அன்வார்: ரசாக் பஹிண்டா கடும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

  மங்கோலியப் பெண் அல்தான்துயாவின் கொலை வழக்கு முடிவுற்ற பின்னர் வெளியில் மீண்டும் காணப்படும் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பஹிண்டா ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். அல்தான்துயா வழக்கு முடிவுற்ற பின்னர், முதன்முறையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற…

அன்வார்: டிஎபியும் பாஸ்சும் சச்சரவை நிறுத்த வேண்டும்

  தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்தான் பங்காளிகளான டிஎபியும் பாஸ்சும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்துமாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கேட்டுக் கொண்டார். ஊராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சம்பந்தமாக பாஸ் கட்சியும் டிஎபியும் வெளிப்படையாக மோதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்…

விலைகள் ஏற்றம்: டிஎன்பி, நஜிப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு பொருள்களின் விலையைக் குறைக்காத வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் அஹமட் மஸ்லான் அந்நடவடிக்கையை முதலில் டிஎன்பி மற்றும் பிரதமர் நஜிப்புடன் தொடங்க வேண்டும் என்று டிஎபி கேட்டுக் கொண்டுள்ளது. "நான் அவரின் அறிக்கையை…

எரிபொருள் விலை குறைக்கப்படுகிறது

  பெப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து ரோன்95 இன் விலை ஒரு லீட்டருக்கு 21 சென்னும், டீசலின் விலை ஒரு லீட்டருக்கு 23 சென்னும் குறைக்கப்படும். நள்ளிரவு மணி 12 லிருந்து ரோன்95 மற்றும் டீசல் ஆகிய இரண்டும் ஒரு லீட்டர் ரிம1.70 க்கு விற்கப்படும். ரோன்97லின் விலை…

ஜோகூர் ஐபிகே திட்டம் கைவிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்க வேண்டும்

ரிம  103  மில்லியன்  செலவில்  தொடங்கப்பட்ட  ஜோகூர்  போலீஸ்  தலைமையகத்  திட்டம்  இன்று   “கைவிடப்பட்ட”  நிலையில்  இருப்பது பற்றி  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  விளக்க  வேண்டும்   எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். பிகேஆர் தலைவர்கள்  புக்கிட்  பத்து  சட்டமன்ற  உறுப்பினர்  ஜிம்மி  புவாவும், National Oversight and Whistleblowers…

எம்பி: 1எம்டிபி ஆனந்தாவிடம் பணம் வாங்குவதா? வெட்கக்கேடு

கடன்  தொல்லைகளை  எதிர்நோக்கும் 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) நாட்டின்  இரண்டாவது  மிகப்  பெரிய  பணக்காரரான  ஆனந்தகிருஷ்ணனிடம்  கடன்  வாங்க  முற்பட்டிருப்பது “வெட்கக்கேடான விசயம்”  என எதிரணி  எம்பி  ஒருவர்  கூறினார். அந்நிறுவனம் கேய்மென்  தீவிலிருந்து  அதன்  ரிம3.9பில்லியன்  முதலீட்டை  மீட்டுக்கொண்டிருப்பதாகக்  கூறிய பின்னரும்  இந்நிலை ஏற்பட்டுள்ளது  என …

அம்பிகா: நஜிப்பின் இந்தியர்கள் “இம்மண்ணின் மகன்கள், மகள்கள்” என்ற பேச்சு…

  நஜிப் ரசாக் 2009 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற போது இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். ஆனால், அவரின் ஒரே மலேசியாவில் இப்போது மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பிளவு பெரும்பாலும் இன மற்றும் சமய அடிப்படையில் ஆனதாகும். பிரதமர் நஜிப் சொல்வது…

ரபிஸி: பிப்ரவரியில் ரோன்95-இன் விலை ரிம1.62ஆகக் குறைய வேண்டும்

புத்ரா  ஜெயா  பிப்ரவரி  மாதம் ரோன்95-இன்  விலையை  லிட்டருக்கு ரிம1.62  என  நிர்ணயம்  செய்ய  வேண்டும்  என்று  கூறுகிறார்  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி. இந்த  விலை  ரோன்95-இன்  சந்தை  விலையைப்  பிரதிபலிப்பதாக  ரபிஸி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார். “உதவித்  தொகை  வழங்கப்படுமானால்  அதன்  விலை…

துப்பாக்கியும் துணை அமைச்சரும்

இளைஞர், விளையாட்டு துணை  அமைச்சர்  எம்.சரவணன்  இடுப்பில்  துப்பாக்கி  செருகியிருக்கும்  படம்  முகநூலில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது. புதன்கிழமை, கோலாலும்பூர்  மஇகா  தலைமையகத்தில்  சரவணன்  பதற்றமிக்க  சூழலில்  செய்தியாளர்  கூட்டம்  நடத்தியபோது அப்படம்  பிடிக்கப்பட்டிருக்கிறது. அது  பற்றி  மலேசியாகினியிடம்  பேசிய  சரவணன்,  துப்பாக்கி  வைத்திருக்க உரிமம்  பெற்றிருப்பதாகக்  கூறினார்.…

