மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
ஜெ., வழக்கில் நாளை ‘அப்பீல்’:கர்நாடக அரசு தீவிரம்
பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசு, நாளை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறது. விடுதலை:சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பினால், ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்து, சில…
திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்கள் கைது..துப்பாக்கிச் சூடு…
திருப்பதி: சந்திரகிரி அருகே வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 5 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே மூங்கில்பட்டு என்னும் இடத்தில் 20 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை வெட்டியதாக சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்பு அதிரடிப்படை டிஐஜி…
சர்வதேச யோகா தினம்: யோகா ஒரு அறிவியல் கலை: பிரணாப்…
சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுதில்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசும் போது யோகா நம்மை நோயிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல; நோயிலிருந்து காப்பதும் யோகா; பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த யோகா பயிற்சி அல்ல; அது ஒரு அறிவியல் கலை. என்று…
நலம் தரும் யோகாவை அனைவரும் பயில அரசு உதவ வேண்டும்…
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: ’’ஜூன் 21ம் தேதியை உலக யோகா நாளாக ஐ.நா. பொது அவை அறிவித்திருக்கிறது. உலக யோகா நாள் முதன் முதலாக நாளை (ஞாயிற்றுக் கிழமை) கடைபிடிக்கப்படுவதையொட்டி, தில்லி, சென்னை உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக…
தின்று கொழுத்த பணக்காரர்களுக்குத்தான் யோகா! ஏழைகளுக்கு தேவையில்லை! லாலுவின் லொள்ளு!!
பாட்னா: யோகா உண்மையில் ஏழைகளின் பணத்தை தின்று கொழுத்த பெரும் பணக்காரர்களுக்குத்தான் அவசியம் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் கூறியுள்ளார். லாலுபிரசாத் யாதவ் இது குறித்து மேலும், கூறியதாவது... 'யோகா வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேவையில்லை. ஏன்னென்றால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு…
தமிழ் நாட்டுக் குழந்தைகள் கடத்தப்பட்டு கேரளாவில் விற்பனை:தேசிய மனித உரிமைகள்…
தமிழ் நாட்டுக் குழந்தைகள் கடத்தப்பட்டு கேரளாவில் விற்பனை செய்யப்படுவதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று, இரு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், கேரளாவுக்கு…
1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு!
திருநெல்வேலி அருகே 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் தமிழக தொல்லியல்துறையினர் கடந்த 2 மாதங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 இடங்களில் தலா 4 அடி ஆழம், 15 அடி நீளத்துக்கு…
ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையை கவரும் உலக யோகா தினம்: 200…
உலக யோகா தின விழாவில் உலகின் 192 நாடுகளை சேர்ந்த 200 கோடி மக்கள் பயங்கேற்பார்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார். ஐநா சபை தலைமை அலுவலகத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரும் யூன் 21ம் திகதிஉலக யோகா தின விழாவினை தொடங்கி வைக்கிறார்.…
“காலிஸ்தான்”… சீக்கியர்களின் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்… உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: காலிஸ்தான் தனிநாடு கோரி சீக்கியர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் விடுதலை இயக்கத்தின் இலட்சியம். இந்த கோரிக்கையை முன்வைத்து 1980களில்…
50 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான மேகி நூடுல்ஸ் அழிப்பு
இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதைத் தயாரிக்கும் நிறுவனமான நெஸ்லே இந்தியா ஐம்பது மில்லியன் டாலர்கள் மதிப்பிலான, உடனடியாக சமைத்து சாப்பிடக் கூடிய நூடுல்ஸ்களை அழிக்கப்போவதாக அறிவித்துள்ளது. மேகி நூடில்ஸ் பாதுகாப்பானதா இல்லையா என்பது குறித்து தொடரும் சர்ச்சைகள் அண்மையில் மேகி நூடுல்ஸ் மீது நடத்தப்பட்ட…
பால் பாக்கெட்டுகளில் கலக்கப்படும் சோப்பு தூள்: அதிர்ச்சி தகவல்
உத்தரபிரதேசத்தில் பால் பாக்கெட்டுகளில் சோப்பு தூள் கலந்திருப்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மதர்ஸ் டெய்ரி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பால் பாக்கெட்டில் சோப்பு தூள் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் பால் பாக்கெட்டுக்களை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியதாகவும்…
உயர் ஜாதி ஆண் மீது நிழல் பட்டதால் ஆத்திரம்: தலித்…
