கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
மனவெறுப்புகளை வெளிப்படுத்தும் நேரமல்ல இது: இஸ்கண்டருக்கு அமனா அறிவுறுத்து
அமனா உதவித் தலைவர் முஜாஹிட் யூசுப் ராவா, அமனா கட்சி டிஏபியுடன் ஒன்றிணைவது நல்லது என்று கூறிய தம் முன்னாள் சகா இஸ்கண்டர் அப்துல் சமட்டைக் கடிந்து கொண்டார். இஸ்கண்டரின் பேச்சு அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் அமனாவுடன் அல்லது டிஏபியுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பவில்லை ஆனால் பார்டி …
துணைப் பிரதமர் பதவி கேட்டது அவரது தனிப்பட்ட கருத்தாம், கூறுகிறார்…
மசீசவுக்கு இரண்டாவது துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டதை மசீசவின் முன்னாள் துணைத் தலைமைச்செயளாலர் லோக் யுஎன் யோ உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் அவ்வாறு செய்தது அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் என்று லோக் இப்போது கூறுகிறார். ஒரு சீனர் இரண்டாவது…
ஜல்லிக்கட்டை தமிழரின் தேசியப் பண்பாட்டு நிகழ்வாக்கக் கோரி இந்தியத் தூதரகத்திடம்…
ஜல்லிக்கட்டு சார்பாக கைதான அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதோடு ஜல்லிக்கட்டை தமிழரின் ஒரு தேசிய பண்பாட்டு விழாவாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது. இது சார்பான மனு ஒன்றை அரசு சார இயக்கங்கள் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் இன்று சமர்பித்தன. இயக்கங்களை பிரதிநிதித்த ஐந்து…
ஹாடிக்கு அமைதிக்கரம் நீட்டுவதில் கபடத்தனம் ஏதுமில்லை- கிட் சியாங்
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், தாம் பாஸுக்கு அமைதிக்கரம் நீட்டுவது ஒரு கபட நாடகம் என்று கூறப்படுவதை நிராகரித்தார். திருட்டுத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குத்தான் மலேசியா இப்போது முன்னுரிமை கொடுக்க வேண்டும் என லிம் கூறினார், “நான் கபடதாரியா இல்லையா என்பதை மக்கள் முடிவு …
பாஸ்: அமனா டிஏபியுடன் இணைவது நல்லது
பாஸ், அதனிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அமைக்கப்பட்ட அமனா கட்சி டிஏபியுடன் இணவது எதிரணி எதிர்நோக்கும் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் என்று மொழிந்துள்ளது. அமனாவின் இருப்பு தேசிய அரசியல் அரங்கைப் பிளவுபடுத்திக் கொண்டிருப்பதாக பாஸ் உதவித் தலைவர் இஸ்கண்டர் சமட் கூறினார். “அது பிகேஆருடன் சேரக் கூடாது. டிஏபியுடன் …
ஊழல்வாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியும் கொடுப்பீர்- பெர்காசா
வலச்சாரி மலாய் இயக்கமான பெர்காசா, ஊழல் செய்வோருக்கு ஆயுள் தண்டனையையும் பிரம்படிகளையும் கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. நாட்டில் ஊழலைத் தடுக்க, போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்குக் கொடுக்கப்படுவது போன்ற கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என பெர்காசாவின் நேர்மை மற்றும் ஊழல்தடுப்பு பிரிவுத் தலைவர் ஜயிச் அப்துல் கரிம் …
‘ஜாஹிட்டைத் தோற்கடிக்க எதிரணி சதி செய்யவில்லை’
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைத் தோற்கடிக்க சதி நடப்பதாகவும் அதற்குப் பின்னணியில் எதிரணி இருப்பதாகவும் கூறப்படுவதை பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் மறுக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அம்னோ உதவித் தலைவருமான ஜாஹிட், பாகான் டத்தோவில் தம்மைத் தோற்கடிக்க எதிரணியினர் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறினார் என்று …
துணைப் பிரதமர் பதவி கேட்டதை ஒப்புக்கொள்கிறார் மசீச பிரதிநிதி தி…
துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டது யார், டிஎபியா அல்லது மசீசவா? துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை உண்மையிலே கேட்கப்பட்டதா? சமீபத்தில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் டிஎபி துணைப் பிரதமர் வேண்டும் என்று கேட்டிருந்ததாக கூறியிருந்தார். பின்னர், தாம் கூறியது…
பாஸ், சட்டம் 555 குறித்து விவாதிக்க கத்தோலிக்க, என்ஜிஓ பேராளர்களைச்…
நேற்று பினாங்கில், பாஸ் தலைவர்களும் கத்தோலிக்கத் தேவாலயத்தையும் என்ஜிஓ-களையும் சேர்ந்த பேராளர்களும் ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டம் 1965-க்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மானும் மற்ற பாஸ் தலைவர்களும் கத்தோலிக்க ஆயர் …
நெகிரி மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு ரிம2.18 மில்லியன் வழங்கினார் நஜிப்
நேற்று நெகிரி செம்பிலான், லுக்குட்டில் நடைபெற்ற தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் இந்நாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். "வரலாற்று அடிப்படையில், இந்திய சமூகம் அளித்துள்ள பெரும் பங்களிப்பை மறுக்க…
நஜிப்: மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை
முன்னாள் பிரதமர் மகாதிர் கூறிக்கொண்டுள்ளதைப் போல மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை என்று பிரதமர் நஜிப் கூறினார். தாம் நாட்டின் நம்பர் ஒன் தலைவராக இருந்து வரும் காலம் முழுவதிலும் அந்த பாரிசான் பங்காளிக் கட்சி ஒரு முறைகூட துணைப் பிரதமர் மற்றும் நிதி…
பிரிட்டீஷ் ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்கில் ஏர்ஏசியா பெயர்…
பிரிட்டனின் கடும் மோசடி அலுவலகம் (SFO)விமான ஜெட் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் பிரிட்டீஷ் நிறுவனமான ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்குகளில் பல அந்நிய தரப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவற்றில் ஏர்ஏசியா குருப்பும் ஒன்று என்று பெயர் குறிப்பிட்டுள்ளது. நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர், ரோல்ஸ் ரோய்ஸ்சின்…
மும்முனைப் போட்டியில் பாஸ் தோல்வியுறும் என்ற கருத்துக் கணிப்பை ஹாடி…
14வது பொதுத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிகழுமானால் பாஸ் அடியோடு ஒழிந்து போகும் என்று Invoke கருத்துக்கணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆருடத்தை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஒதுக்கித் தள்ளினார். 104,340 பேரிடம் செய்யப்பட்ட கருத்துக் கணிப்பான அது மேசையடியில் இருந்தவாறு செய்யப்பட்ட ஆய்வு என்று குறிப்பிட்ட …
டிஏபி 32 இடங்களை வைத்துக்கொண்டு புத்ரா ஜெயாவை ஆள முடியாது:…
14வது பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் டிஏபிதான் புத்ரா ஜெயாவில் ஆட்சி செலுத்தும் என்று கூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பிகேஆர் சாடியுள்ளது. ஜனவரி 17-இல் நஜிப் கெடா சென்றிருந்தபோது, பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் புத்ரா ஜெயாவில் ஆட்சி செய்யப்போவது பிகேஆரோ, பார்டி …
தருண ஒற்றுமை மட்டும் போதாது- நஜிப்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “தருண ஒற்றுமை” மட்டும் போதாது என்பதை மலேசியர்களுக்கு நினைவுறுத்தி ஒற்றுமை அவர்களின் கலாச்சாரமாக மாற வேண்டும் என்றார். இன்று கோலாலும்பூரில், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுத் துறை ஏற்பாடு செய்திருந்த “ஒற்றுமை தருணங்கள்” நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது நஜிப் மேற்கண்டவாறு கூறினார். “அதை…
ஜாஹிட்: தேர்தலில் என்னைத் தோற்கடிக்க முயற்சி நடக்கிறது
14வது பொதுத் தேர்தலில் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் தம்மைத் தோற்கடிப்பதற்கு சில தரப்புகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி நேற்றிரவு தெரிவித்தார். “14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலைத் தோற்கடிப்பதுதான் அவர்களின் நோக்கம் அதை இங்கிருந்து (பாகான் டத்தோ) தொடங்க நினைக்கிறார்கள்”,என பாகான் …
சீனப் புத்தாண்டின்போதுதான் விசாரணையா? போலீஸ்மீது குவான் எங் சீற்றம்
போலீசார், பிஎன் உறுப்புக் கட்சிகள் பிஎன்னிலிருந்து விலக வேண்டும் என்று நவம்பர் 23-இல் அறிக்கை விட்டதற்காக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை விசாரணை செய்ய விரும்புகிறார்கள். ஷியாரியா நீதிமன்ற(குற்றவியல் நீதி)ச் சட்டத்துக்கு பாஸ் முன்மொழிந்த திருத்தங்கள்மீது பிஎன் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மசீச, கெராக்கான், மஇகா …
மகாதிர்: நான் தவறு செய்து விட்டேன், துணைப் பிரதமர் பதவி…
டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தது என்று முன்னதாக கூறிக்கொண்ட மகாதிர், தான் அவ்வாறு கூறியது தவறு என்றும், மசீசதான் அப்பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்றும் கூறுகிறார். டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று தாம் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்…
மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தார்
நேற்று ஜோகூர் பாருவில், ஸ்ரீஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில், துப்பாக்கிகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த சார்ஜன் மேஜர் ஒருவர் தற்செயலாக துப்பாக்கி ஒன்று வெடித்ததில் பலியானார். நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அபு பக்கார், 51, 30 ஆண்டுகளாக போலீசில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று நிலையத்தில் அவர் தனியாக இருந்தபோது அச்சம்பவம் …
நஜிப்: அவர் துன் மகாதிர் அல்ல; யு-டர்ன் மகாதிர்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடிக்கடி தம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் டாக்டர் மகாதிரை மீண்டும் சாடினார். இன்று காலை கோலாலும்பூரில் தேசா பாண்டானில் ஒரு நிகழ்வில் உரையாற்றிய நஜிப் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரை மட்டம் தட்டிப் பேசினார். “டாக்டர் மகாதிரை யு-டர்ன் (பல்டி அடிக்கும்) மகாதிர் என்றுதான் …
எம்எச்370 : விமானத்தைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய தகவலை மலேசியா…
மலேசியா காணாமல்போன எம்எச்370 பற்றிய முக்கியமான தகவலை ஆஸ்திரேலிய அதிகாரிகளிடமும் தனிப்பட்ட விமானப் போக்குவரத்து நிபுணர்களிடமும் கொடுக்காமல் வைத்துக்கொண்டது. அத்தகவல் கிடைத்திருந்தால் விமானத்தைக் கண்டுபிடித்திருக்க முடியுமாம். இவ்வாறு ஆஸ்திரேலிய இணையச் செய்தித்தளம் நியுஸ். காம். ஏயு ஒரு கட்டுரையில் கூறியுள்ளது. “வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்ற பணியில் …
குவான் எங்: டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் துணைப் பிரதமர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று டிஎபி கோரியதாக கூறப்படுவதை லிம் குவான் எங் மறுத்துள்ளார். அந்தாராபோஸ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையை மேற்கோள்காட்டி பெரித்தா ஹரியான் டிஎபி துணைப் பிரதமர் பதவியை கேட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர்…
மலிவுவிலை வீடமைப்புத் திட்டம் ஏன் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டது? பேராக்கிடம் கேள்வி
சீனாவிடம் உள்நாட்டுக் குத்தகைகள் கொடுக்கப்படுவதுமீது சர்ச்சைகள் தொடர்கின்றன. இப்போது பேராக்கில் வீடமைப்புத் திட்டமொன்று சீன நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பார்டி அமனா நெகரா (அமனா), ஈப்போ, மேரு ராயாவில் 'D'Aman Residensi' கட்டுப்படி விலை வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் கட்டித்தர ஜனவரி 16-இல் சீனாவின் …


