அப்துல் கலாம் இறப்பில் இலங்கைக்கு தொடர்பா? ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட…

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் கடந்த மாதம் இலங்கை சென்று வந்தது அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட, இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள்…

மிகப் பெரிய வன்முறை வெடிக்கப் போகிறது… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை

சென்னை: மது விலக்குப் பிரச்சினையில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக் கூடாது. பூரண விலக்கு குறித்த கோரிக்கையை அரசு ஏற்க முன்வராவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில்…

மதுவிலக்கு: தமிழக அரசு தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்… திருமாவளவன்…

நெல்லை: மதுவிலக்கை அமல்படுத்துவதில் உள்ள பிடிவாதத்தை தமிழக அரசு தளர்த்த வேண்டு்ம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார். நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து திருமாவளவன் பேசியதாவது: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அ்மல்படுத்தக் கோரிய சசிபெருமாள் தற்போது களப் பலியாகியுள்ளார்.…

மதுவால் நான்கு தலைமுறைகளை சீரழித்தவர் கருணாநிதிதான்: பழ.நெடுமாறன்

மதுக் கடைகளைத் திறந்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்புக் கேட்டுவிட்டு முழு மது விலக்கு குறித்து பேசட்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன். தஞ்சாவூர் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: சசிபெருமாள் தமிழகத்தில் மது விலக்கை…

மதுக்கடைகளை இழுத்து மூடு ; வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் வலுத்துள்ளது. கலிங்கப்பட்டியில் உள்ள கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ போராட்டத்தை துவக்கியுள்ளார். இங்கு நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. டாஸ் மாக் கடையை…

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா:இஸ்ரோ…

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு இந்தியா என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார். விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 18-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உந்துமை வளாக தரக்கட்டுப்பாட்டுத்…

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர இந்திய இளைஞர்களுக்கு மூளைச்சலவை.. மத்திய…

டெல்லி : ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர இந்திய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து அனைத்து மாநிலங்களின் காவல் துறை உயர் அதிகாரிகளை நேற்று அவசரமாக அழைத்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள், அமெரிக்கா…

சசிபெருமாளுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக நாளை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: ச.ப.இ.

காந்தியவாதி சசிபெருமாளின் இறுதி விருப்பமான “மதுவிலக்கு” கோரி சிறை செல்லும் போராட்டம் நடத்த இருப்பதாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் அறிவித்துள்ளது. சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம், வாழ்நாள் முழுவதும் மதுவிலக்குக் கொள்கைக்காகப் போராடி, மதுவிலக்குப் போராட்டக் களத்திலேயே உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். சசிபெருமாள்…

சசிபெருமாள் உயிரிழப்பால் தீவிரமடையும் மது எதிர்ப்பு..சேலத்தில் டாஸ்மாக் முன் போராடியவர்கள்…

சேலம் : மதுபானக்கடையை அகற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்ததையடுத்து போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தியவாதி சசிபெருமாள் நாகர்கோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்றக் கோரி 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராடிய போது மயங்கினார். இதையடுத்து அவரை மீட்ட…

40 ஆண்டுகளாக மது விலக்குப் போராட்ட களத்தில் சசிபெருமாள்….

மார்த்தாண்டம்: தமிழகத்தில் மது விலக்கு முழக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் 40 ஆண்டுகாலமாக தமது 18 வயது முதல் மது விலக்குக்கு எதிராக போராடிய காந்தியவாதி சசி பெருமாள் அந்த போராட்டக் களத்திலேயே 59 வது வயதில் உயிரிழந்தார். காந்தியவாதி சசி பெருமாள் காந்திய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியவர்.…

மதுவுக்கு எதிர்ப்பு: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி…

கன்னியாகுமரி: காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப்…

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக மேலும் 21 தமிழர்கள் கைது

நெல்லூர் : செம்மரம் வெட்டிக் கடத்தியதாக மேலும் 21 தமிழர்களை ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் சேலத்தை அடுத்த கன்னமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை வரையறை..68 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஒப்பந்தம்…

டெல்லி : இந்தியா- வங்கதேசம் இடையே வரலாற்று சிறப்பு மிக்க எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இந்தியா வங்கதேசம் இடையே கடந்த 1947 ஆம் ஆண்டு முதல் எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வரை இந்தியாவிற்குட்பட்ட பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள்ளும், வங்கதசேத்திற்கு…

வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்காதவர் கலாம்… ஏன் தெரியுமா?

மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், தன் வாழ்நாளில் ஒருபோதும் அன்பளிப்புகளை ஏற்றதில்லை. தன்னைப் பார்க்க வருபவர்கள் யாரும் அன்பளிப்புகள் தர வேண்டாம் என கூறி வைத்திருந்தார். அதையும் மீறித் தந்தாலும், அவற்றை அந்த இடத்திலேயே விட்டுவிடுவார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலகட்டத்தில் வந்த எந்த…

இந்தியா, பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது கலாம் குழுவினரின்…

அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் தயாரித்த ராக்கெட்டை ஏவியதன் மூலம் இந்தியா, பாகிஸ்தான் இடையே 1971-இல் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் போருக்காக அப்துல் கலாம் தலைமையிலான இஸ்ரோ விஞ்ஞானிகள், வெடிகுண்டுகளை சுமந்து சென்று குறைந்த தொலைவு சென்று தாக்கும் 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை தயாரித்து…

இந்தியாவில் உள்ள ஏகப்பட்ட காக்கா முட்டைகளின் பரிதாப நிலையை பாருங்கள்

டெல்லி: இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள சேரிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதுடன் தீய பழக்கங்களுக்கு ஆளாகுகிறார்கள். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை குழந்தைகள் பற்றிய தகவலை இந்தியாஸ்பெண்ட் சேகரித்துள்ளது. தினமும் ரூ.47க்கும் குறைந்த வருமானத்தில் வசிப்பவர்கள் ஏழைகளாக கருதப்படுகிறார்கள். கிராமங்களில் வசிப்பவர்களை விட நகர்ப்புற பகுதிகளில்…

இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்

பாகிஸ்தானில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் தொடர்புடைய அந்நாட்டு குடிமகன் ஒருவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் திடுக்கிடும் தகவல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. உருது மொழியில் இருந்த…

அப்துல் கலாமின் கடைசி நிமிடங்கள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்!…

அப்துல் கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது நினைவலைகளை பதிவிட்டுள்ளார். ஸ்ரீஜன் பால்சிங் தனது பேஸ்புகில், அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த…

பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே:…

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான…

ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகளை பழைய துப்பாக்கிகளுடன்…

குருதாஸ்பூர்: பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், யாருக்கு தொடர்பு உள்ளது என தெளிவாக இதுவரை தெரியவில்லை. ஆனால், ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகளை, பழைய துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பஞ்சாப் போலீசாரும்,…

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலை பிரதமர் நரேந்திர…

கவுகாத்தியில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடலை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொள்கிறார். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து…

பாரத தேசம் போற்றும் உயிர் மூச்சு இன்று அடங்கியது! (வீடியோ…

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இரண்டாம் இணைப்பு: அப்துல் கலாம் மறைவிற்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலாம் இணைப்பு: முன்னாள்…

பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ

டெல்லி: பஞ்சாப் தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இருப்பதாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் பேருந்து மற்றும் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் காவல் நிலையம்…