சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய வாகனங்களை ஒப்படைத்தால் ரூ.1.5 லட்சம்…

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தாங்கள் பயன்படுத்திய 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்களை அரசிடம் ஒப்படைப்போருக்கு ரூ.30,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை சலுகைகள் வழங்கும் வகையிலான திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.  இதுகுறித்து தில்லியில் செய்தியாளரிடம் அவர்…

மத்திய அரசின் மலையாள உயர் அதிகாரிகள் , தமிழக விவசாயிகளுக்கு…

மத்திய அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள். இப்போதும் இவர்கள்தான் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு காய்கறிகள் வருவதை நிறுத்திவிட்டு, இலங்கையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகளை இறக்குமதி…

மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்! உயர் நீதிமன்றம் அதிரடி

மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் கள்ளச்சாராயத்தை தேடுவார்கள் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பா.ம.க.வின் சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவராக உள்ள கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மது விற்பனை நேரத்தை ஐந்து மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார். அவரது மனுவில், தமிழகத்தில் மது தாராளமாக கிடைப்பதால்…

பிடிப்பட்ட தீவிரவாதி பற்றிய தகவல்களை பெற பாகிஸ்தானிடம் கோர இந்தியா…

ஜம்மு: காஷ்மீரில் பிடிப்பட்ட தீவிரவாதி முகமது நவீத் பற்றிய தகவல்களை பெற பாகிஸ்தானிடம் முறைப்படி கோர இந்தியா முடிவு செய்துள்ளது. உதம்பூரில் கடந்த 5-ம் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைத்…

7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு வழக்கில் வாதங்கள்…

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ராஜிவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை…

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை கைப்பற்ற ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டம்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.  பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு வேறு பெயர் சூட்டியுள்ள ஐஎஸ் அமைப்பினர் இந்தியாவை குராசன் பகுதி எனக் குறிப்பிட்டுள்ளனர். சிரியா…

மாணவர்களின் கனவுகளை சிதைக்கும் மனஅழுத்தம்: ஓர் அதிர்ச்சி தகவல்

மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் பலர் தங்கள் படிப்பினை பாதியில் நிறுத்தும் அவலம் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்த வருகிறது. மன அழுத்தம் காரணமாக 4,400 மாணவர்கள் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.யிலிருந்து படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில்…

பக்தர்களை பலி கேட்கும் திருவிழாக்கள் : தீர்வுதான் என்ன?

ஜார்கண்ட் மாநிலத்தில் பெல்லாபகனில் நேற்று நடந்த சவான் சம்வார் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். 2007 ம் ஆண்டில் நடந்த சவான் சம்வார் திருவிழாவிலும், 3…

அப்துல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் “இப்தார் விருந்து” வழங்காதது ஏன்?…

அப்துல் கலாமின் தனிச்செயலாளராக இருந்த நபர் ஒருவர், கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார் கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று அவருக்கு தனிச்செயலாளராக இருந்த பி.எம். நாயர் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு வந்த…

மத நல்லிணக்கம்: கண்கள் கட்டப்பட்ட இஸ்லாமியரைக் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை…

சவ்பட்டி, ஆக. 10- சென்னை லயோலா கல்லூரியில் கடந்த ஆண்டு சமூக பரிசோதனைக்காக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் தீவிரவாதிகளின் உருவத்தை படமாக வரைந்து காட்டிம்படி சொல்லப்பட்டது. சொல்லி வைத்தார் போல் அனைவரும் இஸ்லாமிய அடையாளங்கள் கொண்ட உருவத்தை மட்டுமே வரைந்திருந்ததைப் பார்த்து…

பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பிடிபட்ட, பாக்., பயங்கரவாதியிடம், என்.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பு, காஷ்மீர் போலீஸ் ஆகியவை, கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றன. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கும்பல், சில வாரங்களுக்கு முன், ஜம்மு - காஷ்மீர்…

மதுக்கடைகளை மூடின மாதிரியும் இருக்கனும்…வருமானமும் குறையக் கூடாது… ஆழ்ந்த யோசனையில்…

