அனுமதிக்கப்பட்ட ஒதுக்கீட்டைத் தாண்டி தனது அமைச்சகம் செலவிடவில்லை என்று ஊரக மற்றும் பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் அகமத் ஜாஹித் ஹமிடி இன்று மறுத்துள்ளார். எனினும், குறிப்பிட்ட ஒதுக்கீடு இல்லாத சில செலவினங்களுக்காக சில நேரங்களில் பணம் செலுத்த வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார். ஆண்டு நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்டதை…
அமைச்சரின் “போலி வரலாற்று” புலமையால் அதிரிந்து போன கிட் சியாங்,…
மலேசிய எதிரணியினர் இரண்டு சர்வாதிகாரிகளால் வழிநடத்தப்படுகிறது என்று தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறியதோடு அதற்கான வரலாற்றுச் சான்றுகளை எடுத்துரைத்தது இறுதியில் அவரது வரலாற்று அறிவு எவ்வளவு மட்டரகமானது என்றும் அவர் மீண்டும் பள்ளிக்குப் போகவேண்டும் என்றும் டிஎபி மூத்த தலைவர் கிட்…
தலைமை நீதிபதியின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு…
தற்போதைய தலைமை நீதிபதி முகமட் ராவுஸ் ஷரிப் 66 வருடம் 6 மாத வயதை எட்டிய பின்னர் அவருடைய பதவி காலத்தை மேலும் நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட் கூறுகிறார். தாம் இதனைக் கூறுவதற்கு தமக்கு நீதிபதி…
டிஏபி பதிவு இரத்துச் செய்யப்படலாம் என்று ஊகங்கள் பரவுவதற்குக் காரணம்…
சங்கப் பதிவகம் தன் பதிவை இரத்துச் செய்யக்கூடும் என்று ஊகத்துக்குக் காரணம் தானல்ல என்று மறுக்கும் டிஏபி, பிரதமரின் செயலாளர் தெங்கு ஸரிஃபுடின் தெங்கு அஹமட்தான் முதன்முதலில் அப்படியொரு ஊகத்தை வெளியிட்டார் என்று கூறுகிறது. டிஏபி குளுவாங் எம்பி லியு சின் தொங்கின் கட்டுரை ஒன்றுக்கு ஸரிஃபுடின் எதிர்வினை …
முன்னாள் சிஜே: ரவுசின் பணிக்காலத்தை மேலும் நீட்டிக்க சட்டம் இடமளிக்காது
தலைமை நீதிபதி(சிஜே) முகம்மட் ரவுஸ் ஷரிப்-பின் பணிக்காலத்தை 66 ஆண்டுகள் 6 மாதங்களுக்குப் பின்னர் மேலும் நீட்டிக்க இயலாது என முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் கூறுகிறார். தம் வலைப்பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ள ஹமிட், அரசமைப்பு அவ்வாறு அவ்வாறு வலியுறுத்துவதாகக் கூறினார். ஹமிட் 2007 நவம்பரிலிருந்து …
டிஏபி எம்பி: ஆர்ஓஎஸ் சச்சரவில் ஜாஹிட் அக்கறை காட்டுவது ஏன்?
டிஏபிக்கும் சங்கப் பதிவதிக(ஆர்ஓஎஸ்) த்துக்குமிடையிலான விவகாரத்தில் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி அக்கறை காட்டுவது குறித்து கவலைப்படுகிறார் டிஏபி கூலாய் எம்பி தியோ நை சிங். அவ்விவகாரம் தொடர்பில் அஹமட் ஜாஹிட் ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் முகம்மட் ரஸின் அப்துல்லாவை அடுத்த வாரம் சந்திக்கப்போவதாகக் கூறியதுதான் அவருடைய …
1எம்டிபி பற்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையம், பாஸ் அகோங்கிற்கு…
1எம்டிபி விவகாரம் பற்றி விசாரிக்க ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை பாஸ் கட்சி பேரரசரிடம் அளிக்கப் போவதாக அதன் கோலா நெருஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கைருடின் அமான் ரஸாலி கூறுகிறார். "குடிமக்கள் என்ற முறையில், நாங்கள் 1எம்டிபி நிதிகளில் கசிவுகள் இருப்பதாகக்…
மலாய் மொழியில் சிறப்பு விலக்கு – 2 அமைச்சர்களும் விளக்கமளிக்க…
மருத்துவத் துறை மாணவர்களுக்கு, எஸ்.பி.எம். தேர்வில் மலாய் மொழி தேர்ச்சிக்குச் சிறப்பு விலக்கு அளிக்க வேண்டுமென்ற சுகாதார அமைச்சின் முடிவிற்கு, அதன் அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் எந்துலு பெலாவ்ன் இருவரும் அமைச்சரவைக்கு விளக்கமளிக்க வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளனர். டாக்டர் சுப்ரமணியம் இந்தச் சர்ச்சைக்…
டிஎபியைவிட அம்னோ ஆபத்தானதாக மலாய்க்காரர்கள் கருதுகிறார்கள், ஸாம் கூறுகிறார்
