ஏப்ரல் 5-ஆம் தேதி நடந்த சம்பவத்தில், தாக்குதல்களை நடத்தப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்களை அந்தத் குழுவினர் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. "இன்று 34 குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்." ஏப்ரல் 5 ஆம் தேதி செராஸில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதற்காக,…
நுருல் இஸ்ஸாவின் ஐஜிபி, இஸ்மாயிலுக்கு எதிரான வழக்கு மத்தியஸ்திற்கு செல்கிறது
போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) மற்றும் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் ஆகியோருக்கு எதிராக லெம்பா பண்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா தொடுத்திருந்த அவதூறு வழக்கை மத்தியஸ்திற்கு கொண்டு போகுமாறு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் முழு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பு அந்த…
அன்வாரை மன்னிக்கக் கோரி பேரரசருக்கு மகஜர்
சிறையில் உள்ள அன்வார் இப்ராகிமை 14வது பொதுத் தேர்தலில் பங்கேற்பதற்கு தோதாக மன்னித்து விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மகஜர் ஒன்றை சில அமைப்புகள் ஒன்றுசேர்ந்து பேரரசர் ஐந்தாம் சுல்தான் முகம்மட்டிடம் தாக்கல் செய்துள்ளன. அவை ‘பேபாஸ்கான் அன்வார் (அன்வாரை விடுவிப்பீர்) என்னும் விளக்கக் கூட்டங்களை நாடு முழுக்க …
எம்எசிசி “கொடுக்காதீர்”, “தீர்த்துகொள்ளாதீர்” கெரா இயக்கத்தைத் தொடங்குகிறது
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட் நாட்டிலுள்ள நிறுவனங்கள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளில் காணப்படும் ஊழல் பழக்கவழக்கங்களை எம்எசிசியிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்கள் வெறுமனே இல்லை என்று சொல்லக்கூடாது. அவர்கள் எம்எசிசியிடம் வர வேண்டும் என்று புத்ராஜெயாவில் எம்எசிசி…
ஜிஎல்சிகள் அவற்றின் சொத்துக்களை விற்கக் கூடாது
அரசுதொடர்பு நிறுவனங்கள்(ஜிஎல்சி) நல்ல ஆதாயம் தரக்கூடிய சொத்துக்களை விற்றுவிடக்கூடாது என்று ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் தெங்கு புத்ரா ஹருன் அமினுரஷிட் கூறினார். “ஜிஎல்சிகள் சொத்துக்களைத் தாங்களே மேம்படுத்த முடியும் என்கிறபோது நல்ல சொத்துக்களைத் தனியார்மயமாக்குவதோ மற்றவர்களுக்கு விற்பதோ கூடாது”, என கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோகூர் சட்டமன்றத்தில் கூறினார்.…
ஒத்துழைப்பது சரி, ஆனால் தவறுகளை எதிர்க்க மறவாதீர்: அம்னோ, பாஸுக்கு…
பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடின், பாஸுக்கும் அம்னோவுக்குமிடையில் உறவுகள் மேம்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை வரவேற்றார், அதே வேளை “தீமைக”ளுக்கு எதிரான போராட்டமும் தொடர வேண்டும் என்றார். “ஒத்துழைப்பு (பாஸுக்கும் அம்னோவுக்குமிடையில்) ஏற்பட்டிருப்பது உண்மையானால் நல்லதுதான். “அதே வேளை அரசியல் விவகாரங்களிலும் நிர்வாகத்திலும் தவறுகள் காணப்பட்டால் நாம் மெளனமாக இருந்து …
ஊழல்தடுப்பு நடவடிக்கைக்கு வலுச்சேர்க்க கெரா இயக்கம்: எம்ஏசிசி தொடங்கியது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹ்மட் , தொழில் நிறுவனங்கள் ஊழல் நடைமுறைகளை எதிர்நோக்க நேர்ந்தால் அவை குறித்துப் புகார் செய்ய முன்வர வேண்டும் என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹ்மட் வலியுறுத்தினார். “மறுப்பு சொல்வது மட்டும் போதாது எம்ஏசிசி-இடமும் புகார் …
வாழ்க்கைச் செலவினம் கூடிக்கொண்டே போவதால் நஜிப்புக்கான அரசு ஊழியர்களின் ஆதரவு…
மலேசியாவின் 1.6 மில்லியன் பொதுச் சேவை ஊழியர்கள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆளும் கூட்டணியின் நம்பிக்கைக்குரிய வாக்கு வங்கியாக இருந்து வந்துள்ளனர். ஆனால், இப்போது மீண்டும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நஜிப்பின் கூட்டணிக்கு உயர்ந்து கொண்டே போகும் வாழ்க்கைச் செலவினம் அரசு ஊழியர்களின் ஆதரவு படிப்படியாகச் சிதைந்து…
தேர்தல் சூடு பிடிக்கிறது: ஹமிடிக்கு இனவாதம் தெரியாதாம்