சென்னை: மதுவிலக்கு கோரிக்கையை சமாளிக்கும் வகையில் கணிசமான மதுக்கடைகளை மூடும் அதே நேரத்தில் வருவாய் குறையாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கை. குறிப்பாக…

விண்ணில் செலுத்தப்படும் சர்வதேச செயற்கைக் கோளுக்கு அப்துல் கலாமின் பெயர்:…

ஐ.நா. சார்பில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சர்வதேச செயற்கைக் கோளுக்கு மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசிக்க 'கேனியஸ்' (CANada-EUrope-US-ASia) என்ற கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு இயங்கி வருகிறது. கனடாவில் உள்ள…

காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம்: ஏராளமான…

மதுவிலக்கு கோரி போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். இதையடுத்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம்…

மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த சசி பெருமாள்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கனசாலை பேரூராட்சி, மேட்டுக்காடு என்ற ஊரை சேர்ந்த கந்தசாமி, பழனியம்மாள் தம்பதியினருக்கு வெங்கடாசலம், பெருமாள், செல்வம் என மூன்று மகன்கள். இதில், வெங்கடாசலம், செல்வம் இருவரும் வியாசாயத்துடன் நெசவு தொழிலையும் செய்து வருகிறார்கள். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெருமாள் முதலில்…

அரசு வருமானத்துக்காகத்தான் டாஸ்மாக் கடை: நத்தம் விஸ்வநாதன் பேச்சு

அரசு வருமானத்துக்காகத்தான் டாஸ்டாக் கடைகள் நடத்தப்படுவதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார். கடலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், மது விற்பனையை வேண்டா விருப்பா நடத்துகிறோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மன மாற்றத்தை உருவாக்க அம்மா…

காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் போது, ராஜீவ் கொலையாளிகளை ஏன் விடுவிக்கக்கூடாது!-…

மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தலைமை…

இந்துக்களை கொல்லவே வந்தேன்…பிடிபட்ட பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாதி அதிர்ச்சி வாக்குமூலம்

உதம்பூர் : இந்துக்களை கொல்லவே இந்தியாவுக்குள் ஊடுருவினேன் என்று காஷ்மீரில் பிடிபட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி உஸ்மான் காசிம்கான் தெரிவித்துள்ளான். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் மோயின்…

1971 ஆம் ஆண்டு மது விலக்கை ரத்து செய்தது ஏன்?…

சென்னை : தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்தது ஏன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார். மதுவிலக்கை தி.மு.கழகம் ஒத்தி வைக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு அப்போதைய நிதி நிலைமை தமிழக அரசிலே இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி நிலைமை குறித்து ராஜாஜியிடம் விளக்கி…

ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: ஜெயலலிதா அரசின் ஏமாற்று நாடகம்…

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த  ஏழைக் கூலித் தொழிலாளர்களான 20 தமிழர்களை ஆந்திர மாநிலக் காவல்துறையினர் பலவந்தமாகக் கடத்திச் சென்று திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் வனத்துறை சிறப்புக் காவல்படையினர் அவர்களைக் கொடூரமாக சித்ரவதை செய்து, கண்களைத் தோண்டி நாக்கையும், உயிர்த்தலத்தையும்…

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த இந்தியர்கள்

சிரியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 13 இந்தியர்களில், 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளதாக, புலனாய்வு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த, 6 பேரில், 3 பேர், பாகிஸ்தான் சென்று, இந்திய முஜாகிதீன் அமைப்பு மூலம் சிரியா சென்றவர்கள். இருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர், தெலுங்கானாவில் இருந்தும் சென்று,…

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது?

மதுவிலக்கு பற்றி பேச கருணாநிதி, வைகோ ஆகியோருக்கு என்ன யோக்யதை இருக்கிறது என்று மதுவிலக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நத்தம் விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 4 அண்டுகளாக ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகள் காரணமாக அ.தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல், 'மதுவிலக்கு' மூலம் அரசியல்…

3 ஆயிரம் பிச்சைக்காரர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி: மத்திய…

பிச்சைக்காரர்களை பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது தூய்மை இந்தியா, பெண் குழந்தை பாதுகாப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிச்சைக்காரர்களையே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக…