மகாதிர்: முகைதின் பாராட்டியது நஜிப்பின் அம்னோவை அல்ல

மலேசியாவின்    மேம்பாட்டுக்கு    அம்னோவும்   பிஎன்னும்தான்   காரணம்    என்று   பார்டி   பிரிபூமி  பெர்சத்து    மலேசியா (பெர்சத்து)  தலைவர்   முகைதின்   யாசின்   பாராட்டியதும்    பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்  துதிபாடிகள்   துள்ளிக்  குதித்தார்கள்   என   டாக்டர்   மகாதிர்    மகாதிர்   முகம்மட்    கூறினார். ஆனால்,    முகைதின்   பாராட்டியது   அன்றையை   அம்னோ/பிஎன்னை.  இவர்களோ   இப்போதைய   …

ஹமிடி: தைப்பூசத் திருவிழா சுற்றுப்பயண வளர்ச்சித்திட்டத்தின் ஒரு பொருளாக ஊக்குவிக்கப்பட…

  துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று பத்துமலையில் தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு, குறிப்பாக இந்தியச் சுற்றுப்பயணிகளையும் உலகம் முழுவதிலுமுள்ள இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களையும், இந்நாட்டில் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா ஒரு சுற்றுப்பயணத் திட்டத்தின் பொருளாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று…

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பாலமுருகன் மரணம்: இஎஐசி விசாரிக்கும்

  நேற்று காலையில் தடுப்புக்காவல் சிறையில் மரணமடைந்ததாகக் கூறப்படும் எஸ். பாலமுருகன் மரணம் குறித்து இஎஐசி (Enforcement Agency Integrity Commission)என்ற நிறுவனம் விசாரணை மேற்கொள்ளும். "இச்சம்பவத்தை இஎஐசி கடுமையானதாகக் கருதுகிறது. ஆகவே, இந்த விசாரணை வெளிப்படையாக, சுயேட்சையாக மற்றும் சார்பற்ற முறையில் நடத்தப்படும்", என்று இஎஐசி தலைவர்…

இஸ்லாமிய அரசியல் அதிகாரத்தை பலவீனப்படுத்தியவர் மகாதிர், பழிபோடுகிறார் ஹாடி

  இஸ்லாமிய அரசியல் அதிகாரம் பலவீனமானதற்கு முன்னாள் பிரதமர் மகாதிர் மீது பழிபோடுகிறார் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங். நாட்டில் 65 விழுக்காட்டினர் முஸ்லிம்களாக இருந்தும் இது நடந்திருக்கிறது. "இஸ்லாமிய அரசியல் அதிகாரம் மிகப் பலவீனமாக இருக்கிறது. இதற்கு காரணம் டாக்டர் மகாதிர் முகமட். அவர்…

பத்துமலைக் கடைகளை மலாய்க்காரர்கள் ஆக்கிரமித்துக்கொள்ளவில்லை, கோயில் அறங்காவலர் கூறுகிறார்

  பத்துமலை வளாகத்திலுள்ள கடைகளை மலாய்க்காரர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளை கோயில் அறங்காவலர் என். சிவகுமார் மறுத்தார். "நாங்கள் யாரையும் தடுத்துநிறுத்துவதில்லை, அதனால்தான் நாம் 1மலேசியா என்கிறோம்", என்று சிவகுமார் மலேசியாகினிக்கு அளித்த நேர்காணலில் கூறினார். "அமைக்கப்பட்ட 350 கடைகளில் 70 விழுக்காடு கடைகள் இந்தியர்களுக்கு சொந்தம்", என்றாரவர்.…

அனுவார்: மாரா தணிக்கைக் குழு விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்பது…

மாரா    தலைவர்   பொறுப்பிலிருந்து    தற்காலிகமாக    நீக்கப்பட்டுள்ள  அனுவார்   மூசா,    இன்று   மாரா   கணக்குத்   தணிக்கைக்  குழுவிடம்   வாக்குமூலம்   அளிக்க  வேண்டும்   என்பது    தமக்குத்   தெரியாது    என்றார். “எனக்குத்   தெரியாது. என்னை  அழைக்கவுமில்லை,    தெரிவிக்கவுமில்லை.  மாராவிடம்தான்    நீங்கள்   கேட்க   வேண்டும்”,  என்றார். அனுவார்  இன்று     மாரா   கணக்குத்   தணிக்கைக்  குழுவின்  …

