ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
‘நாஸிர் சகோதரர் நஜிப்புக்கு நெருக்குதலை அதிகரித்து விட்டார்
உத்துசான் மலேசியாவைக் குறை கூறிய ஏர் ஏசியா தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானி-க்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததின் மூலம் நாஸிர் அப்துல் ரசாக் அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்கிற்கு "அதிகமான பிரச்னைகளை உருவாக்கியுள்ளார்." இன்று உத்துசான் மலேசியாவில் வெளியான கருத்துக் கட்டுரையில் ஜைனுடின்…
எர் டெக் ஹுவாவுக்கு டிஏபி கடும் எச்சரிக்கை
கட்சிக் கட்டளையை மீறி நேற்றைய நாடாளுமன்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்ரி எம்பி எர் டெக் ஹுவா-வை டிஏபி கொறாடா அந்தோனி லோக் கடுமையாக எச்சரிப்பார். ஆனால், எர் எழுத்து வடிவில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதால் அவ்விவகாரம் கட்சியின் ஒழுங்குக் குழுவுக்கு கொண்டுசெல்லப்பட மாட்டாது என்று அதன் தொடர்பில் வெளியிட்டிருக்கும்…
பிகேஆர்: அல்டான்துன்யா வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ரொஹானி கரிம், அல்டான்துன்யா வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறியதைப் பிடித்துக்கொண்ட பிகேஆர் மகளிர் பகுதி ‘என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “சந்தேகத்துக்குரிய முக்கியமானவரே வெளியில் இருக்கிறார். அவர்தான் மலேசிய பிரதமர்”, என பிகேஆர்…
சைபுடினின் புதிய பணி ‘இன்னும் விளக்கப்படவில்லை’
சிலாங்கூர் மந்திரி புசார் அலுவலகத்தில் பிகேஆர் கட்சியின் அரசியல் தொடர்பு அதிகாரி என்ற ரீதியில் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனின் கடமைகள் என்ன என்பது இன்னும் சிலாங்கூர் பிகேஆர்-ருக்கு தெரிவிக்கப்படவில்லை. "அவருடைய பணிகள் பற்றிய விவரம் எங்களுக்குக் கிடைக்கவில்லை. சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி இங்கு…
பெற்றோர்களில் ஒருவர் மட்டும் பிள்ளைகளை மதம் மாற்றுவது ‘தார்மீக ரீதியாக…
ஒரு குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்களில் ஒருவர் மட்டும் ஒப்புக் கொள்வது போதுமானது என நெகிரி செம்பிலான் இஸ்லாமிய விவகாரத் துறை இயக்குநர் ஜொஹானி ஹசான் சொல்லியிருப்பது 'தார்மீக ரீதியாக தவறானது' என மலேசிய குருத்துவார் மன்றம் வருணித்துள்ளது. "அது அரசமைப்புக்கு முரணானது மட்டுமல்ல தார்மீக ரீதியிலும்…
எம்பி : ‘தேடப்படும்’ போலீஸ்காரரின் நிழற்படத்தை வெளியிடுக
தர்மேந்திரனின் தடுப்புக்காவல் மரணத்துடன் சம்பந்தப்பட்ட நான்காவது நபராகக் கருதப்படும் போலீஸ் அதிகாரியின் பெயரையும் நிழற்படத்தையும் போலீஸ் வெளியிட வேண்டும் என செகாம்புட் எம்பி, லிம் லிப் எங் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வதிகாரி தலைமறைவாகி விட்டதால், அவரது பெயரையும் படத்தையும் வெளியிட்டால் அவரைத் தேடிப் பிடிப்பதற்கு உதவியாக இருக்கும் என லிம்…
நாஸிர் மலாய் எதிர்ப்பாளர் அல்ல அவர் எல்லா மலேசியர்களுக்கும் பாடுபடுகிறார்
அம்னோ உட்பூசல் பெரிதாகியுள்ளது. பிரதமருடைய சகோதரர் கூட விட்டு வைக்கப்படவில்லை. அதிகாரத் தரகர்கள் உயர் பதவிக்கு குறி வைக்கின்றனர். அவர்கள் முதலில் உடன் பிறப்புக்களைத் தாக்குகின்றனர் இப்போது நாஸிர் ரசாக் மலாய் எதிர்ப்பாளர் சக மலேசியன்: உத்துசான் மலேசியா உட்பட மலாய் வலச்சாரி அமைப்புக்களின் நேர்மையற்ற கடுமையான தாக்குதலுக்கு…
இப்போது நாஸிர் அப்துல் ரசாக் ‘மலாய் எதிர்ப்பாளர்’
ஏர் ஏசியா எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான் ரானிக்கு ஆதரவாகப் பேசிய பிரதமரது சகோதரர் நாஸி அப்துல் ரசாக் 'மலாய் எதிர்ப்பாளர்' என மலேசிய முஸ்லிம் பயனீட்டாளர் சங்கத்தின் தலைமையில் இயங்கும் மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணி ஒன்று வருணித்துள்ளது. உத்துசான் மலேசியா…