இன்று 35 ஆம் ஆண்டு நிறைவு நாளைக் கொண்டாடும் ஶ்ரீமுருகன் மையத்தில் (எஸ்எம்சி) உரையாற்றிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி தம்மை ஓர் இனவாதமற்றவர் என்று திரும்பத் திரும்ப கூறிக்கொண்டார். இந்தியர்கள் மற்றும் சீனர்களுடனான அவரது நட்புறவைப் பற்றியும் சளைக்காமல் பேசினார். கடந்த காலத்தில் அவர்…
கேளாங் பாத்தாவில் மகாதிர்
அரசியலில் எதுவும் நடக்கும். 2013 பொதுத் தேர்தலின்போது ஜோகூர் பாருவுக்கு வருகை மேற்கொண்ட முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கேளாங் பாத்தா வாக்காளர்கள் அத்தொகுதியில் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்கின் அரசியல் வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 13வது பொதுத் தேர்தலின் …
கிட் சியாங்: 14வது பொதுத் தேர்தல் என் கடைசித் தேர்தலாக…
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் 14வது பொதுத் தேர்தலே தம்முடைய கடைசித் தேர்தலாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறார். அவரின் கேளாங் பாத்தா தொகுதியில் நடைபெற்ற நிதிதிரட்டு விருந்து நிகழ்ச்சியில் பேசியபோது அந்த 76-வயது அரசியல்வாதி அவ்வாறு தெரிவித்தார். “51 ஆண்டுகள் அரசியலில் இருந்து விட்டேன்.…
இனம் பார்த்து நடவடிக்கை எடுப்பதில்லை, புள்ளிவிவரங்களே அதற்குச் சான்று: பினாங்கு…
பினாங்கு நகராட்சி மன்றம்(எம்பிபிபி), அதன் அதிகாரிகள் சட்டவிரோத வியாபாரிகள்மீதும் சட்டவிரோதமான கட்டுமானங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கும்போது இனம் பார்த்துச் செயல்படுவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. இதன் தொடர்பில் அது சில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது. அப்புள்ளிவிவரங்களின்படி, எம்பிபிபி அதிகாரிகள் இவ்வாண்டில் ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை 305 தனிப்பட்டவர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களில் 103பேர்(34விழுக்காடு) …
சூராவுக்கு வெளியில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பில் நால்வர் கைது
நேற்று ஜோகூரில், தாமான் ஆஸ்டின் பெர்டானாவில் ஒரு தொழுகை இல்லத்துக்கு முன்புறம் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் விசாரணைக்காக போலீசார் நான்கு ஆடவர்களைத் தடுத்து வைத்துள்ளனர். 21க்கும் 55 வயதுக்குமிடைப்பட்ட அவர்கள் பின்னிரவு மணி 1க்கு அத் தொழுகை இல்லத்துக்கு முன்புறம் கைது செய்யப்பட்டார்கள். கலகம் செய்ததாக குற்றவியல் சட்டம் …
சிலாங்கூர் நிலையற்றிருக்கிறது என்கிறார் நஜிப், மாற்றம் வரலாம் என்கிறார் ஹாடி
பக்கத்தான் ஹராபான் சிலாங்கூரில் எல்லாமே நன்றாகத்தான் உள்ளது ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறினாலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் கருத்து வேறு விதமாக உள்ளது. அவர்கள் மாநிலத்தில் பக்கத்தான் பிடி தளர்ந்து வருவதாக நினைக்கிறார்கள். நஜிப், இன்று தம் …
ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை அரசாங்கம் பதிவு செய்யப் போகிறதாம், சுப்ரமணியம்…
பிரதமர் நஜிப்பால் அறிவிக்கப்பட்ட மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தின் ஓர் அங்கமாக ஆவணங்கள் இல்லாத இந்தியர்களை நாடு தழுவிய அளவில் பதிவு செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாடு தழுவிய அளவில் 23 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது முதலில் சிலாங்கூர்…
ஐஜிபி: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக மூன்றாவது துருக்கியர் கைது
“பொது ஒழுங்குக்கும் அமைதிக்கும் மருட்டலாக” இருந்த மேலும் ஒரு துருக்கியர் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். அவரையும் சேர்த்து இதுவரை மூன்று துருக்கியர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். குடிநுழைவு அதிகாரியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 40வயதுடைய மூன்றாவது நபர் நேற்று பாகாங், செனோரில் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் …