ஐஜிபி: செல்வா போலீசுடன் ஒத்துழைப்பார்

பாலியல்  குற்றங்களுக்காகவும்   வேறு   பல    குற்றங்களுக்காகவும்  கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை   அனுபவித்து  விட்டு     மலேசியா    திரும்பிய    எஸ்.  செல்வகுமார்  குறித்து   பொதுமக்கள்   கவலை   கொள்ள   வேண்டியதில்லை  என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு  பக்கார்    கூறினார். செல்வா   போகுமிடங்கள்   குறித்து   தகவல்   தெரிவித்து  …

செல்வகுமாருக்கு சரவாக்கும் தடை விதித்தது

சாபாவைப்   பின்பற்றி    சரவாக்கும்  பாலியல்    குற்றவாளி   எஸ். செல்வகுமாருக்குத்   தடை     விதித்துள்ளாது. செல்வகுமார்   அம்மாநிலத்துக்குள்   நுழைய   முயன்றால்   தடுக்குமாறு   மாநில  அதிகாரிகள்   உத்தரவிட்டிருப்பதாக    மாநில  குடிநுழைவுத்  துறை   இயக்குனர்  கென்   லெபன்   கூறினார். செல்வகுமாரை    மாநிலத்துக்குள்   அனுமதிக்கக்   கூடாது   என்று   சரவாக்கில்    பலரும்   வலியுறுத்தி   வந்துள்ளனர். பாலியல்  குற்றங்களுக்காகவும்  …

அமனா: பூலாவ் பத்து பூத்தே வழக்கை வைத்து தேர்தல் பிரச்சாரம்…

அரசாங்கம்  பூலாவ்  பத்து   பூத்தே   உரிமையாளர்   குறித்து    அனைத்துலக    நீதிமன்றம் (ஐசிஜே)   அளித்த   தீர்ப்பை    மாற்றுவதற்காக    முயற்சி  மேற்கொண்டிருப்பது   சரி,  ஆனால்   அதைத்   தேர்தல்   பிரச்சாரத்துக்குப்   பயன்படுத்திக்  கொள்ளக்கூடாது   என்கிறது   பார்டி   அமனா   நெகரா(அமனா). “பூலாவ்   பத்து   பூத்தே   மீது   உரிமை   கொண்டாடுவதைத்   தேர்தல்  பரப்புரையாக்கி    அதன்  மூலமாக …

ஊழல் தொடர்பில் இந்தோனேசிய அதிகாரி மலேசியாவில் கைது

இந்தோனேசிய   ஊழல்   ஒழிப்பு  ஆணையம் (கேபிகே),     இந்தோனேசிய   தூதரக    அதிகாரி   ஒருவரை    கைது   செய்துள்ளது. நேற்று   கோலாலும்பூரில்  உள்ள   அவரது   அலுவலகத்தில்   கைது    செய்யப்பட்ட    அவ்வதிகாரி    குற்றச்சாட்டை     எதிர்நோக்க   விரைவில்   ஜாகார்த்தா   கொண்டு   செல்லப்படுவார்    என   கேபிகே    பொது உறவுப்   பிரிவுத்  தலைவர்   ஃபெப்ரி   தியான்ஷா   இன்று   கூறினார்.…

ஊழல் விவகாரங்களை விசாரிக்க ஆர்சிஐ: பெர்காசா ஆதரவு

நாட்டில்   ஊழல்  விவகாரங்களை   விசாரணை    செய்ய    அரச  விசாரணை   ஆணையம்   அமைக்கப்பட    வேண்டும்    என்று   கூறப்படுவதை    மலாய்க்காரர்  உரிமைக்காக    போராடும்   பெர்காசா   வரவேற்கிறது. பூமிபுத்ரா  மலேசியா  பைனான்ஸ் (பிஎம்எப்),  1எம்டிபி,  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்,     சட்டத்துக்குப்  புறம்பாக    மரங்களை   வெட்டுதல்,   அரசாங்கத்  துறைகள்,   அரசுதொடர்பு    நிறுவனங்கள்  முதலியவற்றில்    ஊழல்கள்   குறித்து  …

பாலியல் குற்றவாளி செல்வகுமார் மலேசியா திரும்பினார்

பாலியல்  குற்றங்களுக்காகவும்   வேறு   பல    குற்றங்களுக்காகவும்  கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த  செல்வகுமார்    சுப்பையா    இன்று  காலை   7.30க்கு   கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்   வந்தடைந்தார். 56வயது   நிரம்பிய    அவரை   கனடா   போலீஸ்   அதிகாரிகள்  அழைத்து   வந்ததாக    செல்வா  குடும்பத்துக்கு   நெருக்கமான   ஒருவர்    தெரிவித்ததாக   ஃப்ரி  …

