காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் பலி

ஸ்ரீநகர், செப். 2- எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தொடர் அத்துமீறல், இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு, எல்லை வழியாக ஊடுருவத் துடிக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதி வேலை ஆகியவற்றை முறியடிப்பதற்காக கடுமையாக போராடிவரும் இந்திய ராணுவ வீரர்கள் காஷ்மீரில் ரகசியமாக இயங்கிவரும் உள்நாட்டு தீவிரவாதிகளையும் எதிர்கொள்ள…

இனி யோகா ஒரு விளையாட்டு.. நிதி உதவியும் கிடைக்கும்: மத்திய…

டெல்லி: யோகாவை விளையாட்டுகளில் ஒரு பிரிவாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மேலும் யோகாவை முதன்மை விளையாட்டுப் பிரிவுப் பட்டியலில் சேர்த்திருப்பதால் நிதி உதவியுடம் கிடைக்க இருக்கிறது. மத்தியில் பாரதிய ஜனதா அரசு தலைமை ஏற்ற பின்னர் யோகாவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடியின் முயற்சியால் ஐக்கிய நாடுகள்…

கனவுகளை சிதைத்து விட்டார் மோடி… கலங்கிய ராம்ஜெத்மலானி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மீது தான் கொண்டிருந்த கனவுகளை அவரே சிதைத்துவிட்டார் என்று பாஜக மூத்த தலைவர் ராம் ஜெத்மலானி என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம்…

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெர்மனி

இஸ்லமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தவிர்க்க முடியாத ஒன்று என ஜெர்மனி, பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தானுக்கு வருகை தந்த ஜெர்மனிவெளியுறவு துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெயின்மியர், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இணைந்து கூட்டாக…

19 வயது இந்திய மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டிய பேஸ்புக் சி.ஓ.ஓ.

பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க் 19 வயது இந்திய மாணவன் ஹர்ஷ் சோங்க்ரா என்பவரை அவரது கண்டுபிடிப்புக்காக பாராட்டியுள்ளார். ஹர்ஷ் சோங்க்ரா என்ற இந்திய மாணவன் 'மை சைல்ட்' எனப்படும் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளான். மூளை வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளிப்பது…

இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் மத அறநிலையத் துறையாக்குக- சீமானின்…

இந்து சமய அறநிலையத் துறை என்பதை தமிழர் மத அறநிலையத் துறையாக்க வேண்டும்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடத்திய கிராம பூசாரிகள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சீமானை தலைமை…

ஜாதிவாரி இடஒதுக்கீடு தேவையில்லை: சொல்வது ஆர்.எஸ்.எஸ். எம்.ஜி. வைத்யா

டெல்லி: ஜாதிவாரியான இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை... பொருளாதார ரீதியான இடஒதுக்கீடே அவசியமானது என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் எம்.ஜி. வைத்யா கூறியுள்ளார். இது தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியின் சுருக்கம்: தற்போது ஜாதிவாரி இடஒதுக்கீடு என்பது தேவையில்லை. ஏனெனில் எந்த…

அமெரிக்காவின் இரட்டை வேடம் – தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற…

வரப்போகிற ஐநா மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் ஐநா விசாரணைக்குழு வெளியிடவுள்ள அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியினரின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவப் பழ. நெடுமாறன்.பதிவு இணையச் செய்தி செய்தியாளர் சந்திப்பில்…

தமிழகத்திற்கு தண்ணீர்: கர்நாடகா கைவிரிப்பு

பெங்களூரு:“இந்தாண்டு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், குறைந்தளவு மழை பெய்துள்ளதால், பங்கீட்டின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது,'' என, கர்நாடக நீர்வள அமைச்சர் அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார். பெங்களூரில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மழை பற்றாக்குறை காரணமாக, கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையிலும், எப்படியாவது, தமிழகத்துக்கு நீரைவிடுவிக்க…

திருக்குறளை தேசிய நூலாக்கிட வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம்

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று 30.8.2015ல் திருக்குறளை தேசிய நூலாக்கிட வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணா விரதப்போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது. ’’வள்ளலார் தமிழ்மன்றம் - திருவெண்காடு’’ சார்பில் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடை பெறுகிறது.   வள்ளலார் தமிழ்மன்றம் -…

“மதுரை வீரன் உண்மை வரலாறு’:நூலுக்கான தடையை நீக்க நீதிமன்றத்தை நாட…

ஆதித் தமிழர் பேரவையின் தொழிலாளர் அணி சார்பில் வெளியிடப்பட்ட "மதுரை வீரன் உண்மை வரலாறு' என்ற நூலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும், ஆளுநரிடம் முறையிடவும் முடிவு செய்திருப்பதாக பேரவையின் நிறுவனர் இரா.அதியமான் தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: மதுரை வீரன்…

