கேஎல்ஐஏ 2-ல் , சென்னையிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தின்…

 இன்று   காலை   6  மணிக்கு  சென்னையிலிருந்து   வந்த    ஏர் ஏசியா  விமானம்    கேஎல்  அனைத்துலக      விமான     நிலையம்  2-இல்     தரையிறங்கியபோது    அதன் டயர் வெடித்தது. ஆனால்,  பயணிகள்   பணியாளர்கள்   எவருக்கும்  காயமேற்படவில்லை.  அனைவரும்   பத்திரமாக     விமானத்திலிருந்து   இறங்கிச்   சென்றதாக    விமான  நிறுவனத்தின்    அறிக்கை   ஒன்று     கூறிற்று. “பயணிகளுக்கு   ஏற்பட்ட  …

14வது பொதுத் தேர்தல் மே மாதம் நடக்கலாம் : பாஸ்…

பாஸ்   உதவித்    தலைவர்    இஸ்கண்டர்   சமட் ,  14-வது   பொதுத்    தேர்தல்   அடுத்த   ஆண்டு    மே   மாதம்     நடக்கலாம்     என    எதிர்பார்க்கிறார். அரசாங்கத்    துறைகளிடமிருந்தும்    இதர    மூலங்களிலிருந்தும்   கிடைத்த     தகவல்களைக்   கொண்டு    அவர்   அவ்வாறு   நினைக்கிறார். “பல்வேறு     கூட்டரசு   அரசாங்கத்    திட்டங்களின்   அமலாக்கத்தைப்   பார்க்கிறோம்.  இப்படிப்பட்ட      திட்டங்கள்   தேர்தல்  …

மெக்சிகோ பட்டாசுச் சந்தையில் பயங்கர வெடிப்பில் குறைந்தது 27பேர் பலி

நேற்று   மெக்ஸிக்கோ  பட்டாசு சந்தை ஒன்றில்   ஏற்பட்ட   வெடிப்பில    குறைந்தது   29 பேர் பலியானதாகவும்     70க்கும் மேற்பட்டோர்    காயமடைந்ததாகவும்     உள்ளூர்    அதிகாரிகள்    தெரிவித்தனர். அது,  மெக்சிகோ   நகருக்கு   32கிலோ  மீட்டர்  தொலைவில்       துல்டெபெக்கில்   உள்ள   சென்  ப்பளிடோ   சந்தையில்   கடந்த   பத்தாண்டுகளில்   நிகழ்ந்துள்ள  மூன்றாவது    வெடிப்பாகும். வெடிப்பு   நிகழ்ந்த …

சிவப்புச் சட்டைக்குப் பதிலாக வெறும் துண்டுடன் தண்ணீர் தடைக்கு எதிராக…

சுங்கை    புசார்    அம்னோ   தொகுதித்     தலைவர்    ஜமால்   முகம்மட் யூனூஸ்,   வழக்கமாக   அணியும்    சிவப்புச்    சட்டைக்குப்   பதிலாக    கட்டிய துண்டோடு சிலாங்கூரில்   நீர்  விநியோகத்     தடைக்கு     எதிராக   போராட்டத்தில்     குதித்தார். இன்று    காலை   ஜாமால்   15   ஆதரவாளர்களுடன்    ஷா   ஆலம்   மந்திரி பெசார்   அலுவலகம்   சென்று   வீட்டில்   குளிப்பதற்குத்  …

2017-இல் பெட்ரோனாஸ் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்

ஓபெக்    நாடுகளும்   ஓபெக்கில்   இடம்பெறாத     நாடுகளும்     அண்மையில்   செய்துகொண்ட    ஒப்பந்தத்துக்கு     ஏற்ப   மலேசிய    எண்ணெய்    நிறுவனமான   பெட்ரோனாஸ்    2017-இல்    அதன்    எண்ணெய்    உற்பத்தில்    நாளொன்றுக்கு   20,000  பீப்பாய்களைக்   குறைக்கும். “2017  ஜனவரியிலிருந்து   பெட்ரோனாஸ்   மலேசியாவின்     எண்ணெய்   உற்பத்தியில்      தானே   முன்வந்து  ஒரு   திருத்தம்    செய்யும்”,  என    அந்நிறுவனத்தின்    அறிக்கை …

பொய்யான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ளாவிட்டால் வழக்கு தொடுப்பேன்: ஆர்பிகே-க்கு மூசா எச்சரிக்கை