முப்தி செய்தி தொடர்பில் மன்னிப்பு கேட்க பிஎச்-சுக்கும் என்எஸ்டிக்கும் 48மணி…

பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்,  பெரித்தா   ஹரியானுக்கும்   நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்சுக்கும்   அவை   மாநில   முப்தி   நியமனம்   தொடர்பில்   வெளியிட்ட   செய்திகளை    மீட்டுக்கொண்டு   மன்னிப்பு    கேட்க   48மணி  நேர   அவகாசம்   கொடுத்திருக்கிறார். பினாங்கு    பாஸ்    இளைஞர்    தலைவர்    அப்னான்   ஹமிமியை   மேற்கோள்காட்டி      அந்நாளேடுகள்   வெளியிட்ட    செய்திகள்   முப்தியின்  …

ஜைட் டிஏபியில் இணைந்தார்

முன்னாள்  சட்ட   அமைச்சர்   ஜைட்  இப்ராகிம்     டிஏபியில்  சேர்ந்தார்    என   அதிகாரப்பூர்வமாக      அறிவிக்கப்பட்டுள்ளது. “டிஏபியில்   சேர்ந்ததைத்   தெரிவித்துக்கொள்ள   விரும்புகிறேன்”,  என  சிலாங்கூர்  ட்ரோபிகானா   கோல்ப்,  கண்ட்ரி  ரிசோர்டில்  உள்ள    அவரது   வீட்டில்    நடைபெற்ற    செய்தியாளர்   கூட்டத்தில்    ஜைட்  கூறினார். அப்போது   டிஏபி   இடைக்காலத்    தலைவர்   டான்   கொக்   வாய், …

பிஎம்எப்மீது மட்டுமல்ல 1எம்டிபி மீதும் ஆர்சிஐ தேவை: மகாதிர், லிம்…

முன்னாள்    பிரதமர்    டாக்டர்   மகாதிர்    முகம்மட்   பிஎம்எப்  அந்நிய   செலாவணி   முறைகேடுகளை   விசாரிக்க   அரச   விசாரணை   ஆணையம்   (ஆர்சிஐ)  அமைக்கப்படுவதை  வரவேற்றார். “அதை (ஆர்சிஐ   அமைக்கப்படுவதை)   வரவேற்கிறோம்.  அதே  வேளை  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    கணக்கில்   காணப்பட்ட   ரிம2.1 பில்லியன்   குறித்தும்   1எம்டிபியில்   நடந்ததைத்   தெரிந்து   கொள்ளவும்  …

பினாங்கில் மலாய்க்காரர்கள் மட்டுமல்ல, எல்லா இனங்களும் ஒதுக்கப்படுகிறார்கள் என்று இப்போது…

  பினாங்கு மாநில அரசு ஒதுக்கி வைத்திருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று கூறினார். ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது மலாய்க்காரர்கள் மட்டுமல்ல. பினாங்கில் அனைத்து இனங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று தாம் கூறியதாக தெரிவித்த கு நான், "நான் அனைவரும்…

எப்ஏஎம் தலைவர் பதவிக்குப் போட்டியிட பட்டத்திளவரசருக்கு சுல்தான் அனுமதி

ஜோகூர்  ஆட்சியாளர்  சுல்தான்   இப்ராகிம்   சுல்தான்  இஸ்கண்டர்,  மலேசிய   கால்பந்து   சங்கத்   தலைவர்   பதவிக்கு   தம்   புதல்வரும்   பட்டத்திளவரசருமான   துங்கு  இஸ்மாயில்   சுல்தான்   இப்ராகிம்  போட்டியிட   இசைவு   கொடுத்தார். முன்னதாக   ஏழு   மாநிலங்களின்  கால்பந்து   சங்கக்   குழுக்கள்  சுல்தானைச்   சந்தித்து    அனுமதி    அளிக்குமாறு   வேண்டிக்கொண்டனர். அவர்களின்   வேண்டுகோளை   ஏற்ற  …

ராம்கோபால்: பினாங்கில் மலாய்க்காரர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா? அட்னான் போலீசிடம் விளக்க வேண்டியிருக்கும்

கூட்டரசுப்   பிரதேச    அமைச்சர்     தெங்கு    அட்னான்    தெங்கு   மன்சூர்     பினாங்கில்  மலாய்க்காரர்கள்  புறக்கணிக்கப்படுவதாககக்  கூறியது   குறித்து   போலீசிடம்   விளக்கமளிக்க    வேண்டியிருக்கும்  என   டிஏபி   எம்பி   கூறினார். அதன்  தொடர்பில்   போலீசில்   புகார்   செய்த  பின்னர்   புக்கிட்   குளுகோர்   எம்பி   ராம்கர்பால்   சிங்   செய்தியாளர்களிடம்    பேசினார். “அவர் (தெங்கு   அட்னான்)…