எம்எச்370 ஒரு ‘சதி’ என்ற டிவிட்டர் பதிவால் போலீஸ் தலைவர்…

டிவிட்டரில் மலேசிய  விமான  நிறுவனமான எம்எச்370  பற்றிப்  பதிவிட்டிருக்கும்  ஒரு  பதிவாளர்மீது  ஆத்திரமடைந்துள்ளார்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார். அவரை  அடையாளம்  கண்டு  விசாரிக்குமாறு  அவர்  போலீஸ்  சைபர் குற்றப்  பிரிவுக்கு  உத்தரவிட்டுள்ளார். எம்எச்370  விமானப்  பயணிகளின்   குடும்பத்தாருக்கு  அனுதாபம் தெரிவித்து  பிரதமர்  நஜிப்  அப்துல் …

அன்வார்: நான் சிறை சென்றாலும் பக்கத்தான் இருக்கும்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்பில்  தாம்  தண்டனை  பெற்று  சிறை  சென்றால்  பக்கத்தான்  ரக்யாட்  உடைந்துவிடும்  என்ற கவலை  யாருக்கும்  வேண்டாம்  என்கிறார். டிஏபி கட்சிப் பத்திரிகையான  ராக்கெட்டுக்கு  வழங்கிய  நேரகாணலில்  அன்வார்  இவ்வாறு  கூறினார். “யாரும்  சிறை  செல்ல விரும்புவதில்லை. எனக்கும் சிறைசெல்ல …

பிரதமரின் சமாதானத் தூதுவராக பணியாற்ற சாமிவேலு தயார்

மஇகாவின்  உள்கட்சிப்  பூசலில்  நடுவராக  இருந்து  அமைதிப்பணி  ஆற்ற  முன்வந்திருக்கிறார்  அக்கட்சியின்  முன்னாள்  தலைவர்  எஸ்.சாமிவேலு. ஆனால், பிஎன்  தலைவரும்  பிரதமருமான  நஜிப்  அப்துல்  ரசாக்  கேட்டுக்கொண்டால்  மட்டுமே  அவர்  அப்பொறுப்பை  ஏற்பார். “நானே  முந்திகொண்டு  நடுவராக  இருக்க  விரும்புகிறேன்  என்று  சொல்ல  முடியாது. “அவர்கள்  விரும்பினால்  நடுவர் …

பெர்சே பேரணி: புத்ரா ஜெயாவின் இழப்பீட்டுக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது

மூன்றாண்டுகளுக்குமுன் நடந்த  பெர்சே பேரணியின்போது ஏற்பட்ட  சேதங்களுக்கு  இழப்பீடு  கேட்டு அரசாங்கம்  செய்திருந்த  கோரிக்கையை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளை 2012ஆம்  ஆண்டு அமைதிப்  பேரணிச்  சட்டம்  அரசமைப்புக்கு  உட்பட்டதே  என்றும்  அது  தீர்ப்பளித்தது. பெர்சே  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனுக்கும் அந்த  அமைப்பின்  இயக்கக் …

டிசிஎ: எம்எச்370 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது

  காணாமல் போய்விட்ட மலேசிய ஏர்லைன்ஸ் பயணம் எம்எச்370 இல் பயணித்த 239 பயணிகளும் பணியாளர்களும் இறந்து விட்டதாக கருதப்படுகிறது என்று சிவில் விமான இலாகா இன்று ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவித்தது. இன்று மாலை இதனை ஆர்டிஎம்1 நேரடி ஒளிபரப்பில் டிசிஎ தலைமை இயக்குனர் அஸாருடின் அப்துல் ரஹ்மான்…

மஇகா தகராற்றில் பிரதமர் நடுவராகிறார்

  இப்போதிலிருந்து பிரதமர் நஜிப் ரசாக் மஇகா தகராற்றில் நடுவராக செயல்படுவார் என்பதை அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார். மஇகாவின் தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அவரை நடுவராக செயல்பட…

சுப்ராவுடன் சமாதானமாகிறார் பழனிவேல்

மஇகா  தலைவர்  ஜி.பழனிவேல்  தாமும்  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியமும்  பல  வாரங்களாக  நீடிக்கும்  சர்ச்சையை  நிறுத்திக்கொள்ள முவு  செய்திருப்பதாக  அறிவித்துள்ளார். “கட்சியில்  நெருக்கடி  மேலும்  விரிவடைவதை  விரும்பவில்லை”, என  பழனிவேல்  இன்று  காலை  அறிக்கையொன்றில்  கூறினார். மஇகா  நெருக்கடிக்குச் சிறந்த  தீர்வுகாண  தாமும்  சுப்ரமணியமும்  பிரதமர்  நஜிப் …

