இந்தியா – பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்:…

இந்தியா- பாகிஸ்தான் எல்லை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்தது. இதுதொடர்பாக வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் வன்முறை தொடர்பான பத்திரிகை செய்திகளை பார்த்தோம். இதுபோன்ற வன்முறையால், இரு நாடுகளின்…

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார்?.. ஐ.நா. வை பஞ்சாயத்துக்கு…

இஸ்லாமாபாத் : போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவது யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. விடம் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய எல்லையில் குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி…

கூடங்குளம் அணுமின் நிலையம் 2வது பிரிவில் 6 மாதங்களில் உற்பத்தி

மாஸ்கோ :''கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், அடுத்த 6 - 8 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்,'' என, ரஷ்யாவிற்கான இந்திய துாதர் பி.எஸ்.ராகவன் தெரிவித்துள்ளார். பாதுகாப்புஇது குறித்து அவர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், மின் உற்பத்தி துவங்குவது…

சகாயத்திடம் எஸ்.பி., அறிக்கை தாக்கல்

மதுரை :மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு மீது தன் பணிக்காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முந்தைய எஸ்.பி.,யும் சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனருமான பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம் எட்டு பக்க அறிக்கையை தாக்கல் செய்தார். முந்தைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. கிரானைட்…

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரம் சென்னை: ஆய்வு தகவலால்…

இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், உலக அளவிலும் மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெற்றுள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 10 மாசுபாட்டு கண்காணிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட ஆய்வில், டெல்லியை விட சென்னை, கான்பூர் நகரங்களில் தான் காற்றின் தரம்…

20 தமிழர் படுகொலை.. ஜெயலலிதாவைச் சந்திக்கிறார் வைகோ.. நேரம் கேட்டு…

சென்னை: ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும்…

டாஸ்மாக் கடையை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்: பல லட்சம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணியில் நாம் தமிழகர் கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அடித்து நொறுங்ககப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நாம்…

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது!

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைப்பெற்ற ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்கியது.கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்றதாகக் கூறப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில்,மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்தியக் கணக்குத்…

ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம்…

ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது அவதூறு புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.reddiff என்கிற இணைய தளம் மீது ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் வெளியிட்டடதாகக் கூறி, தமிழக அரசு, அந்த இணைய தளம் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.…

மும்பையில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் மியாவ் மியாவ் போதைப்…

மிகப்பெரிய வர்த்தக நகரமான மும்பையில் மியாவ் மியாவ் எனும் தடை செய்யப்பட போதைப் பொருள் பல லட்சம் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மும்பையின் அனைத்து பெட்டிக்கடைகளிலும் மியாவ் மியாவ் எனும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மிக அப்பட்டமாக விற்கப்பட்டு வருகிறது.இதையறிந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியத்தில் இதுவரை…

மாமேதையைக் கண்டுகொள்ளாமல் மானம் இழந்த மத்திய, மாநில அரசுகள்!

1200 படங்கள்.. பல ஆயிரம் பாடல்கள்... பல நூறு பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்... இப்படி நினைத்துப் பார்க்க முடியாத பெருமைகளுக்கும் சாதனைகளுக்கும் சொந்தக்காரரான எம் எஸ் விஸ்வநாதனுக்கு, இந்த அரசுகள்.. நாடு திரும்பக் கொடுத்த மரியாதை என்ன? ஒன்றுமே இல்லை. 'அவருக்கு எதுக்கு மரியாதை.. விருது.. பணம் வாங்கினார்..…

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா செல்கிறார்! சுப்பிரமணியன்…

ஜெயலலிதா எந்த நேரத்திலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் யூலை 1ம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. முதல்வர் அனுப்பிய செய்தியில் உடல்நிலை சரியில்லை என்பதை…

