அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணிக்காலத்தை நிறைவு செய்த மருந்தாளுநர்களுக்கு (Pharmacists), ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. "பணி முடிவடைவதால் 45 ஒப்பந்த மருந்தாளுநர்கள் தவிப்பு" என்ற செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளைத் தாங்கள் கவனித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட…
சரவாக்கில் டிஏபி, பிகேஆருக்கிடையில் தொகுதி பரிமாற்றம்
சரவாக் டிஏபியும் பிகேரும் தொகுதிகள் சிலவற்றைப் பரிமாறிக்கொள்ளலாம் என போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. “நேற்று (மாநில டிஏபி தலைவர்) சொங் சியான் ஜென் என் வீட்டுத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டார். இருவரும் ஜனவரி நடுப்பகுதியில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டோம். அனேகமாக இது பற்றிப் பேசலாம்”, என …
மசீச தலைவரே, நீர் என்ன செய்து கொண்டிருக்கிறீர், தேவாலயங்கள் கூட…
டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் மசீச தலைவர் லியோ தியோங் லாய்க்கு மலேசியாவிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் தலைவர்கள் கூட 1எம்டிபி மற்றும் இதர தற்போதைய பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர் என்பதை நினைவூட்டினார். இந்நாட்டிலுள்ள தேவாலயத் தலைவர்கள் மட்டுமல்ல, இங்கிலாந்திலுள்ள தேவாலயங்கள், வத்திக்கான் ஆகியவற்றிலிருந்து உலகிலுள்ள நிச்சயமற்ற…
ரஃபிஸி பெல்டா-ஈகல் கொள்முதல் ஒப்பந்தத்தை வைத்து பிஎன் அரசை வீழ்த்தப்…
இந்தோனேசியாவிலுள்ள பிடி ஈகல் ஹை பிளன்டேசனில் 37 விழுக்காடு பங்கை வாங்குவதற்கு பெல்டா போட்டிருக்கும் திட்டத்தைப் பயன்படுத்தி பின் அரசாங்கத்தை வீழ்த்தும் திட்டம் ஒன்றை பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிஸி வைத்திருக்கிறார். இந்தோனேசியா பிளன்டேசனில் அந்நிறுவனத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தும் உரிமையை அளிக்காத 37 விழுக்காடு பங்கை யுஸ்$505.4…
தாய்லாந்தில் 12ஆவது சுனாமி நினைவு நாள்
தாய்லாந்தில் இன்று, 2004 டிசம்பர் 26-இல் 14 நாடுகளைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திய இந்தியப் பெருங்கடல் சுனாமியின் 12அம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. சுனாமியால் பாதிக்கப்பட்ட புக்கெட், க்ராபி, பாங்-ங்கா, ரனோங், சாதுன், ட்ராங் ஆகிய ஆறு மாநிலங்களிலும் வழிபாடுகள் நடத்தப்பட்டு புத்த பிட்சுகளுக்குப் பிச்சை இடுதல் முதலிய …
திரெங்கானுவில் வெள்ளம்
நேற்றிலிருந்து பெய்யும் மழையால் திரெங்கானுவின் கெமாமானில் வெள்ளம் பெருகியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 46பேர் இன்று காலை மூன்று துயர்த் துடைப்பு மையங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். “ஆறு குடும்பங்கள் எஸ்எம்கே பத்ருல் ஆலம் ஷாவிலும் ஈபோக்கில் உள்ள கம்போங் பத்து 9 பாலர் பள்ளியிலும் உள்ளன. ஒரு குடும்பம் மட்டும் புக்கிட் …
பிரிமுக்கு முன் வாங் ஏஹ்சான் இருந்ததை மகாதிருக்கு நினைவுபடுத்துகிறார் சாலே
பந்துவான் ரக்யாட் 1மலேசியா(பிரிம்) உதவித் தொகை வழங்கப்படுவது ஊழல் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுவது வியப்பளிப்பதாகக் கூறுகிறார் சாலே சைட் கெருவாக். ஏனென்றால் மகாதிர் பிரதமராக இருந்தபோது அவரும் இப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்டு வந்ததுண்டு என்றாரவர். மகாதிர் திரெங்கானுவுக்கு Wang Ehsan வழங்கியதை அவர் …
கைருடின்: முகைதின் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிலிருந்து முதலில் விடுபட வேண்டும்