வங்கியிலிருந்து ரிம43மில்லியனை எடுத்த வணிகரை எப்படி பேங்க் நெகாரா தப்பிக்க…
நேற்று, எஸ்ஆர்சியின் நிதி நகர்வு சுவடுகள் பற்றி கூறப்படும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, 1எம்டிபி விசாரணையுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஒரு வணிகரை அதிகாரிகள் எப்படி கையாண்டனர் என்ற கேள்வியை பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி எழுப்பியுள்ளார். sprminsider.blogspot.my யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் ஒரு வணிகர்…
ஹரப்பானுக்கு “தராசு” சின்னம், தேர்வு செய்தார் நஸ்ரி
எதிர்க்கட்சி கூட்டணியான ஹரப்பானுக்கு ஒரு சின்னத்தை தேர்வு செய்யும்படி சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸிடம் மூன்று வரைவு சின்னங்களை காட்டிய போது, இது கடினமான வேலை என்று கூறிய அவர், "நான் தராசுவை தேர்வு செய்கிறேன்", என்றார். தராசு பாரிசான் நேசனல் சின்னமாகும்.…
அறையில் இருக்கிற யானையைக் கவனிக்காமல், யானையின் பிணத்தை விசாரிக்கிறார்கள், கிட்…
பேங்க் நெகாரா 1990களில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைச் சந்தையில் சந்தித்த இழப்பு (போரெக்ஸ்) குறித்து விசாரணை நடத்தும் பணிக்குழுவின்முன் இன்று சாட்சியமளித்த லிம் கிட் சியாங், பணிக்குழுவினர் "யானையின் பிணத்தை" விசாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்களிடம் கூறினார். இன்று புத்ராஜெயாவில் பணிக்குழுவினருடன் 30 நிமிட சந்திப்பு…
ஊழல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பிடிப்போம், எம்எசிசி சூழுரைக்கிறது
ஊழல்வாதிகள் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாலும்கூட அவர்களைப் பிடிப்போம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) சூழுரைத்துள்ளது. ஊழல் பேர்வழிகளை விட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் போன்றவற்றில் சம்பந்தப்பட்டவர்களை தவிர்த்து கலங்கமற்ற தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்று எம்எசிசி தலைவர் ஸுல்கிப்ளி…
நள்ளிரவிலிருந்து எரி பொருள் விலை குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் நிலையங்களில் எரி பொருள் விலை இறக்கம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோன்95 மற்றும் ரோன் 97 ஆகியவற்றின் விலை 10 சென் குறைந்து ஒரு லீட்டர் தலா ரிம2.11 மற்றும் ரிம2.39 க்கு விற்கப்படும். டீசல் விலை 6 சென் குறைக்கப்பட்டு ஒரு…
மகாதிர்: மலாய்க்காரர்கள் டிஎபியைவிட சீனாவை ஆதரிக்கும் பிரதமருக்கு பயப்பட வேண்டும்
மலாய்க்காரர்களும் அம்னோவும் டிஎபியைவிட சீனா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பிரதமர் நஜிப் பற்றி பயம் கொள்வதற்கு அதிகப்படியான காரணங்கள் இருக்கின்றன என்று மகாதிர் முகமட் கூறுகிறார். மலாக்கா மற்றும் குவாந்தான் ஆகியவற்றின் புதிய துறைமுக வசதிகளை, நஜிப் நிருவாகத்தின் அனுமதியுடன், சீனாவின் இராணுவம் பயன்படுத்திக்கொள்ளும் சாத்தியம் உண்டு…
தேர்தல் எல்லைத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மலாக்கா குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம்…
தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தேர்தல் எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மலாக்கா குடியிருப்பாளர்கள் எழுவருக்கு மலாக்கா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. “இனி, மலாக்காவில் தேர்தல் எல்லைத் திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமுறை மேலாய்வு செய்யக் கேட்டுக்கொண்டு மனுச் செய்யலாம். இப்போது, எல்லை நிர்ணய நடவடிக்கைகளை …
‘போட்டியாளரின் உடை கவர்ச்சிமிக்கது என்று கூறவே இல்லை: செஸ் போட்டி…
தேசிய மாணவ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட 12 ஒரு சிறுமி அணிந்திருந்த ஆடை மிகக் கவர்ச்சியானது என்று கூறவே இல்லை என அப்போட்டியின் இயக்குனர் மறுக்கிறார். தனக்கெதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தன்னை “அவமதிக்கும்” நோக்கம் கொண்டவை என்றும் தாம் சம்பந்தப்பட்ட சிறுமியைப் பார்த்ததுகூட இல்லை என்றும் போட்டி …