டிஎபியுடன் ஒப்பிடும் போது அம்னோ மிக ஆபத்தானது என்று மலாய்க்காரகள் இன்று கருதுகிறார்கள் என்று முன்னாள் அம்னொ அமைச்சர் ஸைனுடின் மைடின் (ஸாம்) கூறிகொண்டார். இனவாதக் கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட டிஎபி இப்போது அரசியல் ரீதியாக முதுர்ச்சியடைந்துள்ளதுள்ளதோடு முற்போக்கான, தூய, திறன்வாயந்த மற்றும் சமய விவகாரங்களில்…
முதலில் பினாங்கின் ஹோட்டல் வரியை இரத்துச் செய்யுங்கள்: வான் அசிசாவுக்கு…
பக்கத்தான் ஹராபான் முதலில் பினாங்கில் விதிக்கப்பட்டிருக்கும் ஹோட்டல் வரியை இரத்துச் செய்யட்டும் அதன் பின்னர் ஜூலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள சுற்றுலா வரியை இரத்துச் செய்வது பற்றிச் சிந்திக்கலாம் என கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கேங் லியாங் கூறினார். பினாங்கில் டிஏபி-யால் வழிநடத்தப்படும் அரசு (மூன்று …
அரசாங்க விமானத்தில் நஜிப் குடும்பத்தோடு உல்லாசப் பயணம்
பிரதமர் நஜிப் ரசாக் குடும்பத்துடன் தனது விடுமுறையைக் கழிக்க, அரசாங்கத்துக்குச் சொந்தமான வானூர்தியை மீண்டும் பயன்படுத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜாவாபோஸ்ட்.கோம் வெளியிட்ட செய்தியின்படி, பிரதமரும் அவர்தம் குழுவினரும் ஜூன் 26-ல், 9எம்-என்.ஏ.ஏ. பதிவு எண் கொண்ட விமானத்தில் பாலியை வந்தடைந்ததாக தெரிகிறது. மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான இவ்விமானம், முக்கியப்…
ஹராபானால் ஆட்சியைப் பிடிக்க முடியாதாம், காரணம் டிஏபியாம்: நிக் அப்டு…
பாஸ் தலைவர்கள் தங்கள் முன்னாள் கூட்டணிப் பங்காளிக் கட்சியான டிஏபிமீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தவில்லை. தாக்குதல் தொடர்கிறது. இப்போது அவர்கள் பக்கத்தான் ஹராபான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றத் தடையாக இருப்பதே டிஏபிதான் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பாஸ் செயல்குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அசிஸ், டிஏபி சக எதிர்க்கட்சிகளை …
அரசியலிலிருந்து விலகுகிறாரா கிட் சியாங்?
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன்னதாக டிஏபிக்குத் தடை விதிக்கப்படும் மிரட்டல் எழுந்துள்ளதாகக் கருதப்படுவதால் அரசியலிலிருந்து ஓய்வுபெறலாமா என்று ஆலோசிப்பதாக தெரிகிறது. அதற்குமுன் அவர் மக்களின் கருத்தை அறிய விரும்புகிறார். அதன் தொடர்பில் மக்களிடமிருந்து பின்னூட்டம் பெறுவதற்கு நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளப்போவதாக …
சாலே: சைபர் அச்சுருத்தலை என்எஸ்சி கண்காணிக்கும்
நாட்டில் சைபர் பாதுகாப்புக்கு ஏற்படும் மருட்டல்களைக் கண்காணிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கனவே தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)த்திடம் ஒப்படைத்திருப்பதாக தொடர்பு, பால்லூடக அமைச்சர் முகம்மட் சாலே சைட் கெருவாக் கூறினார். Ransomware Wannacry போன்ற சைபர் அச்சுருத்தல்கள் நாட்டின் பாதுகாப்புடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவை என்பதால் அதைக் கண்காணிக்கும் பொறுப்பு …
டிஏபி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சூழ்ச்சியா? பிரதமரின் உதவியாளர் கூற்று…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பத்திரிகைச் செயலாளர் அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி போட்டியிடுவதைத் தடுக்க திட்டமிடப்படுவதைத் தன்னை அறியாமலேயே உறுதிப்படுத்தி இருப்பதாக அக்கட்சியின் எம்பி ஒருவர் கூறுகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் டிஏபி அதன் சின்னத்தைப் பயன்படுத்திப் போட்டியிட முடியுமா என்று தெங்கு சரிஃபுடின் தெங்கு அஹ்மட் …
மகாதிர்: யுகே-இல் மாணவர்கள் என்னைச் சந்தித்தது அரசாங்கத்துக்குப் பிடிக்கவில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் யுகே-இல் தம்மைச் சந்தித்த மாணவர்களை அரசாங்க அதிகாரிகள் கடிந்து கொண்டதாகக் கூறினார். மகாதிர் தம்முடைய வலைப்பதிவில், ஹரி ராயாவின்போது லண்டன் சென்றது குறித்தும் அங்கு ஏக்டன் பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டது குறித்தும் எழுதி இருந்தார். மலேசிய மாணவர்கள் பலரும் …