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின், அவர் மணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வது முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் விவகாரம் காரணமாக கட்சி நிறுவுனர்களில் ஒருவரான அனினா சாடுடின் ஸ்ரீகண்டி தொகுதித் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பதாகக் …
1எம்டிபி, ஹூடுட் பற்றிய உண்மை என்ன?, சாபா தேவாலயங்கள் மன்றம்…
மலேசியாவில் உண்மை மேலோங்க வேண்டும், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்களிடத்தில், என்று சாபா தேவாலயங்கள் மன்றம் பிரார்த்தனை செய்கிறது. 1எம்டிபி மற்றும் ஹூடுட் மசோதா போன்ற பிரச்சனைகள் பற்றிய உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்று மன்றத்தின் தலைவர் ரெவெரண்ட் ஜெரி டுசிங் கூறினார். 1எம்டிபி பற்றிய உண்மை என்ன?…
ஜமால்: ‘அனாக் டாரா’வுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
மந்திரி புசார் அஸ்மின் அலியின் தலைமையில் சிலாங்கூர் அரசு ஆள் பார்த்து நடவடிக்கை எடுப்பதாக சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் குற்றம் சாட்டினார். செகிஞ்சானில் அவரது தங்குவிடுதி ஒன்று உரிமம் இன்றிச் செயல்பட்டு வந்ததற்காக மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து ஜமால் இவ்வாறு …
எஃப்ஜிவி தலைவரைப் பணிநீக்கம் செய்: பெர்க்காசா கோரிக்கை
பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் (எஃப்ஜிவி) நிறுவனத்தின்மீது அதன் பங்குதாரர்களின் நம்பிக்கை குறைந்து வருவதால் அதன் தலைவர் முகம்மட் இசா அப்துல் சமட்டைப் பணிநிக்கம் செய்ய வேண்டும் என பெர்க்காசா முன்மொழிந்துள்ளது. “எஃப்ஜிவி நிறுவனத்தின் இழப்புகளுக்கு அவர்கள்தான் காரணம் எனத் தெரிந்தால் அதன் தலைவரைப் பணிநீக்கம் செய்வது உள்பட, அந்நிறுவனத்தின் …
‘பாசாங்கு நாடகம்’ வேண்டாம்: கிட் சியாங்குக்கு அறிவுறுத்து
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் பதில் தெரிந்த கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்பதை நிறுத்த வேண்டும் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறினார். லிம் இதுவரை 35 கேள்விகள் கேட்டிருக்கிறார், எல்லாமே பாவனைக் கேள்விகள் என சாலே ஓர் அறிக்கையில் கூறினார்.…
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்
செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது
சீனப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு “பற்றாக்குறை”: மசீச துணை அமைச்சரை அம்னோ…
சீனப்பள்ளிகளுக்கு மத்திய அரசு அளித்த முழு மானியமும் சீனப்பள்ளிகளுக்குக் கொடுக்கப்படவில்லை என்று கூறிய துணைக் கல்வி அமைச்சரும் மசீச இளைஞர் பிரிவு தலைவருமான சோங் சின் வூனை அம்னோ செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் அனுவார் அப்துல் மனாப் சாடினார். முன்னதாக, மசீச ஆட்சேபம் தெரிவித்த பின்னர் சீனப்பள்ளிகள்…
போலீஸ் புகார்: சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் “காணாமல் போய் விட்டது”
தேசிய பட்ஜெட் 2016 இல் சீனப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் சம்பந்தமாக வெளியான முரண்பாடான அறிக்கைகள் பற்றி டிஎபி அரசியல் உதவியாளர் ஒரு போலீஸ் புகார் செய்துள்ளார். காணாமல் போய் விட்டதாக சோங் கூறும் ரிம50 மில்லியன் மோசடி செய்யப்பட்டதா அல்லது அதில் அதிகாரத் துஷ்பிரயோகம் நடந்துள்ளதா என்பதை…
பிரதமர் வேட்பாளர்: மகாதிர் கருத்தை அமனா ஏற்கிறது
எதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டியதில்லை என்ற முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்டின் கருத்துடன் தாம் உடன்படுவதாக அமனா தலைமைச் செயலாளர் அனுவார் தாஹிர் கூறினார். “மகாதிர் கூறுவதை ஒப்புக்கொள்கிறோம். அவரது கருத்து சரியானதே . அமனா அவரை ஆதரிக்கிறது”, என்றவர் இன்று கோலாலும்பூரில் செய்தியாளர் …
துணிச்சலாக பேசும் கவுன்சிலர் லிம் மா ஹூய் பணி விலகல்
