ராமேஸ்வரம் – இலங்கை இடையே பாலம், சுரங்கப்பாதை.. ரூ.22,000 கோடியில்…

டெல்லி: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, மத்திய அரசு துவங்கவுள்ளது. 22,000 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த திட்டத்தின் கீழ், கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையும், கடலுக்கு மேல் பாலமும் அமைக்கப்பட உள்ளது.…

தூக்கு தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு அப்துல்…

டெல்லி : தூக்கு தண்டனையை இந்தியாவில் அறவே ஒழிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு அவர் அளித்துள்ள பரிந்துரையில், சமூக, பொருளாதார அடிப்படையில், இந்தியாவில் கொடிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையான தூக்கு தண்டனை முறையை ஒழிக்க வேண்டும் என்று…

மாணவர்களை “மங்குனி”களாக மாற்றும் ஸ்மார்ட் போன்கள்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஹூஸ்டன்: ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கற்கும் திறன் குறைபாடு ஏற்படுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ஸ்மார்ட் போன் என்றால் ஸ்டைல், நாகரீகம், அப்டேட்டட் பெர்சன் என்ற நிலையெல்லாம் மாறி அதனால் நாம் மக்கு மங்குனிகளாக மாறி விடுகிறோம் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்…

காதலர்களை குறிவைக்கும் ஜாதி வெறியர்கள்

மொழி, மதம், ஜாதி ஆகியவற்றை தாண்டி இருமனமும் இணைவது தான் காதல் என்ற விளக்கம் கொடுக்கும் காலம்மாறிப்போய் வெவ்வேறு ஜாதியினர் காதல் கொண்டால் மரணம் தான் பரிசு என்ற காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். ஆம், தமிழகத்தில் அப்படி ஒரு அவலம் தான் சமீபகாலமாக அரங்கேறிவருகிறது. தருமபுரி இளவரசனின் காதல்…

மது என்னும் கொடிய பாதையில் பயணிக்கும் தமிழகம்: அதிர்ச்சி தகவல்கள்…

சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் சில குடிகார மிருகங்கள் 4 அல்லது 5 வயதே ஆன சிறுவனுக்கு மதுவை கட்டாயப்படுத்தி அருந்த செய்தனர். அது மட்டுமின்றி அதை பதிவு செய்து இணையத்திலும் பதிவேற்றம் செய்தனர் அந்த நாசக்காரர்கள். இது ஒரு பெரிய அதிர்வலையை எற்படுத்தியது. இந்த பரபரப்பு…

டாஸ்மாக் மதுபான வகைகளின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம்…

டாஸ்மாக் மதுபான வகைகளில் கலந்துள்ள நச்சு தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என புகார் கூறப்பட்டதையடுத்து நச்சுத்தன்மை எவ்வளவு உள்ளது என்பது குறித்து கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என…

ராஜிவ் கொலை வழக்கில் 3 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்:…

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த கூட்டத்தில், மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை…

எம்.ஜி.ஆ.ர் மூலம் தி.மு.க.வை உடைத்த இந்திரா காந்தி? கருணாநிதியின் பேட்டியால்…

எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வை இந்திரா காந்தி உடைத்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், மாநில சுயாட்சி விவகாரம், மொழி விவகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை…

குற்றம் லஞ்சத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் உடலில் கேமரா

ஐதராபாத்: குற்றச் செயல்களை தடுப்பதற்கும், போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதை கண்காணிப்பதற்காகவும், அவர்கள் உடலில் கண்காணிப்பு கேமராவை தொங்கவிடும் நடைமுறை, ஐதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்படும் நேரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் சாலை விதிகளை…

வெயிலால் உயிரிழப்பு இரு மடங்காகும்

ஆமதாபாத்: இந்திய நகர்ப்புறங்களில், 2080ல், வெயிலின் வெப்பத்தால் உண்டாகும் உயிரிழப்பு, இரு மடங்காக உயரும் என, ஆமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இம்மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை விவரம்:இந்தியாவின், 57 நகர்புறங்களில், அதிகரித்து வரும் வெப்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில்,…

குடும்பக் கட்டுப்பாடு செய்து முஸ்லீம்கள் நாட்டுக்கு உதவவேண்டும்…சிவசேனா அறிவுரை..

