தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்; காவிரி பிரச்சினைக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பா.ம.க. தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இதுகுறித்து மத்திய…

இடைத்தேர்தலில் பணபலம் முதல் கள்ளஓட்டு வரை: அதிமுக நடத்திய அத்துமீறல்கள்…

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில், அதிமுகவினர் நடத்திய அத்துமீறல்கள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தின் பிரபல வார இதழ் ஒன்று, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடந்த அத்துமீறல்கள் அனைத்தையும் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. அந்த இதழில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அன்று, எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டு…

ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது…

இந்தூர்: ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெறுவது போன்ற விவகாரங்களில் பாஜ கொள்கையில் மாற்றம் இல்லை என மத்திய அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு பொறுப்பேற்றது முதல் பாஜ மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், இந்துத்துவ தலைவர்கள்…

மாணவர்கள் மர்மமான முறையில் மரணம்: பள்ளி முதல்வரை அடித்தே கொன்ற…

பீகாரில் 2 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தததையடுத்து பள்ளி முதல்வரை, கிராம மக்கள் அடித்தே கொன்றுள்ளனர். நாலந்தாவை அடுத்த மிர்பூரில் இயங்கி வரும் வி.பி.எஸ். என்ற தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 4 மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். பின்னர் காணாமல் போன 4 மாணவர்களில் 2…

பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்களை படிக்கவைக்கும்…

ராமநாதபுரத்தில் பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை ஒருவர், பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார். ராமநாதபுரம் அருகே உள்ள கடலோர கிராமமான வெள்ளரி ஓடையில் தனி குடிசையில் மனைவி கலாவதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்…

பெண் சிசுக் கொலை தடுப்புக்கு மிகப்பெரிய இயக்கம் ஒன்றை தொடங்க…

பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலியில் உரையாற்றினார் அப்போது அவர் கடந்த ஜூன் 21 ம் தேதி நடந்த யோகா தினம் பெரும் வரவேற்பை பெற்றது. ராஜ்பாத் யோகாபாத்தாக மாறியது. ஐ.நா., தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது எனக்கு பெரும் மகிழ்வை…

ஆந்திரா: செம்மரக்கடத்தல் கும்பல்கள் மீது மீண்டும் துப்பாக்கி சூடு- இருவர்…

திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி மற்றும் கடப்பா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டியதாக கூறப்படும் கும்பல் மீது அம்மாநில போலீசார் நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.…

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன்…

இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், சிறிலங்கா உள்ளிட்ட முக்கியமான ஆசிய பசுபிக் நாடுகளுடன் இந்தியா கடற்படைப் போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.  ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, தனது கடற்படையின் பலத்தை இந்தியப்…

சாராயக்கடையை அடித்து நொறுக்கிய விவகாரம்: 3 பெண்கள் உள்பட 4…

புதுவை தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையத்தில் கள்ளுக்கடை, சாராயக்கடை உள்ளது. இந்த கடையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுதாகவும், அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை என்றும் இந்த கடையை அகற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல கட்ட போராட்டம் நடத்தி வந்தனர். முதல்–அமைச்சர் ரங்கசாமி மற்றும்…

வான்வெளியில் திடீரென்று வந்த பறக்கும் தட்டு: மாணவன் எடுத்த புகைப்படத்தால்…

உத்தரபிரதேசம் கான்பூரில் மர்ம பொருள் பறந்து வந்ததாக மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் படம் பிடித்து காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இயற்கை மீது ஆர்வம் உடைய ஒரு மாணவன் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது மேக கூட்டங்களுக்கிடையே பறக்கும் தட்டு பறந்து…

வறுமைக்கோட்டுக்கு கீழ் 44 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியா: அதிர்ச்சி…

இந்தியாவில் 44 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக யுனிசெப் ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 160 கோடி மக்கள் வறுமையில் சிக்கி வாடுகின்றனர் என்று யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும் 160 கோடி மக்கள் வறுமையின் பிடியில்…

அனைத்து அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியிலும் கல்வி: பள்ளிக் கல்வி…

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அந்த இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கிராமப் பகுதி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக…

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்

தொழிலாளர் நலச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, வியாழக்கிழமை கூறியதாவது: தொழிற்சங்கங்கள் சட்டம், தொழில் தகராறு சட்டம், தொழில் துறை வேலைவாய்ப்பு நிலையாணைகள் சட்டம் ஆகிய மூன்றையும்…

10 கோடி மரக்கன்றுகள் நட சத்தீஸ்கர் அரசு முடிவு

சத்தீஸ்கரில் பருவமழைக் காலமான தற்போது, மாநிலம் முழுவதும் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ராய்ப்பூரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகள் 8 கோடி…

தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சன் நெட்வொர்க் நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர்…

பிரசவ கட்டணம் செலுத்தாக பெண்: குழந்தையை ரூ.12 ஆயிரத்திற்கு விற்ற…

ஐதராபாத்தில் பிரசவத்திற்கான கட்டணம் செலுத்தாத பெற்றோரின் குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் விற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூரியப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜனம்மா என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மருத்துவ செலவுக்கு பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து…

தமிழக கூலித் தொழிலாளர்கள் 1000 பேரை பிடிக்க ஆந்திர போலீசார்…

திருமலை: திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில் பதுங்கி உள்ள தமிழக கூலித் தொழிலாளர்கள் 1000 பேரை பிடிக்க, ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி அருகேயுள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க…

மானம், மரியாதைக்கு ஆபத்து: நெருக்கடி நிலையை விட மோசமான சூழலில்…

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை: ’’இந்தியா முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நாளையுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன. நெருக்கடி நிலை என்ற இந்திய ஜனநாயகத்தின் கருப்புப் பக்கங்கள் 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-26 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் தான்…

தமிழர்களை தமிழன் தான் ஆள வேண்டும்! இது வீரலட்சுமியின் வீர…

பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை, குஷ்பு வீடு முற்றுகை... என சில நாட்களாகவே மீடியாக்களில் தென்படுகிறார் தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனர் வீரலட்சுமி. தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கான கூட்டம் நடத்திக் கொண்டிருந்த வீரலட்சுமியை சந்தித்த போது அவர் வழங்கிய செவ்வி:- நீங்கள்…

குடி தண்ணீர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள் மீதும் தர…

சென்னை: மேகி நூடுல்ஸ்க்கு தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடி தண்ணீர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள் மீதும் தர நிர்ணயத்தை ஆய்வு நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நெஸ்லே நிறுவத்தின் மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட 9 வகையான உணவுப் பொருள்களுக்கு பல்வேறு…

செம்மர கடத்தல் விவகாரம் : தமிழக அரசுக்கு ஆந்திரா கடிதம்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வரும் கடத்தல்கார்களை தமிழக டிஜிபி, கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது. ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவான டாஸ்க்போர்ஸ், தமிழக டிஜிபி மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த சில வாரங்களில் ஆந்திர மாநிலம்…

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு!

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் 4,000 பக்கங்களை கொண்ட மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்…

பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம்… விஜய் மல்லையாவுக்கு வந்த…

பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம் கொடுக்கும் கடை ஒன்றில், தனது குட்டி விமானம் ஒன்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மும்பை விமான நிலையத்துக்கு கடன் பாக்கியை செலுத்தியுள்ளார் விஜய் மல்லையா. மதுபானம் மற்றும் விமான சேவை என பல தொழில்களை செய்து வந்த விஜய்…