பினாங்கு நகராட்சி மன்றத்தில் எட்டாண்டுகள் கவுன்சிலராக இருந்து துணிச்சலுடன் கருத்துச் சொல்லி வந்த லிம் மா ஹூய் பதவி விலகிக் கொண்டிருக்கிறார். 14 என்ஜிஓ-களின் கூட்டணியான பினாங்கு அரங்கத்தின் துடிப்புமிக்க உறுப்பினரான லிம், நேற்று நகராட்சி மன்றக் கூட்டத்தில் பணிவிலகும் முடிவைத் தெரிவித்தார். மீண்டும் கவுன்சிலராக நியமனம் செய்யப்படுவதை …
முகநூலில் இஸ்லாத்தை அவமதித்த பெண் கைது
சமுக வலைத்தளத்தில் தொழுகை அழைப்பையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்னை போலீசார் நேற்றிரவு தடுத்து வைத்தனர். செவ்வாய்க்கிழமை செய்யப்பட்ட ஒரு புகாரை அடுத்து நேற்றிரவு எட்டு மணிக்கு 26-வயது நிரம்பிய அப்பெண் குளுவாங் அருகில் சிம்பாங் ரெங்காம், தாமான் ரேகாமாஸில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார் என …
முன்னாள் ஏஜி அப்துல் கனிக்கு வழக்குரைஞராக அங்கீகாரம்
பணி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போது உடல்நலக் குறைவின் காரணமாக பதவியிலிருந்து விலக நேர்ந்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலுக்கு ஒரு வழக்குரைஞர் என்ற அங்கீகாரம் இன்று வழங்கப்பட்டது. அவரை அங்கீகரிக்கும் நிகழ்வுக்கு கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் லூய்ஸ் ஒ’ஹரரா தலைமை …
மகாதிர்: வேண்டாம், வேண்டாம்
எதிரணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று இப்போது அறிவிக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்றிரவு மலேசியாகினி அலுவலகத்தில் சந்தித்த போது கூறினார். "நாம் இப்போது பிரதமர் பெயரைக் குறிப்பிட்டால் வேறு சிலர் அதனால் ஏமாற்றமடைவார்கள்; நமக்குள்ளே சச்சரவுகள் ஏற்படும் என்றார். எதிரணியின் பிரதமர் தேர்வு பொதுத்…
மகாதிர்: சிலர் எப்படி மனமுவந்து நஜிப்பிடம் அடிமைத்தனத்தோடு மண்டியிடுகிறார்கள் என்பது…
சில தனி நபர்கள், படித்த மற்றும் விவரமறிந்தவர்கள் உட்பட, எப்படி மனமுவந்து பிரதமர் நஜிப் ரசாக்கிடம் அடிமைத்தனத்தோடு மண்டியிடுகிறார்கள் என்பது வியப்பூட்டுகிறது என்று முன்னாள் பிரதமர் மகாதிர் கூறுகிறார். "ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட அவர்களின் தலைவர் போல, அவரது கையையும் முத்தமிடுகின்றனர்", என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு…
அமனா: பதவிப் போராட்டத்தைத் தவிர்க்க ஹராபானுக்கு பிரதமர் வேட்பாளர் அவசியம்
பக்கத்தான் ஹராபான் பிரதமர் பதவிக்குப் பொருத்தமான வேட்பாளர் குறித்து முடிவெடுப்பது முக்கியம் என்கிறார் பார்டி அமனா நெகரா (அமனா) தொடர்பு இயக்குனர் காலிட் சமட். அது தேர்தலுக்குப்பின் பதவிப் போராட்டம் தலைதூக்குவதைத் தவிர்க்க உதவும். மேலும், அது பொதுமக்கள் அக்கறை காட்டும் ஒரு விவகாரமுமாகும் என அந்த ஷா …
ரிங்கிட் சரிவுக்கு ஏதோதோ காரணம் கூறுவதை நிறுத்துக: எம்பி சாடல்
ரிங்கிட்டின் மதிப்பு சரிந்து வரும் வேளையில் அது குறித்து ‘கவலை வேண்டாம்’ என்று கூறுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என டிஏபி எம்பி டோனி புவா கூறினார். ரிங்கிட் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆசியாவின் மிக மோசமான அடைவுநிலையைக் கொண்ட நாணயமாக விளங்குவதை புவா இரண்டாம் நிதி அமைச்சர் …
பாக்ஸைட் சுரங்கத் தொழில் தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
மலேசியா பாக்ஸைட் சுரங்கத் தொழில் நடவடிக்கைகளுக்கு விதித்துள்ள தடையை டிசம்பர் 31 தொடங்கி மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இயற்கை வள, சுற்றுசூழல் அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் இதனைத் தெரிவித்தார். பாக்ஸைட் சுரங்கத் தொழிலுக்கு ஜனவரியில் முதன்முதலாக மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது …


