மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
திருமணச் சட்டம் இல்லாததால் பாகிஸ்தானில் அவதிக்குள்ளாகும் இந்துப் பெண்கள்
பாகிஸ்தானில் வசித்து வரும் இந்துக்கள் தாங்கள் தொடர்ந்து பாரபட்சமாக நடத்தப்பட்டு வருவதாக குமுறிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பான போராட்டங்களையும் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் இந்துக்கள் பல்வேறு இன்னல்களை அங்கு எதிர்கொண்டுள்ளனர். பல கொடுமைகளையும், கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்துப்…
வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்த பங்குச் சந்தை: விண்ணை…
இந்திய சந்தையில் சென்செக்ஸ் வர்த்தகத்தில் வரலாறு காணாத அளவில் ஓரே நாளில் 1,100 புள்ளிகள் வரை சரிந்துள்ள தோடு தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான பொருளாதார நிலையின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது பங்கு இருப்பைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர். மேலும் பங்குச்சந்தையில்…
அறிவியல், தொழில்நுட்பத்துக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம் தானாம்: சொல்கிறது மத்திய…
லக்னோ: அறிவியல், தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்க முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லக்னோவில்…
ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்த தமிழர்கள்: தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி கிராமத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு துறை கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சுமார் 3 இடங்களில் ஆய்வு மேற்கொண்டதில்…
பாகிஸ்தானில் தாவூத் இப்ராஹிம் இருப்பது உறுதி… முக்கிய ஆவணங்கள் சிக்கியது
டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசிப்பதற்கான முக்கிய இதன்மூலம் தாவூத் இப்ராஹிம் இங்கு இல்லை என்று என்று பாகிஸ்தான் கூறி வந்தது பொய் என்பது அம்பலமாகியுள்ளது. 1993ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான தாவூத்…
இந்தியாவின் நிலையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை… பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ்…
டெல்லி : இந்தியா சொல்வதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நாளையும் (23,…
இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ரத்து… மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டெல்லி : பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சந்திப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் வரும் 23 ஆம்…
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறப்பு முகாம்களையும் நிரந்தரமாக மூட வேண்டும்:…
ஈழத் தமிழ் உறவுகளை அவர்கள் விரும்புகிற வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் இனப் படுகொலை அழித்தொழிப்பில் இருந்து தப்பி…
புதிய தேடல் பொறி மூலம் கூகுளுக்கே சவால் விடும் இந்திய…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது கனடிய குடிமகன் கூகுள் தேடல் பொறி இயந்திரத்துக்கே சவால் விடுகிறார். கனடாவை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் அன்மோல் டக்ரெல் என்பவர், கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார். அன்மோல் இதை…
இலைகள் அசையும் சத்தம் கேட்டால் கூட எங்களது பிள்ளைகள் பயத்தால்…
பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் போர் ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதிகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக பள்ளிகள்…
பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களை இந்தியா தூண்டிவிடுகிறது: பாக். உள்துறை…
பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களை இந்தியா தூண்டிவிடுகிறது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் கூறியுள்ளார். அந்நாட்டு பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நமது எதிரிகள் (இந்தியா) எல்லையில் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றனர். நமது நாட்டில் குழப்பம் ஏற்படுத்தவும், இதில் குளிர் காயவும் நினைக்கின்றனர். பாகிஸ்தானில் பயங்கரவாதம் வளர்க்க…
மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: புதிய மசோதா விரைவில்…
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் செயலர் லோவ் வர்மா தெரிவித்துள்ளார். இதனால் மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மனநலக் குறைபாடு (டவுன் சின்ரோம்)…
எல்லையில் தொடர்ந்து பதற்றம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி காக்க வேண்டும்
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதன் காரணமாக இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவுவதால், இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக பான் கீ மூன் சார்பாக…
வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியுள்ளனர்:…
வெளிநாடுகளில் ரூ.125 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளனர்; அந்தக் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு மத்திய அரசு மீட்டு வரும்'' என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் இந்திய - வம்சாவளியினர் சார்பாக "லீட் இந்தியா 2020'…
சேச சமுத்திரம் சாதி வன்முறை வெறியாட்டம்
மாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சேச சமுத்திரம் கிராம தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் மீது நடத்தப்பட்ட மனிதத் தன்மையற்ற கொடிய சாதி வெறித் தாக்குதலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தேரையும், தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளையும் கொளுத்தி வெறியாட்டம் ஆடிய சாதி வெறிக்…
மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்: இஸ்ரோ…
இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை 2014 செப்டம்பர் மாதத்தில் அனுப்பியது. யூலை மாதத்தில் மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படம், செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு…
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்க வரும்படி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான்…
புது டெல்லி, ஆக. 19- நெடுநாளாகத் தடைபட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்பு ஜம்மு காஷ்மீரில் பகுதியில் மட்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான்…
டாஸ்மாக் மதுவை ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனு.. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற…
மதுரை : டாஸ்மாக் மதுபானங்களை ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வாங்கப்படும் மது தரமற்றது என்றும், இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மதுபானங்களில் போதைக்காக…
சிந்திப்பதை மழுங்கடிக்கும் மாத்திரையைக் கொடுத்து தீவிரவாதிகளாக மாற்றும் லஷ்கர்-இ-தொய்பா
டெல்லி : காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி முகமது நவீத் யாகூப் என்ற உஸ்மான் கான், தனக்கு லஷ்கர் அமைப்பினர் ஒரு மாத்திரையைக்கொடுத்தாகவும் அதன் பின்னரே தான் தீவிரவாத தாக்குதல்களுக்கு தயரானதாகவும் தெரிவித்துள்ளான். இந்துக்களை கொல்வது தனக்கு வேடிக்கையாக உள்ளது என்று கூறியிருந்த அவன், தற்போது தன்னை காஷ்மீருக்கு அனுப்பிவைத்தவர்களை…
தமிழக அரசின் (அழைப்பாணை) சம்மனும் – கூடங்குளம் அணு உலையில்…
அணு உலையில் அணுகழிவு உருவாகியுள்ளது -ஆதாரபூர்வமான செய்தி இதோ ... ================================================================== தற்போது கூடங்குளம் அணு உலையில் இருந்து, அணு உலைக் கழிவுகள் (எரிக்கப்பட்ட யுரோனியம் எரிகோல்கள் ) உருவாகியுள்ளது, அது அணு உலையில் இருந்து வெளியே எடுக்கப்படுகிறது எனவும், முதல் அணு உலையில் பயன்பத்தப்பட்ட எரிபொருளில் 30…
கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை: நிலம் ஒதுக்க உ.பி. முதல்வர்…
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலை அமைக்க நிலம் ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளதாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார். இதுதொடர்பாக லக்னௌவில் முதல்வர் அகிலேஷ் யாதவை அவரது இல்லத்தில் தருண் விஜய்…
நேதாஜி மாயமான விவகாரம்: பதிலளிக்க மத்திய அரசு மீண்டும் மறுப்பு
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான விவகாரம் தொடர்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் ஆவணங்கள் எதுவும் தேடப்பட்டதா? என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறையில் கிழக்கு ஐரோப்பாவுக்கான கூடுதல் செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.எல்.…
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம்
ஈரோட்டில் நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. பெருந்துறையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கம், கீதாபவன் அறக்கட்டளை, சரஸ்வதி கோவிந்தசாமி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடைபெற்றது. அதில் ஈரோடு, திருப்பூர்,கோவை ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கனோர் கலந்துகொண்டுள்ளனர். சுயம்வரத்தில் தெரிவு செய்யப்படும் மணமக்களுக்கு சென்னையில் வரும் டிசம்பர்…