மும்பை: குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர்ந்து நாட்டுக்கு உதவ வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா…

கனிமொழியை நம்பி சரணடைந்த புலிகள்.. கருணாநிதி பதில் சொல்வாரா? ஓ.பி.எஸ்.…

தி.மு.க. எம்.பி. கனிமொழியை நம்பி விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் ஒட்டு மொத்தமாக…

“நெல்லுக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவின் முயற்சி முறியடிப்பு

நெல் பயிர் தங்கள் நாட்டில்தான் உருவானது என்று கூறி அதற்கு காப்புரிமை பெற்று, சொந்தம் கொண்டாட சீனா மேற்கொண்ட முயற்சியை இந்திய விஞ்ஞானிகள் முறியடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் தெரிவித்தார். நெல் பயிர் இந்தியாவில்தான் உருவானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக, தில்லியை தலைமையிடமாகக் கொண்ட…

மீனவர் பிரச்சினையில் ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லையே மத்திய அரசு..…

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்காமல் இருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்யப்படுவதும், சிங்கள கடற்படையுடன் இணைந்து…

இந்தியாவில் பிச்சைக்காரர்களாக வாழ்க்கை நடத்தும் 6.68 லட்சம் குடும்பத்தினர்: அதிர்ச்சி…

இந்தியாவில் 6.68 லட்சம் குடும்பத்தினர் பிச்சைக்காரர்களாக வாழ்க்கை நடத்துவதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பு அதன் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு மதம், இனம், சாதி, பொருளாதார அளவீடுகள், வசிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுடன் எடுக்கப்பட்ட முதல் மக்கள்…

சமூக – பொருளாதார கணக்கெடுப்பு:ஏழைகளை அவமதிக்கிறது மோடி அரசு

சமூக - பொருளாதார ஜாதி வாரி கணக்கெடுப்பில் பணக்காரர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏழைகளை அவமதித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குஜராத்தின் வளர்ச்சி மாதிரி, ஏழைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என குழந்தைகளுக்கான சர்வதேச அமைப்பு (யுனிசெஃப்) கணித்த புள்ளிவிவரங்களை…

விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?

இராமதாசு அய்யா அறிக்கை- “முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாற்றுக்கள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், வேதனை தருவதாகவும் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில்…

இந்தியாவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லையாம்; சீனா விளக்கம்

ஷாங்கை:""நீர்மூழ்கிக் கப்பலை வைத்து இந்தியாவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை'' என சீனா விளக்கம் அளித்துள்ளது. ஷாங்கை நகருக்கு சில இந்திய பத்திரிகையாளர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களை இந்திய பத்திரிகையாளர்களுக்கு சீன கடற்படையின் காண்பித்தனர். அவர்களிடம் அந்நாட்டு கடற்படை மூத்த தளபதி வெய் சியோ…

முல்லைப் பெரியாறு அணையை தகர்க்க பாக். தீவிரவாத இயக்கங்கள் ‘சதி’…

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகம்மது, இந்தியன் முஜாஹிதீன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு இயக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு பேராபத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழில்…

விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்பால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்தா?-…

சென்னை: விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற தமிழக அரசின் வாதம் ஏற்புடையது அல்ல என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை…

கர்நாடகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலை: ஒரே நாளில் நால்வர் சாவு

விவசாயத்துக்காகப் பெற்ற கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கர்நாடகத்தில் அதிகரித்து வருகின்றன. கடன் பிரச்னை காரணமாக மண்டியா, மைசூரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேர் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மண்டியா…

முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு படை.. கைவிரித்தது மத்திய அரசு…

டெல்லி: முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மத்திய தொழில்பாதுகாப்பு படையை நிறுத்துவது தொடர்பாக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும் எனக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு…

இந்தியப் பெருங்கடல் ஒன்றும் இந்தியாவின் கொல்லைப்புறம் அல்ல! – சீனா…

இந்தியப் பெருங்கடலின் அமைதி, உறுதிப்பாட்டில் இந்தியா முக்கிய பங்கு வகித்தாலும், அதனைத் தனது கொல்லைப்பகுதி என்று உரிமை கொண்டாடுவதை இந்தியா நிறுத்தவேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஊடகவியலாளர்களிடம், பீஜிங் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  சிறப்பு மூலோபாய நிறுவகத்தின் இணைப் பேராசிரியரான மூத்த கப்டன்…