இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
வங்கதேசப் பிரிவினையில் இந்தியாவின் பங்கை வெளிப்படுத்த நடவடிக்கை: பாகிஸ்தான் உறுதி
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தைப் பிரித்ததில் இந்தியாவின் பங்கையும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலக ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது: பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர…
இந்தியாவைப் பார்த்து மிரண்டு போயுள்ளது பாகிஸ்தான்: பாரிக்கர்
மியான்மர் எல்லையில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலைப் பார்த்து பாகிஸ்தான் மிரண்டு போயுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிய மாற்றமல்ல, மிகப்பெரிய மாற்றம். கடந்த 2 - 3 நாட்களிலேயே அது நன்கு…
20 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்தியா திட்டம்?
மியான்மர் எல்லையில் உள்ள மேலும் 20 தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இந்தியா திட்டம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் திட்டத்தை மியான்மர் நாட்டுடன் இணைந்து கூட்டாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு…
இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை! பேரறிவாளன் பேட்டி!
24 ஆண்டுகால இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை. சிறை, இழப்பையும் தந்தது. நிறைய கற்றும் தந்தது என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த…
எல்லா அய்யனார் கோவில்களிலும் பிரபாகரன் சிலை இருக்கவேண்டும்: இந்து மக்கள்…
தமிழகத்தில் உள்ள அனைத்து அய்யனார் கோவில்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிலையை அமைக்க அனுமதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கும்பகோணம் சார் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தது. கும்பகோணம் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் சப்–கலெக்டர் கோவிந்தராவிடம் மாநில இளைஞரணி…
மியான்மருக்குள் புகுந்து ‘அடித்ததை’ போல பாகிஸ்தானை பதம் பார்க்குமா இந்திய…
மியான்மரில் பதுங்கியிருந்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் 50 பேரை, சுட்டு வீழ்த்தி களையெடுத்துள்ளது இந்திய ராணுவம். எல்லை தாண்டி இந்திய ராணுவம் நடத்திய இந்த தீரம்மிக்க தாக்குதல் பல தரப்பினராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் இயல்பாகவே, இந்திய குடிமக்களுக்கு ஒரு சந்தேகம் எழுவது இயல்பே. இதேபோன்ற தாக்குதலை பாகிஸ்தான் எல்லைக்குள்…
மோடியின் பெருமுயற்சியால் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா.சபை…
பிரதமர் நரேந்திர மோடியின் பெருமுயற்சியின் பலனாக முதலாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அன்றைய தினம் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள…
வருங்காலத்தில் இந்தியாவில் கோடை கொடூரமாக இருக்கும்: பகீர் ஆய்வு முடிவு
கோடை வெயிலின் தாக்கத்தை தாங்காமல் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வரும் ஆண்டுகளில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…
கிரானைட் முறைகேடு: சகாயம் ஐ.ஏ.எஸ் முன்பு ஆஜராகி ஆதாரங்களை அடுக்கிய…
கிரானைட் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விசாரணை அதிகாரி சகாயம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் நடந்த கிரானைட் மற்றும் மணல் கொள்ளைகளை முழுமையாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்…
பிரபாகரனின் சிலையை நாம் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும்: சீமான்
நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: ‘’நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் அய்யனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் சிலையை…
நடைமுறைக்கு வந்தது இந்திய-வங்கதேச எல்லை ஒப்பந்தம்
டாக்காவில் இந்திய-வங்கதேச வெளியுறவுச் செயலாளர்கள் இடையே நில எல்லை வரையறை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறி கொள்ளப்படுவதைப் பார்வையிடும் பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இரு நாடுகள் இடையே…
பாதுகாப்பற்ற சூழல்: மோடி தலையிட வங்கதேச ஹிந்துக்கள் கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள ஹிந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும், இப்பிரச்னையைத் தீர்க்க மோடி தலையிட்டு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கதேச ஹிந்து, புத்த, கிறிஸ்தவ ஒற்றுமை மன்றத்தின் பொதுச் செயலாளர் ராணா தாஸ் குப்தா கூறியதாவது:…