மத்தியப் பிரதேச மாநிலம் கணேஷ்புரா கிராமத்தில் உயர் ஜாதி ஆண் மீது, தலித் சிறுமியின் நிழல் பட்டதால், அந்த சிறுமியை உயர் ஜாதி பெண் அடித்துத் துன்புறுத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 13ம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார்…
பெப்சி, கோக், கே.எஃப்.சி உணவுகளை தடை செய்ய வேண்டும்: அன்புமணி
பெப்சி, கோக் குளிர்பானங்களையும், கே.எஃப்.சி உணவுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய சந்தைகளில் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு…
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்கள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அவர்களது இல்லங்களுக்கு அருகே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென ஆரம்ப…
கர்நாடக கழிவு நீர் கலப்பு… மேட்டூர் அணையில் செத்து மிதக்கும்…
மேட்டூர்: கர்நாடகத்தின் கழிவு நீர் காவிரியில் கலப்பதால், காவிரி நீரே விஷமாகியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்துள்ளன. மேட்டூர் அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடியாகும். இந்த அணையில் தற்போது 74.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுதோறும் 25…
தெலுங்கு நடிகர் சோபன்பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்.. கி.வீரலட்சுமி கைது
சென்னை: சென்னை: சோபன்பாபு சிலையை அகற்றக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் சிலை கடந்த சில…
மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பு: செத்து ஒதுங்கும் மீன்களால்…
மேட்டூர் : கர்நாடக மாநில கழிவுநீர், மேட்டூர் அணை யில் கலப்பதால், அணை நீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், அணையில் வாழும் சிறு மீன்கள், சுவாசிக்க முடியாமல், குவியல் குவியலாக இறந்து, கரை ஒதுங்குவது, மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டுதோறும்...: சேலம் மாவட்டத்தில் உள்ள, மேட்டூர்…
நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை: மோடிக்கு முஸ்லிம் தலைவர் கடிதம்
புதுடில்லி : மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக, பரவலாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இத்தடையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, முஸ்லிம் மதத் தலைவர்களில் ஒருவரான, மவுலானா தவுகீர் ரஸாகானா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பா.ஜ., ஆளும் மகாராஷ்டிராவில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை…
காஷ்மீரில் மீண்டும் பரபரப்பு- ஐ.எஸ்., பாக். கொடிகள் பறக்கவிட்டதால் பரபரப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்திய போராட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடி மற்றும் பாகிஸ்தானின் கொடிகளை ஏந்தி சென்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. காஷ்மீரில் பிரிவினைவாதிகள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளின் போது பாகிஸ்தான் கொடி ஏந்தி செல்லப்பட்டு வருகிறது. இது மாநில அரசுக்கும், மத்திய…
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிப்பதை தமிழக மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்…
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசாங்கம் ஆழ்ந்து பரிசீலித்து வருவதாக பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது. கழிஞ்சூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இதனைக் கூறியுள்ளார் தமிழக மீனவர் பிரச்சினையை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான…
கர்நாடக வாழ் தமிழர்கள் தமிழ்நாடு திரும்ப வேண்டி வரும்: வாட்டாள்…
மேகதாது அணையைக் கட்டவிடாமல் தமிழகம் முரண்டு பிடித்தால், கர்நாடகாவிலுள்ள தமிழர்களை, தமிழ்நாடு திரும்ப அழைத்துக் கொள்ளட்டும் என்று கன்னட சளுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார். காவிரிக்கு குறுக்கே மேகதாது (மேக்கேதாட்டு-ஆடு தாண்டும் பாறை) பகுதியில் கர்நாடகா புதிய அணை ஒன்றை கட்டி,…
கேஜ்ரிவாலில் அதிரடி நடவடிக்கை! பரபரப்பாகும் டெல்லி
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி அரசின் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதல்வர் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தால் புதிய சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து டெல்லி…
வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு
மியான்மரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் நாகா தீவிரவாதிகள், இந்திய எல்லைக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பட்டுள்ளது. மணிப்பூர் மற்றும்…