பாஸ் ஹரபானை உடைக்கப் பார்க்கிறது: அமனா குற்றச்சாட்டு

பாஸ்  கட்சி   பக்கத்தான்   ஹராபானை  உடைக்க   முயல்வதாக    பார்டி  அமனா   நெகாரா (அமனா)  குற்றம்   சாட்டியுள்ளது. எதிரணிக்  கூட்டணி  உடைந்தால்   அம்னோவுக்கும்   பிஎன்னுக்கும்தான்   கொண்டாட்டம்    என்கிறார்    அமனா   தொடர்புப்   பிரிவு   இயக்குனர்   காலிட்  சமட். “பாஸ்   அதன்   ஆட்டத்தைத்   தொடங்கி  விட்டது.......பக்கத்தான்   ஹரபானை   உடைப்பதுதான்   அதன்  நோக்கம்.........எதிரணி   பிளவுபடுவதுதான்  …

அரச சிலாங்கூர் கிளப் செய்தியாளர் கூட்டத்துக்கான பதிவை இரத்துச் செய்தது…

முன்னாள்   சட்ட   அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்,   செய்தியாளர்   கூட்டத்துக்காக   செய்திருந்த   பதிவை    அரச   சிலாங்கூர்   கிளப்   இரத்துச்   செய்ததாம்.  அக்கூட்டத்தில்    ஜைட்      டிஏபியில்   சேரும்   அவரது  முடிவை    அறிவிப்பார்    என்று   எதிர்பார்க்கப்பட்டது. அரசியல்   அழுத்தம்  காரணமாகத்தான்   செய்தியாளர்   கூட்டம்  இரத்துச்   செய்யப்பட்டிருக்க   வேண்டும்   என்று   ஜைட்    மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.…

விலைகளை உயர்த்தாதீர்: ஜாலான் அலோர் வியாபாரிகளுக்கு தெங்கு அட்னான் கோரிக்கை

ஜாலான்   அலோர்  வணிகர்களும்    அங்காடி   வியாபாரிகளும்   அங்கு  சுற்றுப்பயணிகள்   அதிகம்   வருவதைப்  பயன்படுத்திக்  கொண்டு   பொருள்  விலைகளை   உயர்த்தக்  கூடாது. அப்படிச்   செய்தால்   பெட்டாலிங்   ஸ்திரிட்   நிலைதான்    அதற்கும்  நேரும்   என்று கூட்டரசுப்   பிரதேச   அமைச்சர்   தெங்கு   அட்னான்   தெங்கு   மன்சூர்   கூறினார்.  பெட்டாலிங்   ஸ்திரிட்டுக்குச்    சுற்றுப்பயணிகளின்   வருகை  …

பாஸ்: பிகேஆரும் பெர்சத்துவும் பக்கத்தானை விட்டு வெளியேறினால் எதிரணி மேலும்…

எதிரணி   மேலும்   வலுவுடன்   விளங்க    முடியும்.  அதற்கு   பிகேஆரும்   பார்டி   பிரிபூமி   பெர்சத்து (பெர்சத்து)வும்   பக்கத்தானை   விட்டு    விலகி    மூன்றாவது   அணியில்   சேர   வேண்டும்   என்கிறது   பாஸ். அது  14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி   பிஎன்னைத்   தோற்கடிக்கக்  கூடுதல்  வாய்ப்பாக  அமையும்   என  பாஸ்   உதவித்   தலைவர்   முகம்மட்  …

போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்கினார் ஸ்டார் வேட்பாளர்

தஞ்சோங்    டத்துவில்   களமிறங்கும்       சரவாக்  சீரமைப்புக்   கட்சி  (ஸ்டார்)    வேட்பாளர்,   அங்கு   தோல்வியுறப்போவது   தெரியும்  ஆனாலும்   போட்டியிடுவது   அவசியம்    என்றார். போட்டியின்றி   அத்தொகுதியை   பிஎன்னுக்கு    விட்டுக்கொடுக்க   விரும்பவில்லை    என்று   ஜானி  போப்   கூறினார்.  போட்டி  இருந்தால்தான்  பிஎன்  மேலும்   பல  வாக்குறுதிகளை   வழங்கும்    அத்தொகுதியை    மேம்படுத்தும்   என்றாரவர். தம் …