மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
மதுக்கடைகளை மூடச்சொன்னால் ஏட்டிக்குபோட்டியாக சகல வசதியுடன் எலைட் பாரா? கொந்தளிக்கும்…
சென்னை : மதுவிலக்கை அமல்படுத்தக் கோரினால் எலைட் மதுக்கடைகளை திறந்து தமிழகத்தை மேலும் சீரழிக்கலாமா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சுயநல நோக்கோடு, அரசியல் லாபத்திற்காக செயல்படும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு செயல்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள…
பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்!
திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது. அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக்…
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது.. போலீசார் துப்பாக்கிச்…
திருப்பதி : ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட தேசிய வாள் சண்டை வீரர் பலி:…
லஞ்சம் தர மறுத்ததால் தேசிய வாள் சண்டை வீரரை ரயில்வே போலீஸார் ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் ஹோஷியர் சிங் (வயது 27). தேசிய வாள் சண்டை வீரரான இவர், கடந்த புதன்கிழமை தனது தாயார், மனைவி…
விவசாயிகள் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம்… எழுதிக் கொடுத்து வம்பில்…
டெல்லி : காதல் தோல்வி, ஆண்மையின்மை உள்ளிட்ட காரணங்களால் தான் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. rathamohansingh…
மது விலக்கு எனும் மாயக் கனவு!
தமிழ் நாட்டில் இன்று எல்லா அரசியல் கட்சிகளும், அஇஅதிமுக வைத் தவிர்த்து மதுவிலக்கைப் பேசத் துவங்கி விட்டன. பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கடந்த பல ஆண்டுகளாக மது விலக்கைப் பேசி வந்தது. கடந்த ஓராண்டாக, அதுவும் குறிப்பாக அன்புமணி ராமதாசை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த பின்னர் மதுவிலக்கிற்கு…
காற்று மாசு; தில்லியில் தினமும் 80 பேர் உயிரிழப்பு: மாநிலங்களவையில்…
தில்லியில் காற்று மாசுபாடு காரணமாக தினமும் சுமார் 80 பேர் உயிரிழப்பதாக சர்வதேச ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு வியாழக்கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: தில்லி…
இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத இரகசியத் தீவு
உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உச்ச…
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளையும் மாநில அரசு விடுவிக்கக் கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இத்தீர்ப்பில், ’’சிபிஐ…
மதுவிலக்கு கொள்கைக்கு போட்டி போடும் கட்சிகள்… ஸ்டாலினிடம் அன்புமணி கேட்கும்…
சென்னை : மதுவிலக்கை நீக்கி 2 தலைமுறைகளை தி.மு.க. சீரழித்தற்கு மன்னிப்பு கேட்பீரா என்று மு.க.ஸ்டாலினிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருப்பதாகவும், இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும்…
பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம்! தமிழர் உணர்வோடும் உயிரோடும் விளையாடுவது…
ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு கண்டனம்! தமிழர் உணர்வோடும் உயிரோடும் விளையாடுவது பேராபத்து என எச்சரிக்கிறோம்!! ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து…
வைகோவுடன் மோடி திடீர் சந்திப்பு! – மஹிந்த ராஜபக்சே பற்றி…
வைகோவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு வைகோவை சந்திப்பதாக நரேந்திரமோடி தெரிவித்திருந்தும், 11.45 க்கு வைகோ அங்கே சென்று விட்டார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்குத்தான் வைகோவை அழைத்தார். உள்ளே நுழைந்தவுடன், நரேந்திர மோடி வைகோவைக்…
30 சிறுமிகளை பலாத்காரம் செய்து கொலை செய்தேன்.. குற்றவாளியின் ஒப்புதலைக்…
டெல்லி : கைது செய்யப்பட்ட குற்றவாளி தான் 30 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது ஒட்டு மொத்த போலீசாரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரவீந்தர் குமார் என்ற பயங்கரமான தொடர் பாலியல் பலாத்கார கொலைக் குற்றவாளி, ஜூலை 16-ம் தேதியன்று கைது…
கிர் காடுகளின் சிங்கக் குட்டிகள்
குஜராத்தில் உள்ள கிர் சரணாலயத்தில் புதிதாக 11 சிங்கக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் நான்கு சிங்கங்கள் கர்ப்பமாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. கிர் சரணாலயத்தில் உள்ள சிங்கக் குட்டிகள், அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அங்கிருந்த 10 ஆசியச் சிங்கங்கள்…
ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்ட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இதுதொடர்பாக ராஜீவ் கொலையாளிகளான முருகன், சாந்தன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட், பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை…
அடிக்கடி ஏற்பட்ட மின்வெட்டு: கோபத்தில் எம்.எல்.ஏவை கட்டி வைத்த கிராம…
உத்திரபிரதேசத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் கோபமடைந்த கிராம மக்கள் அப்பகுதி எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலரை கட்டி வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின் வெட்டாலும், போதிய குடிநீர் வசதி இல்லாததாலும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இது குறித்து…
இந்திய சீன கடற்படையினர் மத்தியில் போர் ஏற்படாது: சீனா
இந்து சமுத்திரத்தில் தமது கப்பல்களின் சஞ்சரிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதென சீனா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கைக்கு செல்லும் தமது கப்பல்கள் தொடர்பில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுப்பது துரதிஸ்டவசமானது என்று சீனாவின் இராணுவக் கல்லூரியின் உயர் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் இந்தியா திறந்த மனதுடன்…
சயனைட் குப்பிகளுடன் இலங்கையர் உட்பட 5 பேர் தமிழகத்தில் கைது!
தமிழகம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள் ( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட…
1200 பள்ளிகளை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்:…
சென்னை, ஜூலை 20– பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் கவலை தெரிவித்திருக்கின்றன. இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழக…
பெற்றோர்கள் டி.வி. பார்ப்பதை ஒரு மணி நேரம் குறைக்க வேண்டும்…
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘’அரியலூர் சோழன்மாதேவியில் இயற்கை வேளாண்மை செய்து வரும் 3 ஆயிரம் விவசாயிகளை சந்தித்து பேசினேன். இயற்கை சார்ந்த முறையில் விவசாய பொருட்களை விளைவித்து, அதை மதிப்பு…
ஒரு லட்சத்து 31, 666 தற்கொலைகள் ; 5 ஆயிரத்து…
புதுடில்லி: கடந்த 2014 ல் 5,ஆயிரத்து 650 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மகாராஷ்ட்டிராவில் மட்டும் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வறுமை காரணமாக தங்களின் உயிரை மாய்த்து கொண்டதாக அறியப்பட்டுள்ளது. 2014 ல் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்துள்ளனர்.விபத்து…
சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடம்: தேசிய குற்ற…
மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதன் டைரக்டர் ஜெனரலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றி வருகிறார். இந்த ஆவண காப்பகத்தின் சார்பில் இந்தியாவில் ஏற்பட்ட விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான ஆய்வறிக்கை…
காய்கறிகள் மீதான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் கேரள நிறுவனங்கள் முற்றுகை-…
சென்னை: தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். கேரளா இந்த நிபந்தனையை நீக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா நிறுவனங்களை முற்றுகையிடுவோம் என்று வேல்முருகன்…