ஒத்திவைக்கப்பட்ட திருமண சீர்திருத்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட…
ஈப்போ- கடந்த மார்ச் மாதம், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படாமல், திடீரென ஒத்திவைக்கப்பட்ட சிவில் திருமண சீர்திருத்த சட்ட மசோதாவினை மீண்டும் இம்மாதம் தொடங்கவிருக்கின்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் துணைத் தலைவர் மு.சரஸ்வதி மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.…
மலேசியா ஒப்பந்தம் 1963 பற்றி ஆய்வு மேற்கொள்ள சரவாக் சட்டக்…
மலேசியா ஒப்பந்தம் 1963 இன் கீழ் சரவாக் மாநிலத்தின் உரிமைகள் சம்பந்தப்பட்ட சான்றாதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொள்வதற்கு சரவாக் வழக்குரைஞர்கள் அடங்கிய குழு ஒன்றை லண்டனுக்கு அனுப்புகிறது. நேற்றிரவு, சிபுவில் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து (பிபிபி) ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர்…
சுஹாகாம்: வழக்குரைஞர் சித்தி காசிம் மீது குற்றம் சுமத்துவது ஐநா…
ஒரு திருநங்கைகள் நிகழ்ச்சியின் போது திடீர் சோதனை மேற்கொண்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரங்கள் இலாகா (ஜாவி) அங்கு தமது சட்டப்பூர்வமான கடமையில் ஈடுபட்டிருந்த வழக்குரைஞர் சித்தி காசிம் மீது குற்றம் சுமத்தியிருப்பதை மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) கடுமையாகக் கண்டித்துள்ளது. ஜாவி அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாக…
பிரதமர் வேட்பாளர் : மகாதீர் தவிர யார் வேண்டுமானாலும்! –…
14-வது பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றினால், டாக்டர் மகாதீர் முகமட்டை தவிர்த்து , எதிர்க்கட்சியினர் யாரை வேண்டுமானாலும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) தேசியத் தலைவர் டாக்டர் முகமது நசீர் ஹசிம் தெரிவித்தார். எதிர்க்கட்சியுடன் கைக்கோர்த்ததிலிருந்து, அந்த 91 வயது முன்னாள் பிரதமர் மாறுபட்ட…
கிட் சியாங்: 1எம்டிபி யாத்திரிகர்களுக்காக செலவிட்ட ரிம56 மில்லியன் அதன்…
1எம்டிபி 2011-இலிருந்து ஹஜ்ஜு பயணம் செய்வோருக்காக செலவிட்டதாகக் கூறப்படும் ரிம56 மில்லியனை அதன் மொத்த கடன்களான ரிம55 பில்லியனுடன் ஒப்பிட்டால் அது 0.01 விழுக்காடுதான் என்கிறார் டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங். ஜஜ்ஜுப் பயணத் திட்டத் தலைவர் ஜைலானி ங்கா, 1எம்டிபி 2011-இலிருந்து இதுவரை 5,711 …
முப்தி: மலேசிய விமானங்கள் தொழுகையுடன் பயணத்தைத் தொடங்கலாமே
எல்லா உள்ளூர் விமான நிறுவன விமானங்களும் ஒரு தொழுகையுடன் பயணத்தைத் தொடங்குவது நல்லது என கூட்டரசுப் பிரதேச முப்தி சுல்கிப்ளி அல்-பக்ரி முன்மொழிந்துள்ளார். விமானப் பயணங்களில் தொழுகை நடத்துவது குறித்த சர்ச்சை குறித்துக் கருத்துரைத்த சுல்கிப்ளி, ஒரு பயணம் தொடங்கும்போது பயணம் சீராகவும் பாதுகாப்பாகவும் அமைய முஸ்லிம்கள் தொழுகை …
பினாங்கு சுரங்கத் திட்டத்தை நிறுத்த நீதிமன்றத் தடை ஆணை பெற…
பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தையும் அதனுடன் சேர்ந்து மூன்று சாலைகள் அமைப்பதையும் தடுத்து நிறுத்த நீதிமன்ற ஆணை பெறலாமா என்று கெராக்கான் கட்சி ஆலோசித்து வருகிறது. அவ்விவகாரத்தை கெராக்கானின் சட்டப் பிரிவு ஆழமாக ஆராய்ந்து வருவதாக அதன் உதவித் தலைவர் டொமினிக் லாவ் கூறினார். “அத்திட்டத்தில் ஏதோ …
வட கொரிய தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி கொடுப்பதை மலேசியா நிறுத்தியது
புத்ரா ஜெயா வட கொரிய தொழிலாளர்களுக்கு வேலை அனுமதிகள் கொடுப்பதை நிறுத்தி விட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்ததாக த ஜப்பான் டைம்ஸ் நேற்று அறிவித்தது. கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜொங்-அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்- நாம் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் …