அன்வார்  இப்ராகிமைச்  சிறையிடுவதற்குத்   தீட்டப்பட்ட    சதித்   திட்டத்திற்கு   உடந்தையாக   இருந்ததாய்   வலைப்பதிவர்   ராஜா   பெட்ரா   கமருடின்   கூறியுள்ள   குற்றச்ச்சாட்டை   மீட்டுக்கொள்ளாவிட்டால்     அவர்மீது   அவதூறு   வழக்கு   தொடுக்கப்   போவதாக    தேசிய   போலீஸ்   படையின்   முன்னாள்   தலைவர்    மூசா   ஹசான்   மிரட்டியுள்ளார். அது   ஒரு  பொய்யான  குற்றச்சாட்டு   என்று  மூசா  கூறினார்.…

நாட்டுக்கு மேலும் கேடு விளைவிப்பதலிருந்து நஜிப்பை நிறுத்த வேண்டியிருப்பதால் பேரப்பிள்ளைகளுடன்…

  வயதானவர்கள் செய்ய வேண்டியதை ஏன் தாம் செய்யவில்லை என்பதை முன்னாள் பிரதமர் மகாதிர் விளக்கினார். மகாதிரும் கிட் சியாங்கும் தங்களுடய பேரப்பிள்ளைகளுடன் விளையாடி காலத்தைக் கழிக்க வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறியிருந்தார். 90 வயதானவர் பேரப்பிள்ளைகளுடன் விளையாட்டிக் கொண்டு அடுத்த உலகத்திற்குச் செல்வதற்குத்…

உங்கள் அரசியல் வாழ்க்கையைப் பார்க்காதீர்கள், நாட்டைக் காப்பாற்றுங்கள்: எதிரணிக்கு ஜைட்…

அரசியல்வாதிகள்    நாட்டைக்  காக்க   முற்பட   வேண்டுமே    தவிர    தங்கள்    அரசியல்   வாழ்க்கைக்கு   முன்னுரிமை    அளிக்கக்  கூடாது     என   முன்னாள்   சட்ட   அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்    கூறினார். “எல்லாருக்கும்   பிரதமராக    வேண்டும்,  துணைப்  பிரதமராக     வேண்டும்    என்று   ஆசைதான்.  ஆனால்,  நீங்கள்    நாட்டைப்    பற்றிக்  கவலைப்படுவராக  இருந்தால்,   உங்கள்    பேரப் …

தப்பாக சொல்லியிருந்தால் என்மீது வழக்கு தொடுக்கலாம்: பிரதமருக்கு ரபிசி சவால்

பிகேஆர்   உதவித்   தலைவர்  ரபிசி  ரம்லி,   எம்ஆர்டி   திட்டச்  செலவு   குறித்து     தாம்    சொல்லியதில்   தவறிருந்தால்    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்    தம்மீது   வழக்கு    தொடுக்கலாம்    எனச்  சவால்  விடுத்துள்ளார். “150கிலோ   மீட்டர்   எம்ஆர்டி  திட்டத்துக்கான   மொத்த   செலவு    ரிம100பில்லியனைத்    தாண்டாது     என்றால்    நஜிப்  ஏழு   நாள்களுக்குள்   என்மீது  …

இப்ராகிம் அலி: மக்கள் நஜிப்பை ‘நிராகரிக்கலாம்’ ஆனால் 14வது பொதுத்…

பிஎன்    மக்களின்   நம்பிக்கையை   ஓரளவு   இழந்திருந்தாலும்     அடுத்த    பொதுத்  தேர்தலில்    அது  ஆட்சியைத்   தக்க   வைத்துக்கொள்ளும்    என்கிறார்   பெர்காசா   தலைவர்   இப்ராகிம்   அலி. மக்களில்   90  விழுக்காட்டினர்   பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்கை   நிராகரிக்கிறார்கள்   என்று    பல்வேறு    ஆய்வாளர்கள்   கூறுவதை  அவர்     சுட்டிக்காட்டினார். “எல்லாருமே   நஜிப்பை    ஒதுக்கித்   தள்ளுகிறார்கள். …

பிகேஆருடன் இணைவதா? நன்றி, ஆனால் வேண்டாம் என்கிறது அமனா

பிகேஆருடன்   ஒன்றிணைவது    தேவையற்றது    என்கிறார்   பார்டி   அமனா   நெகரா   (அமனா)  துணைத்  தலைவர்    சலாஹுடின்   ஆயுப். அப்படியொரு   யோசனையைப்  பரிசீலிக்க    தயார்     என  பிகேஆர்  துணைத்   தலைவர்   முகமட்  அஸ்மின்   அலி     கூறியிருப்பதற்கு    அவர்  இவ்வாறு   எதிர்வினை   ஆற்றினார். அஸ்மினின்   கருத்துக்கு  “மில்லியன்   தடவை   நன்றி”   என்றுரைத்த    சலாஹுடின், …