வாக்குறுதிகளை கைவிடுங்கள் எனப் பிரதமருக்கு ஆலோசனை
மூன்று மாநிலங்களில் சீன உயர் கல்விக் கூடங்களை அதிகரிப்பதாகவும் தரம் உயர்த்துவதாகவும் தாம் அளித்த எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கைவிட வேண்டும் என மலாய் முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. பிஎன்-னை ஆதரிப்பதாக 'தாங்கள் அளித்த வாக்குறுதியை' மலேசிய…
பிகேஆர்: பதவி பிரமாணம் செய்துவைப்பதை மறுக்கும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு…
மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, பதவி உறுதிமொழிச் சடங்கைப் புறக்கணிக்கும் எம்பிகளைத் தாமும் புறக்கணிக்கப்போவதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டதற்கு பிகேஆர் உதவித் தலைவர் சுரேந்திரன் பதிலடி கொடுத்திருக்கிறார். சுரேந்திரன், நிலை ஆணை 5(10)ஐ பண்டிகாருக்கு நினைவுறுத்தினார். அது மக்களவை செயலாளர் எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.…
போலீஸ் மீதான புகார்கள் : ஐபிசிஎம்சி-க்காக தெரு ஆர்ப்பாட்டமா?
போலீஸ் மீதான புகார்களையும் அவர்களின் தவறான நடத்தைகளையும் விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக Stop State Violence இயக்கம் தெரு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடக்கூடும். இவ்வாண்டில் மட்டும் போலீஸ் காவலில் ஒன்பது பேர் உயிரிழந்திருப்பதை அடுத்து அது பற்றி ஆலோசிக்கப்படுபவதாக 30…
சாப்ரி: இணைய ஊடகங்களுக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் சட்டம் இயற்றப்பட…
இணைய செய்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தை அரசாங்கம் ஆராய்வதாக அறிவித்த தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட் சாப்ரி சிக் அந்த விவகாரம் மீது தமது கருத்துக்களை இப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார். அண்மைய எதிர்காலத்தில் இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என சின் சியூ…
உறுதிமொழி எடுத்துக்கொள்ளாத எம்பிகள் ஆறு மாதங்களில் பதவி இழப்பர்
தகுந்த காரணமின்றி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் சென்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்ளத் தவறும் எம்பிகள் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழப்பர். “கூட்டரசு அரசமைப்பின் பகுதி 59(1)-இன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் ஆறு மாதங்களுக்குள் பதவி உறுதிமொழி எடுக்கத்தவறினால் எம்பி தகுதியை இழப்பார்”, என…
நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தில் பக்காத்தான் எம்பிகள் கலந்துகொள்ளவில்லை
இன்று காலை நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தைப் புறக்கணிப்பதுபோல் பக்காத்தான் ரக்யாட்டின் 89 எம்பிகளில் 88 பேர் அக்கூட்டத்துக்குச் செல்லவில்லை. எதிர்த்தரப்பிலிருந்து ஒரே ஒருவர் மட்டும், டிஏபி-இன் பக்ரி எம்பி எர் தெக் வா மட்டுமே, அதில் கலந்து கொண்டார். விளக்கக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…
‘முஹைடின் அவர்களே, அப்படி என்றால் சீனர்கள் வரிகளைச் செலுத்த வேண்டாம்’
உங்கள் கருத்து : "அவர் சொல்லும் நியாயத்தையே எடுத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்கள் வரிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. அவர் வரிகளை வசூலிக்க விரும்பினால் அவர் சேவைகளை வழங்குவது சட்டப்பூர்வமானதாகும்." லிம் குவான் எங்: பக்காத்தான் எல்லா வாக்காளர்களையும் நியாயமாக நடத்துகின்றது. பிஎன் -னும் ஏன் அவ்வாறு…
ஜிஞ்சாங் ஆட்சேபம் மீது பாஸ் உதவித் தலைவரைப் போலீசார் விசாரித்தனர்
பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், மாணவர் போராளி அடாம் அட்லி அப்துல் ஹலிம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி விழிப்பு பேரணியில் கலந்து கொண்டது தொடர்பில் தமது வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக இன்று கெப்போங் போலீஸ் நிலையத்துக்குச் சென்றார். அவரிடம் புலனாய்வு அதிகாரி…
டிபிகேஎல்: பாடாங் மெர்போக்கில் பேரணி நடத்த அனுமதி இல்லை
ஜூன் 22-இல், ‘505 கறுப்புப் பேரணியை’பாடாங் மெர்போக்கில் நடத்த அனுமதி கேட்டு பக்காத்தான் செய்திருந்த விண்ணப்பத்தை கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்தது. மூன்று காரணங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை நிராகரிக்க முடிவு செய்யப்பட்டதாக கோலாலும்பூர் மேயர் அஹ்மட் பீசல் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார். முதலாவதாக, ஜூன் 23-இல், மலேசிய ஒலிம்பிக்…
இசி தலைவர் அழியா மை கடிதத்தைக் காட்ட வேண்டும் அல்லது…
அழியா மையில் மிக அதிகமாக சில்வர் நைட்டிரேட்டை கலப்பதால் ஏற்படும் அபாயம் பற்றி சுகாதார அமைச்சு எழுதிய கடிதத்தை தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் காட்ட வேண்டும். அவர் அதனைச் செய்யத் தவறினால் இசி தலைவர் பதவியை அஜிஸ் ராஜினாமா செய்ய வேண்டும்…
டாங் வாங்கியும் சுபாங் ஜெயாவும் ‘கொலைக் களங்கள்’; என்ஜிஓ-கள் சாடல்
தடுப்புக் காவல் மரணங்களின் எண்ணிக்கை, குறிப்பாக கோலாலும்பூரில் டாங் வாங்கியிலும் சிலாங்கூரில் சுபாங் ஜெயாவிலும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவது ஏன் என 29 என்ஜிஓ-கள் ஒன்றுகூடி கேள்வி எழுப்பியுள்ளன. “சுபாங் ஜெயா போலீஸ் நிலையங்கள் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்படும் கைதிகளின் கொலைக் களங்களாகக் காட்சி அளிக்கின்றன. யுஎஸ்ஜே 8…
‘505 கறுப்புப்’ பேரணி ஜூன் 22-க்குத் தள்ளிவைப்பு
பிகேஆர், ஜூன் 15-இல் நடத்தத் திட்டமிட்டிருந்த தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்கும் பேரணியைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. “ஜூன் 15-இல் வேறு சில தரப்புகள் அவர்களின் நிகழ்வுகளை நடத்த முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. “டாங் வாங்கி போலீசாருடன் பேச்சு நடத்தி பேரணியை அதற்கு அடுத்த வாரம்…
தேச நிந்தனை : ‘ஒடுக்குமுறை’ பற்றி ஐநாவுக்கு தெரிவிக்கப்பட்டது
தேச நிந்தனை, ஒன்று கூடும் சட்டங்களைப் பயன்படுத்தி ஆறு சிவில் சமூக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகளும் 'தெரிவு செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டதாக' கூறப்படுவது தொடர்பான விவரங்கள் அண்மையில் ஐநா-வுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் மன்றத்தின் 23வது கூட்டத்தில் சுவாராம் என்ற மனித உரிமைப்…
பக்காத்தான் இன்று தொடக்கம் 35 தேர்தல் மனுக்களைச் சமர்பிக்கும்
மே 5 பொதுத் தேர்தலில் முறைகேடுகளும் குற்றச்செயல்களும் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவதற்கு எதிராக எதிர்த்தரப்புக் கூட்டணியான பக்காத்தான் ராக்யாட் இன்று தொடக்கம் 35 தேர்தல் மனுக்களை சமர்பிக்கும். அந்த மனுக்களைச் சமர்பிப்பதற்கான இறுதி நாள் வரும் வியாழக் கிழமை ஆகும். "அதற்கு தொடக்கத்தில் 500,000 ரிங்கிட் செலவு பிடிக்கும். நாங்கள்…
பதவியைப் புறக்கணிக்க மஇகா ஒன்றும் மசீச-வைப்போல் பணக்காரக் கட்சி அல்லவே’
‘மஇகா, பேராக் ஆட்சிக்குழுவில் அளிக்கப்படும் இடங்களை அவசரப்பட்டு நிராகரிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மஇகா வியூக இயக்குனர் வேள்பாரி, அக்கட்சி மசீச-வைப்போல் “பொருளாதார வலுவுள்ள” கட்சி அல்ல என்றார். “மஇகா ஒன்றும் மசீச அல்ல. மசீச அப்படிப்பட்ட நிலைபாட்டைக் கடைப்பிடிக்கலாம். சீனர் சமூகம் பொருளாதார வலு படைத்தது. அச்…