தமிழர்களை தொடர்ந்து குறிவைக்கிறது ஆந்திரா? செம்மரக் கடத்தலில் 5 ஆயிரம்…
சித்தூர்: செம்மரக்கடத்தலில் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 3 ஆயிரம் நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் ஆந்திராவின் சித்தூர் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தமிழக எல்லை பகுதியில் உள்ள திருப்பதி வனச்சரகத்தில் லட்சக்கணக்கான செம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. திருப்பதி அருகே உள்ள சேஷாச்சலம் வனப் பகுதியில்…
ஜெயலலிதாவை நிரபராதி என எப்படி அறிவிக்க முடியும்? அரசு வழக்கறிஞர்…
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் யூலை மாதம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், உச்ச…
முல்லைப் பெரியாறு, மத்திய அரசின் துரோகம்! வைகோ கண்டனம்
தென்பாண்டி மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாய் திகழும் பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஐந்து மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், ஒரு கோடி மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்கும் நீர் வழங்கும் கருñலமாய் திகழ்கிறது. 999 ஆண்டுகளுக்கு சட்டபூர்வமான நீர் உரிமையை தமிழகத்துக்கு வழங்கிடும் வகையில் அன்றைய தமிழக…
இந்தியாவுடன் எல்லை நடத்தை விதிகள் ஒப்பந்தம்: சீனா விருப்பம்
இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்தியாவுடன் நடத்தை விதிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்திய - சீன நாடுகளுக்கு இடையிலான ஆதிக்க எல்லைக் கோட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்திய சீனப் பயணத்தின்போது பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் சீனா இவ்வாறு…
சீனாவின் கள்ளத்தனம்; இந்தியாவிற்கு எதிர்ப்பு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரகத்தை நியாப்படுத்துகிறது
சீனா முன்னால் அரவணைத்து பின்னால் குத்தும் பழக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டை மீண்டும் நிரூபித்து உள்ளது. தெற்கு சீனகடல் பகுதி, சர்ச்சைக்குரியது என்று இந்தியா ஆய்வுபணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வது சரியென நியாப்படுத்தி உள்ளது. சீனா…
இசைப்பிரியா என்ற பெண் ஊடகவியலாளருக்கு கொடுமை திரையிட அனுமதி மறுப்பதா?…
இசைப்பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து "போர்களத்தில் ஒரு பூ" என்ற திரைப்படத்தினை கணேசன் அவர்கள் தயாரித்துள்ளார் . இப் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இவ் தடையை கண்டித்து சென்னையில் பெண்கள் அமைப்பு சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றது. இச்…
எங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும்: கிராமத்தினர்…
தருமபுரியில் தங்கள் உயிரைக் காப்பாற்ற டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அங்குள்ள கிராமவாசிகள், தங்கள் கிராமத்தில் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கோரி…
மேகி நூடுல்ஸுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி
நச்சுப் பொருட்கள் அதிகமாக இருக்கும் மேகி நூடுல்ஸுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் காரீயம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல்,…
600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய…
டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். டெல்லியில் உள்ள பிரபல பிளாஸ்டிக் வியாபாரியான பன்வர்லால் ரகுநாத் தோஷி. சுமார் ரூ.600 கோடிக்கு அதிபதியான இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தனது தந்தையிடம் ரூ.30 ஆயிரம்…
இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்டணும்: டாக்டர்…
15 தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர்…
6 குழந்தைகளையும் கருணைக் கொலை செய்ய வேண்டும்: அனுமதி கோரும்…
டெல்லியில் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் 6 குழந்தைகளையும் கருணை கொலை செய்ய பெற்றோர் அனுமதி கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவை சேர்ந்த மொகமத் நசீர் (42) அங்குள்ள ஒரு பலகார கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது 6 குழந்தைகளும் நரம்பு தளர்ச்சி நோயால்…