ஜம்மு: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 3 பேர் பலி: இந்தியாவின் பதிலடியில்…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தையொட்டி சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் வெள்ளிக்கிழமை குண்டுவீசி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த…

மிளகாய் குண்டின் நெடி தாங்காமல் குகைக்குள் இருந்து வெளியேறிய தீவிரவாதி:…

காஷ்மீரில் குகைக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதியை மிளகாய் கைஎறி குண்டுகளை பயன்படுத்தி கைது செய்துள்ளனர். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ரபியாபாத் பகுதியில் நுழைந்த 5 தீவிரவாதிகளில் ஒரு தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். தப்பி ஓடி குகைக்குள் மறைந்த 4 தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் 3…

நாடு முழுவதும் திருக்குறள் பாடமாக்கப்பட வேண்டும்: தருண் விஜய்

நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவேன் என்று நாடாளுமன்ற பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். சென்னை, திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பில், கங்கைக் கரையில் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு மாதிரி சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழச்சியில்,…

முஸ்லிம் மக்கள்தொகை அதிகரிப்புக்கு மதவாத அரசியலே காரணம்: சிவசேனை

சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்திருப்பதற்கு மதவாத அரசியலே காரணம் என்று சிவசேனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவசேனைக் கட்சியின் நாளிதழான சாம்னாவில் வியாழக்கிழமை வெளிவந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதின் பின்னணியில் மதம்…

கலவர பூமியான காந்தி பிறந்த மண்… குஜராத் கலவரத்தில் பலியானோர்…

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தில் வன்முறை சம்பவம் இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பட்டேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு அரசுக்கு எதிராக நடத்திய பந்த், கலவரமாக வெடித்துள்ளது. இதனால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முக்கிய நகரங்களில் ராணுவம் அனுப்பி…

அரிய வகை மரபணு நோய்க்கு மருந்து கண்டுபிடித்தது சென்னை ஐஐடி!

சென்னை: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சிஸ்டினோசிஸ் பவுண்டேஷனுடன் இணைந்து அரிய வகை மரபணு நோயான சிஸ்டினோசிஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்திற்கு சிஸ்டோமைன் பிடார்டிரேட் எனப் பெயரிடப் பட்டுள்ளது. ‘சிஸ்டினோசிஸ்' என்பது அரிய வகை மரபு சார்ந்த நோயாகும். பெரும்பாலும் உறவுக்குள் திருமணம் முடித்து குழந்தை பெறுபவர்களுக்கு இந்த…

உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா உயர நீண்ட காலமாகும்

இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வந்தாலும், சீனாவுக்கு மாற்றாக உலகப் பொருளாதார உந்துசக்தியாக உயர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். சீனாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் உலகச் சந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி உலகப் பொருளாதாரத்தின் மாற்று உந்துசக்தியாக…

ஒடிஷாவிலும் இயல்பு வாழ்க்கை முடக்கம்… கோசல் தனி மாநிலம் கோரி…

சம்பல்பூர்: குஜராத்தில் படேல் சமூகம் இடஒதுக்கீடு கோரி பந்த் நடத்தி அம்மாநில இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதைப் போல ஒடிஷாவிலும் 'கோசல்' தனி மாநிலம் கோரி நேற்று 11 மாவட்டங்களில் நடத்தப்பட்ட முழு அடைப்பு மக்கள் வாழ்க்கையை முடக்கியது. ஒடிஷாவின் ஜர்ஸ்குடா, சம்பல்பூர், ரூர்கேலா, சுந்தர்கார், டியோகார், பர்கார், சோனேபூர்,…

குஜராத்தில் வன்முறை: வடக்கு குஜராத்தில் ஊரடங்கு உத்தரவு

குஜராத்தில் படேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் படேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பங்கள் நடந்துவருகின்றன. குஜராத்தில் படேல் சமூகத்தினர் அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். படேல் சமூகத்தினர், தங்களை ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) பிரிவில் சேர்த்து அதிக இட ஒதுக்கீடு…

2011-ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியீடு… இந்துக்களின் எண்ணிக்கை…

டெல்லி : 2011-ம் ஆண்டின் மதவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதாச்சாரம் குறைந்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் சமூக, பொருளாதார அடிப்படையிலான விவரங்கள் கடந்த மாதம் 3-ந் தேதி வெளியிடப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சிகள் கேட்டபோதிலும்,…

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ…

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒபபந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவதும், இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பதும்…

எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்து பேசுகிறது இந்தியா

எங்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட்டது என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இந்தியா–பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான 2 நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பாகிஸ்தானின் அடாவடி நடவடிக்கையால் பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில்…