விம்பிள்டன் ஒரே சீசனில் வரலாறு படைத்த 3 இந்தியர்கள்..சானியா, லியான்டர்,…

லண்டன் : விம்பிள்டன் டென்னிசில் ஒரே சீசனில் இந்தியாவை சேர்ந்த 3 பேர் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிகவும் பாரம்பரியான விம்பிள்டனில் நேற்று முன்தினம் நடந்த மகளிர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது.…

முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் முயற்சிக்கு,…

மதுரை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும்  முயற்சிக்கு, மூன்றாவது முறையாக மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால்  கேரளாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2014 நவம்பரில் 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டது. இதனால், புதிய அணை கட்டும் விவகாரத்தை…

காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவைக்…

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்புச் சலுகைகள், உரிமைகள் அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்பு வழக்குத் தொடுக்க முடிவு செய்திருக்கும் நிலையில், அந்த அரசமைப்புச் சட்டப் பிரிவைக் காக்க தேசிய மாநாட்டுக் கட்சி (என்சி) தீவிரமாகப் போராடும் என்று அக்கட்சியின்…

தமிழகத்தில் பூரண மது விலக்கு பாமகவால் மட்டுமே சாத்தியம் :…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பதை பாமகவால் மட்டுமே சாத்தியப்படுத்த இயலும் என்று, அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் கொங்கு மண்டல அரசியல் மாநாடு கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.தங்கவேல் பாண்டியன் தலைமை வகித்தார்.…

நரேந்திர மோடி இந்தியாவிற்கு பிரதமரா? இந்தி மொழி பேசும் மக்களுக்கு…

திருச்சியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வட்டார பிரதிநிதிகளின் மாநாடு தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் வயலூர் முத்துலெட்சுமி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.…

காஷ்மீர் விவகாரம்: அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு

ரஷியாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் நடத்திய ஆலோசனையின்போது, காஷ்மீர் விவகாரத்தை அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசித் தீர்க்க கருத்தொற்றுமை ஏற்பட்டது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், காஷ்மீர் விவகாரம் இடம்பெறவில்லை என எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்,…

127 கோடியைத் தாண்டியது இந்திய மக்கள்தொகை!

இந்தியாவின் மக்கள்தொகை 127 கோடியைத் தாண்டியது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, வரும் 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியா மாறும் என்று கருதப்படுகிறது. உலக மக்கள்தொகை தினமான (ஜூலை 11) சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியர்களின் எண்ணிக்கை 127,42,39,769 ஆகும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின்…

அரசு தோட்டத்தில் விளையும் ‘கிரீன் டீ’ வாங்க மறுக்கும் வணிக…

தமிழக அரசு உற்பத்தி செய்யும், 'கிரீன் டீ'க்கு, நல்ல வரவேற்பு இருந்தாலும், லாபம் குறைவு என்பதால், அதை வாங்கி விற்க, வணிக நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. அதனால், குறைந்த விலை கிரீன் டீ, அதிகம் பேரை சென்றடையவில்லை. உடலை சுத்திகரிக்கும், 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்' அதிகம் இருப்பதாக, டாக்டர்கள் பரிந்துரைப்பதால்,…

மோடி – நவாஸ் பேச்சுவார்த்தை: பான் கீ மூன் பாராட்டு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டையொட்டி சந்தித்துப் பேசியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை கடந்த ஓராண்டாக தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக்…

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ஏன் முயற்சிக்கவில்லை? : மோடியிடம்…

இந்தியப் பிரதமர் மோடி, நட்பு நாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க அக்கறை செலுத்தவில்லையென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள குஜராத் மீனவர்களை விடுதலை செய்வதற்காக "எதிரி" நாடான பாகிஸ்தானின் பிரதமர்…

பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பிடரியில் அடித்து இந்தியா முன்னேறும்.. 2016-ல்..-…

வாஷிங்டன்: 2016-ம் ஆண்டு பொருளார வளர்ச்சியில் இந்தியா சீனாவை முந்திவிடும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் சீனா 6.03 சதவீதமாக இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார வளரச்சி 7.05 சதவீமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது ஆண்டாக…