எம்எச்370 மீதான அறிவிப்பு இரத்தானது

பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  மீதான   முக்கிய  அறிவிப்பு  கடைசி  நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது. அந்த  அறிவிப்பைச்  செய்வதற்காக  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  புத்ரா  ஜெயாவில்  உள்ள  அதன்  தலைமையகத்தில்  இன்று  பிற்பகல்  மணி  3.30-க்கு    செய்தியாளர்  கூட்டத்தை  நடத்தவிருந்தது. ஆனால், அது  “எதிர்பாராத …

அன்வாரின் தீர்ப்பு நாளன்று பேரணிகள் இல்லை

பிகேஆர்,  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கின்  மேல்முறையீட்டின்மீது  கூட்டரசு  அரசாஙகம்   தீர்ப்பு  வழங்கும்  பிப்ரவரி  10-ஆம் நாள்  பேரணி  எதையும்  நடத்தாது. எதிரணித்  தலைவரான  அன்வார்  ஒருவேளை  சிறைக்கு  அனுப்பப்பட்டால்  பிகேஆர்  “எதிர்த்துப்  போராடும்”  என்று  சுங்கை  பட்டாணி  எம்பி  ஜோகாரி  அப்துல்  கூறினார். “போராடுவோம். அதற்குப் பல …

மலாக்காவில் மதுவுக்குத் தடையா? கெராக்கான் இளைஞர்கள் கண்டனம்

மலாக்காவில் 90  விழுக்காடு  முஸ்லிம்கள்  வசிக்கும்  பகுதிகளில்  உள்ள 7-11 கடைகளில்  மது  விற்பனைக்குத்  தடை  விதிக்கும்  மாநில  அரசின் முடிவை கெராக்கான்  இளைஞர்கள்  எதிர்க்கிறார்கள். மாநில  அரசின்  புதிய  கொள்கை  வர்த்தகத்தில்  அரசியல்  குறுக்கீட்டைக்  காண்பிக்கிறது  எனக் கூறிய  அப்பிரிவின்  தலைமைச்  செயலாளர் வில்லியம்  சாங்,  அந்தத் …

அன்வார் ஆதரவாளர்களைக் ‘கடைசித் தடவை’யாக சந்திக்கக் கூட்டங்கள் வாய்ப்பாக அமையும்

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில் தீர்ப்பு நாள்(பிப்ரவரி 10) நெருங்கி  வரும்  வேளையில்  பிகேஆர்  நாடு  முழுக்க  தொடர்கூட்டங்களை  நடத்தத்  திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 1 தொடங்கி  தீர்ப்பு நாள்வரை  10  வெவ்வேறு  இடங்களில்  அக்கூட்டங்கள்  நடத்தப்படும்  என  பிகேஆர்  எம்பி  ஜொகாரி  அப்துல்  கூறினார். “இதுவே, …

மஇகா சர்ச்சையில் சமரசப் பணியாற்ற வந்துள்ளார் துணைப்பிரதமர்

மஇகாவில்  கட்சிச்சண்டை  பெரிதாகி  பதிவு  இரத்தாகும்  அபாயமும் ஏற்பட்டுள்ள  வேளையில்  பிஎன்  தலைவர்கள்  அதில்  தலையிட்டு  சண்டையிடும்  தரப்பினரைச்  சமாதானப்படுத்த  முடிவு  செய்துள்ளனர். சமரசப்  பணியில்  ஈடுபடப்  போகின்றவர்  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின். “நடப்பு  நிலைமையில்  நாங்கள்  தலையிடுவது  அவசியமாகும். விவகாரம் தானாகவே  தீர்ந்துவிடும்  என்று பார்த்தால்  …

மலேசியாகினி ஜாஹிட் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்கத் தடை

உள்துறை  அமைச்சு,  அதன்  நிகழ்வுகளிலும்  அதன்  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  சம்பந்தப்பட்ட  நிகழ்வுகளிலும்  செய்தி  சேகரிக்க  மலேசியாகினிக்குத்  தடை  விதித்துள்ளது. இன்று  காலை  மலேசியாகினி  மற்றும் கினிடிவி  செய்தியாளர்கள்  ஒரு  நிகழ்வுக்குச்  சென்றபோது  அமைச்சரின்  உதவியாளர்  அவர்களைத்  தடுத்து  நிறுத்தினார். “ஒருதலைச் சார்ந்த  செய்திகளாக  போடுகிறீர்கள். “நாங்கள் …

மகாதிர்: அரசாங்கச் செலவுகளை வெளியார் தணிக்கை செய்வது நல்லது

முன்னாள்  பிரதமர்  மகாதிர்  முகம்மட்,  கூட்டரசு  அரசாங்கம்  அதன்  செலவுகளைக்  கண்காணிக்க வெளிக் கணக்காய்வாளர்களை அமர்த்திக்கொள்வதே  நல்லது  என்கிறார். இன்று  அவரது  வலைப்பதிவில்  இவ்வாறு  குறிப்பிட்ட  மகாதிர், மலேசியாவிடம்  இப்போது  பெரும் பணம்  இருக்கிறது  என்பதுடன்  கூட்டரசு  அரசாங்கமும்   அதன்  நிறுவனங்களும்  நிறையவே   செலவிடுகின்றன  என்றார். “கூட்டரசு  நில …