ரஹ்மான் டஹ்லான்: எதிரணியில் அரசியல்தான் இருக்கிறது கொள்கைகள் இல்லை

எதிர்க்கட்சிகள்  அரசியல்   பதவிகள்  பற்றியே   பேசிக்  கொண்டிருக்காமல்   அவற்றின்   கொள்கைகள்  என்னவென்பதையும்    எடுத்துரைக்க    வேண்டும்   என்கிறார்   பிரதமர்துறை   அமைச்சர்   அப்துல்   ரஹ்மான்   டஹ்லான். அப்போதுதான்   அவற்றிடம்   பொதுவான   கொள்கைகள்   உண்டா,   அவற்றின்  கொள்கைகள்  பிஎன்   கொள்கைகளை  விடவும்   சிறந்தவையா    என்பதை  மக்கள்  மதிப்பிட   முடியும். இப்போதெல்லாம்   எதிரணிகளிடமிருந்து   வரும்   …

அஸ்மின்: பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுப்பதில் தயக்கமேதுமில்லை

அடுத்த   பொதுத்    தேர்தலில்     தன்னுடைய   தொகுதிகள்   சிலவற்றை    பார்டி   பிரிபூமி  பெர்சத்துவுக்கு   விட்டுக்கொடுப்பதில்    பிகேஆருக்குப்   பிரச்னை  இல்லை  என  அதன்   துணைத்    தலைவர்   முகம்மட்    அஸ்மின்   அலி    கூறினார். பிகேஆர்  உருவானபோது    டிஏபியும்    பாஸும்   அதைத்தான்   செய்தன    என்றவர்  சொன்னார். “1999-இல்  பிகேஆர்   உருவானபோது    எங்களுக்கென   தொகுதிகள்   இல்லை. …

ஸுனார்: என் நூலுக்குத் தடை விதிக்கலாம்; சிந்தனைகளைத் தடுக்க முடியாது

சிறைக்குள்   தள்ளப்படும்   அபாயமிருந்தாலும்    அதைக்  கண்டு   அஞ்சுபவரல்ல   அரசியல்   கேலிச்சித்திர  ஓவியர்   சுல்கிப்ளி    அன்வார்   அல்ஹாக். ஸுனார்   என்ற  பெயரில்   பிரபலமாக   விளங்கும்    அக்கேலிச்சித்திர    ஓவியர்,  “ஊழலையும்   அநீதியையும்    அம்பலப்படுத்தும்”  பொறுப்பு   தமக்குண்டு    என்கிறார். “கலைத்திறன்   என்பது   ஒரு  அருட்கொடையல்ல.   அது  ஒரு   பொறுப்பு.  சிறைசெல்ல   அச்சமா    என்று …

கிறிஸ்மஸுக்குமுன் குடிநீர் விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பும்: சிலாங்கூர் எம்பி உத்தரவாதம்

சிலாங்கூரில்   பல       நீர்  சுத்திகரிப்பு    ஆலைகளையும்     பாதிக்கக்கூடிய  தெனாக   நேசல்   பெர்ஹாட்(டிஎன்பி)டின்    மின் நிலைய  பராமரிப்பு    வேலைகளை    செப்டம்பர்   மாதத்திலேயே   செய்திருக்க   வேண்டும்   ஆனால்,   மாநில    அரசுதான்    பராமரிப்பு   வேலைகளைத்   தாமதப்படுத்தும்படி     கேட்டுக்கொண்டது  என்பதை   மந்திரி   புசார்   அஸ்மின்  அலி   ஒப்புக்கொண்டார். அப்படித்   தாமதப்படுத்தப்பட்ட   வேலைகளை    இந்த   வாரம் …

‘சீக்கிய சமயம் இஸ்லாத்திலிருந்து வந்ததாகக் கூறும் ஆசிரியரை விசாரிக்க வேண்டும்’

‘யூத  மதம்,  கிறித்தவம்,  இந்து ,பெளத்த   சமயங்கள்  இஸ்லாத்திலிருந்து  வந்தவையா?’   என்ற  நூலில்  பிழைகள்   மலிந்திருப்பதால்    நூலாசிரியர்   அஹ்மட்  இஹ்ராம்   முகம்மட்   நூரைப்   போலீசார்   விசாரிக்க   வேண்டும்    என  மலேசிய   தேசிய   சீக்கியர்   இயக்கம்    விரும்புவதாக     அதன்   தலைமைச்   செயலாளர்   அமர்ஜிட்   சிங்   கில்     கூறினார். “தலைப்பே   தப்பு. …

ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 திருத்தங்களுக்கு பின் பங்களிக்கட்சிகள் ஆட்சேபிக்க…

  ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் பரிபாலனம்)  சட்டம் (சட்டம் 355) திருத்தங்கள் மசோதாவை பெடரல் அரசாங்கம் எடுத்துக் கொண்ட பின்னர் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அத்திருத்தங்களுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்க முடியாது. ஆளும் கூட்டணியின் பங்காளிகள் என்ற முறையில் பாரிசான் நேசனல் பங்காளிக்கட்சிகள் அந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும்…

போலீஸ் அதிரடி நடவடிக்கைகளால் ரிம51,000 இழப்பு, ஸூனார் நன்கொடை கேட்கிறார்

  போலீசார் மேற்கொண்ட அதிரடி பறிமுதல் நடவடிக்கைகளால் அரசியல் சித்திரக் கலைஞர் ஸூனார் ரிம51,000 மதிப்புள்ள அவரது சித்திரங்களை இழந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு, பினாங்கில் அவர் நடத்திய கண்காட்சியில் ரிம21,000 மதிப்புள்ள கலைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டல் நிகழ்ச்சியில்…

“காக் வான் இடைப்பட்ட காலத்திற்கு பிரதமர்”, சிரித்து ஒதுக்கித்தள்ளினார் மாட்ஸிர்

  பக்கத்தான் ஹரப்பான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடைக்காலத்திற்கு பிரதமராக பதவி வகிக்கலாம் என்ற முன்மொழிதலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மாட்ஸிர் காலிட் ஓர் "அரசியல் நகைச்சுவை" என்று வர்ணித்தார். லிம் கிட் சியாங் இந்த ஆலேசனையை…

சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தத்தை மாற்றுவதற்கு மசீச…

  பெர்லிஸ் மாநில அரசு இயற்றியுள்ள சிறார் ஒருதலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தத்தை மாற்றுவதற்கு மசீச அம்மாநில மந்திரி புசாரின் ஆதரவை நாட வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார். இச்சட்டத் திருத்தம் பெர்லிஸ் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து விவாதிக்காமலும்…

ரபிசி: எம்ஆர்டி திட்டச் செலவு குறித்த என் அச்சத்தைப் பிரதமர்…

எம்ஆர்டி   திட்டத்துக்கான  மொத்த  செலவு   ரிம100  பில்லியனைத்   தாண்டலாம்    என்று   தான்   கொண்டிருந்த   அச்சத்தைப்  பிரதமர்    தம்மை    அறியாமலேயே   உறுதிப்படுத்தி   விட்டார்    என    பிகேஆர்   உதவித்     தலைவர்   ரபிசி   ரம்லி   கூறினார். “நேற்றிரவிலிருந்து    அம்னோ   இணையத்தள     பிரச்சாரக்  குழுக்கள்    எம்ஆர்டி-இன்   உண்மையான   செலவு  ரிம21   பில்லியன்    மட்டுமே    என்றும் …

இவ்வாண்டு 14 பயங்கரவாதத் தாக்குதல்களை போலீஸ் தடுத்து நிறுத்தியது

மலேசியாவில்  பயங்கரவாதத்  தாக்குதல்கள்   நிகழும்   அபாயம்   இருப்பதை  நம்மில்  பலர்   உணர்வதில்லை. நாட்டில்  அமைதியும்   பாதுகாப்பும்   நிலவுகிறது.   நம்   அன்றாடப்  பணிகளைத்   தாராளமாக    செய்ய  முடிகிறது.  அதனால்   அந்த  அபாயத்தை  நாம்    உணர்வதில்லை. ஒரே  ஒரு   தடவை,   ஜூன்   28-இல்,     பூச்சோங்    கேளிக்கை    விடுதி   ஒன்றில்   கை  எறிகுண்டு  …

இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ணாதீர்: கெராக்கானுக்கு சைட் அலி எச்சரிக்கை

பூமிபுத்ராக்களின்  சிறப்புச்   சலுகைகள்  பற்றி  விவரிக்கும்   அரசமைப்பின்   153ஆவது   சட்டப்  பிரிவு    குறித்து  கெராக்கான்  கட்சியின்  எண்டி   யோங்   கேள்வி   எழுப்புவது   இனங்களுக்கிடையில்    பதற்றத்தை  உண்டுபண்ணி  விடலாம்   என   செராஸ்   அம்னோ     தலைவர்     சைட்   அலி   அல்ஹப்ஷி   எச்சரித்தார். “அது  ஆபத்தான  பேச்சு,  தேசநிந்தனை  செய்வது  போலவும்   தோன்றும்  …