கூட்டத்தில் மசீச தலைவர் லியோ தியோங் லாய், …
எம்எச்370 தென்சீனக் கடலில்தான் கிடக்கிறதாம்: லூமுட் எம்பி திட்டவட்டம்
இன்று மக்களவையில் முகம்மட் இம்ரான் அப்ட் ஹமிட், மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370, தென்சீனக் கடலில்தான் விழுந்து நொறுங்கியது என்று கூறி ஒரு பரபரப்பை உண்டாக்கினார். பணி ஓய்வுபெற்ற கடல்படைத் தலைவரான முகம்மட் இம்ரான், கடல்படை மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தில் தமக்குள்ள அனுபவத்தை வைத்து இம்முடிவுக்கு வந்ததாகக் கூறினார்.…
எம்பி: ரிங்கிட்டின் 18விழுக்காட்டுச் சரிவை ஒரு ’ சாதனை’யாக பிரதமர்…
மற்ற நாட்டு நாணயங்களைவிட ரிங்கிட் நல்ல அடைவுநிலை கண்டிருப்பதாகக் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா சாடியுள்ளார். நஜிப் பிரதமராக பொறுப்பேற்றபோது ரிங்கிட்டின் மதிப்பு ஒரு டாலருக்கு ரிம3.58 என்றிருந்ததை புவா நினைவூட்டினார். இன்று டாலருக்கு ரிம4.24 என்று ரிங்கிட் மதிப்பு …
ஜி.எஸ்.டி. இல்லாத ஹராப்பானின் ‘விவேக பட்ஜெட்’
பொருள், சேவை வரியை (ஜி.எஸ்.டி) ஒழித்து, விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) மீண்டும் நடைமுறைபடுத்தும் உறுதிமொழியோடு, பக்காத்தான் ஹராப்பான் ஒரு நிழல் வரவுசெலவுத் திட்டத்தை இன்று வெளியிட்டது. 2018-ல், ஜி.எஸ்.டி. 42 பில்லியன் ரிங்கிட் வருவாயைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படும் வேளை, ஹராப்பான் கொண்டுவரவிருக்கும் பழைய வரி…
சேவியர்: நஜிப் மக்கள் நலன் பேணும் பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்
மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நன்மையளிக்க கூடிய திட்டங்களை அதிகம் அறிவிக்க வேண்டும் என்று கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ்…
கடந்த 4 ஆண்டுகளில், 2000-க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் எம்.ஏ.சி.சி.…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 2013-ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் 30 வரை, 2,309 அரசு ஊழியர்களை விசாரணைக்கு அழைத்ததாக போல் லோவ் செங் குவான் தெரிவித்தார். பிரதமர் துறை அமைச்சின், அமைச்சரான அவர், மொத்தம் 1,614 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 663 பேர் நீதிமன்றத்தில்…
பி.எஸ்.எம். : தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு, ஓர் எச்சரிக்கை ஆகும்
கடந்த அக்டோபர் 21, அதிகாலை, தஞ்சோங் பூங்கா கட்டுமானத் தளத்தில் 11 உயிர்களைப் பலிகொண்ட நிலச்சரிவு ஒரு துயரகரமான சம்பவம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்தியச் செயலவை உறுப்பினர் ச்சூ சுன் காய் தெரிவித்தார். இச்சம்பவம், பினாங்கு மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கே ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.…
பொருள்களின் விலை உயர்வுக்குப் பல காரணங்கள் உண்டு, ஜிஎஸ்டி மட்டுமே…
பொருள், சேவை வரிதான் பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணம் என்று சொல்வது சரியல்ல என்று துணை நிதி அமைச்சர் ஒத்மான் அசிஸ் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். வரிகள் மட்டுமே பொருள்களின் விலைகளை நிர்ணயிப்பதில்லை. அன்னிய செலாவணி மாற்று விகிதம், போக்குவரத்துச் செலவு, வேறு சில சந்தைக் கூறுகளும் விலைகளை …
பிரதமரின் அமெரிக்கப் பயணச் செலவை வெளியிட அரசாங்கம் மறுப்பு
அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெள்ளை மாளிகைக்குச் சென்று வந்ததற்கான செலவைத் தெரிவிப்பதற்கு புத்ரா ஜெயா மறுத்து விட்டது. இன்று நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் சட்ட அமைச்சர் அஸலினா ஒத்மான் 1980 நாடாளுமன்ற உறுப்பினர் (பணிக்கான செலவு) சட்டத்தின்படி அதற்குச் செலவிடப்பட்டதாகக் கூறினார். “விமானப் …
தொழிலாளர் பாதுகாப்புக்கு முத்தரப்புப் பணிக்குழு அமைப்பீர்: பினாங்குக்கு எம்டியுசி அறிவுறுத்து
தஞ்சோங் பூங்கா நிலச்சரிவு குறித்து விசாரிக்க மாநில விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்கும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி), “கட்சி சார்பற்றவர்கள், திறமைசான்றவர்கள், தகுதிவாய்ந்தவர்கள்” ஆணைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மாநில அரசு, கட்டுமானப் பகுதிகளில் மட்டுமல்லாமல் தயாரிப்புத் தொழில் சம்பந்தப்பட்ட இடங்களிலும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டுள்ள …
ஆர்பிகேக்கு எதிராக ஏஜி போலீஸ் புகார்
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடினுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். மலேசியாகினி அபாண்டியைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது மூன்று நாள்களுக்கு முன்பு புகார் செய்ததாகக் கூறினார். “கிறிமினல் அவதூறுக்காக புகார் செய்தேன்”, என்றாரவர். மேல்விவரம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆர்பிகே என்ற பெயரில் …
சுகாதார அமைச்சர் : சில மருத்துவமனைகளில் மருந்துகள் குறைவாக இருப்பது…
சில மருத்துவமனைகளில், குறிப்பிட்ட சில மருந்துகள் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்ட சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், ஆனால், அதற்கும் ‘நிதி சிக்கலுக்கும்’ சம்பந்தம் இல்லை என்றார். “தளவாடங்கள், விநியோகப் பிரச்சனைகளால் சில மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் போய் சேருவதில்லை, இதனால் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. அது…
அமைச்சர்கள் இல்லாததால் நாடாளுமன்றத்தில் தர்மசங்கடமான சூழ்நிலை!
இன்று நாடாளுமன்றத்தில் மலேசிய அறிவுசார்ந்த சொத்து கோர்பொரேசன் மசோதா 2017 தாக்கல் செய்யப்பட்ட போது அதை வழிமொழிவதற்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்களோ துணை அமைச்சர்களோ இல்லாததால் நாடாளுமன்றம் அதன் நடவடிக்கைகளை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. துணை அமைச்சர் ஹென்றி சம் அந்த மசோதாவை…
கேமரனில் ‘பிரிமா’ வீடுகள் 2 லட்சத்திற்கும் மேல் – மக்கள்…
கேமரன் மலையில் ‘பிரிமா 1மலேசியா’ வீடுகள் ரிம 2 இலட்சத்திற்கும் மேல் விலை போவதால், அவற்றை வாங்க வசதியில்லாமல் கேமரன் மலை மக்கள் அல்லல்படுகின்றனர். கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பம் செய்தும், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்மக்கள் வருத்தம் தெரிவித்தனர். இன்று, மதியம் 12 மணியளவில்,…
இனவாத-எதிர்ப்புச் சட்டம் நமக்குத் தேவையில்லை- பிரதமர்துறை
அரசாங்கம் இனவாத-எதிர்ப்புச் சட்டம் அல்லது பாகுபாடு-எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர எண்ணங் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால், ஒரு பல்லினச் சமுதாயத்தில் சட்டத்தின் மூலமாக ஒற்றுமையைக் கொண்டுவருவது சிறந்த முறை ஆகாது. அப்படிப்பட்ட சட்டங்கள் தேவையில்லை, ஏனென்றால் நாட்டில் ஒற்றுமை நல்ல நிலையில் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நிலையில் உள்ளது என பிரதமர்துறை நேற்று …
ஷாபியின் முன்னாள் செயலாளர்கள் பிணையில் விடுதலை
சாபாவின் கிராமப்புற மேம்பாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட ரிம1.5 பில்லியன் நிதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டரசு அமைச்சரான முகம்மட் ஷாபி அப்டாலின் முன்னாள் செயலாளர்கள் இருவரை புத்ரா ஜெயா மெஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று விடுவித்தது. இருவரையும் ரிம 15,000 பிணையிலும் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரிலும் …
பினாங்கு சாலை விபத்தில் எண்மர் பலி, 33பேருக்குக் காயம்
இன்று காலை வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் இரண்டு தொழிற்சாலை பேருந்துகளும் ஒரு வேனும் மோதிக்கொண்டதில் எண்மர் கொல்லப்பட்டனர். அவ்விபத்து காலை மணி 5.40 அளவில் பினாங்கு, செபராங் பிறையில் கிலோமீட்டர் 147-இல், ஜூரு டோல் சாவடிக்கு முன்னதாக நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டது. பேருந்துகள் பிறை சோனி தொழிற்சாலைக்கும் பாயான் லெப்பாஸில் …
மலேசிய மருத்துவச் சங்கம் : அரசாங்கம் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி-யை அகற்ற…
பொருள் , சேவை வரி (ஜி.எஸ்.டி) மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பால், அதிகமான மக்கள் இன்று , தனியார் மருத்துவமனைகளை விட, அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறவே விரும்புகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை தனியார் மருத்துவமனையிலிருந்து அரசாங்க…
தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன
தஞ்சோங் பூங்கா கட்டுபடி-விலை வீடமைப்புத் திட்டத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மாண்ட 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று காலை, இறுதியாக மீட்கப்பட்ட இரு உடல்கள் - முகமட் மோனிருல் இஸ்லாம் என்ற வங்காளதேச தொழிலாளியும், யுவான் கொவ்க் வெர்ன், 27, எனும் மலேசியரும் ஆவர். மோனிருல்…
ஐஎஸ் தொடர்புடைய 300க்கு மேற்பட்டோர் கைது
இவ்வாண்டு அக்டோபர் 6வரை, இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஸுடன் தொடர்புள்ள 95 மலேசியர்கள் உள்பட, மொத்தம் 346 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். தவிர, 53 மலேசியர்கள் ஈராக்கிலும் சீரியாவிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட தகவலும் உள்துறை அமைச்சுக்குக் கிடைத்திருப்பதாக அவர் …
நிலச் சரிவுமீது போலீஸ் புகார்
பினாங்கில் 11 பேரைக் காவு கொண்ட நிலச் சரிவு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நிலச் சரிவுச் சம்பவத்தில் “நிபுணத்துவக் கவனக்குறைவு” நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டறியவே போலீஸ் புகார் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயு கூறினார். போலீஸ் புகார் செய்யுமாறு பினாங்கு தீவு மாநகராட்சி …


















