மத்திய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில், “குடியுரிமைக்கு மறுப்பு” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய சைபுதீன், குடியுரிமை தொடர்பான கூட்டாட்சி அரசியலமைப்பில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்போது அதற்குப் பதிலாக அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்க…
2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்த ராஜபட்ச திருப்பதி வர…
2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்த இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்ச, டிசம்பர்…
இந்திய ஜனநாயகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்: பிரதமர் நரேந்திர…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3வது கட்டமாக டிசம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ராஞ்சிக்கு சிறப்பு விமானம் மூலம் காலை 10 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹசாரிபாக் தொகுதியில் மட்வாரில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசார உரை நிகழ்த்தினார்.…
இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும்…
லாகூர்: இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் சுதந்திரம் பெறுவதற்கு, பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரும் உதவ வேண்டும். அதேபோல், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று ஜமாத் உத் தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் லாகூரில் ஆவேசமாக பேசினார். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில்…
கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
கச்சத்தீவைத் திரும்பப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்கக் கோரும் தீர்மானத்தை தமிழக முதல்வர் முன்மொழிந்து உரையாற்றினார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சத்தீவு…
பஞ்சாபில் கண்புரை அறுவை சிகிச்சை செய்த 15 பேருக்கு பார்வையிழப்பு
கண் முகாமில் கலந்துகொண்ட பெண்கள் சிலர் வட இந்திய மாநிலமான பஞ்சாபில், கண்புரை ( கேட்டராக்ட்) அறுவை சிகிச்சை முகாம் ஒன்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குறைந்தது 15 பேர் தங்கள் பார்வையை இழந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நிரந்தரமாகவே பார்க்கு சக்தியை இழந்துவிட்டார்களா அப்படியென்றால் எவ்வளவு பேர் இது…
காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்களில் 20 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய பல தாக்குதலில் ஒரே நாளில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளார்கள். இந்திய ராணுவத்தின் உயரதிகாரியான லெப்டினன்ட் கர்ணல் சங்கல்ப் குமார் உள்ளிட்ட 11 பாதுகாப்பு படையினர், இந்த தொடர் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. எனினும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆறு…
துவக்கினார் கருணாநிதி; அதிகப்படுத்தினார் ஜெயலலிதா : மதுபான விற்பனை குறித்து…
''தமிழகத்தில், மதுபானக் கடைகளை, கருணாநிதி தான் முதலில் துவக்கினார். அடுத்து முதல்வராக வந்த எம்.ஜி.ஆர்., தொடர்ந்து நடத்தினார். பின் வந்த ஜெயலலிதா, இலக்கு நிர்ணயித்து அதிகப்படுத்தினார்,'' என, மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, நேற்று, ம.தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்,…
மனிதநேயப் போராளி கிருஷ்ணய்யரின் இலட்சிய வழி நடப்போம்! சீமான் இரங்கல்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் நீதிபதி அய்யா கிருஷ்ணய்யர் அவர்கள் மனிதநேயப் போராளியாக வாழ்ந்தவர். மரண தண்டனைக்கு எதிராக தனது இறுதிக்காலம் வரை போராடிய சட்டப் போராளி. தம்பிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் தூக்கு பிரச்னையில் மாந்தநேயக் குரலாக…
தமிழக அரசே மதுவிற்பது ஏன்: உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை இந்திய அரசியல் சாஸனம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென வழிகாட்டும்போது, தமிழ்நாட்டில் மாநில அரசே மதுபான விற்பனையில் ஈடுபடுவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருப்பது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியள்ளது. சாலை விபத்தில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி அவர்களது குடும்பத்தினர்…
பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது? மத்திய, மாநில…
மது போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பூரண மது விலக்கை ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய, மாநில அரசுகளிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த…
எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது: பாகிஸ்தானுக்கு ஜேட்லி கண்டிப்பு
இந்தியாவின் எல்லைகளை மறுவரையறை செய்ய முடியாது. இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பாஜக சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: எந்த விதமான வழிமுறையைப் பயன்படுத்தினாலும் தங்களால் இந்தியாவின் எந்தப் பகுதியையும்…
பெரியாறு அணை நீர்த்தேக்க உயரம்: கேரள அரசின் மறுசீராய்வு மனு…
இந்திய உச்சநீதிமன்றம் பெரியாறு அணை விவாகாரம் தொடர்பாக கேரளா மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அளிக்கப்பட உத்தரவு சரியானதுதான் என்று கூறியுள்ள நீதிமன்றம், இதனால் கேரளா அரசின் மறு…
முல்லைப் பெரியாறில் கேரளத்தின் அராஜக செயல்! வைகோ கண்டனம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசுக்கு சட்டப்பூர்வமான அதிகாரமும், உரிமையும் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயரத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை உள்ளிட்ட பகுதிகளை பராமரிப்பு செய்து மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலோடு…
போபால் விபத்து – நடந்ததும் நடப்பதும்!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாள் காலையில் தினசரிகளைப் படித்த, வானொலி செய்தியைக் கேட்ட, தொலைக்காட்சியில் பார்த்த உலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சோகப் பொழுது அது. ஹிரோஷிமா - நாகசாகி அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு, உலகமே அதிர்ந்த துயரம் முப்பதாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்தான் நிகழ்ந்தது.…
புலிகளை ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்: சுவாமி…
விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் ஆதரித்தால் மதிமுகவை தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று பாரதிய ஜனதாகட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில், ராஜிவ் காந்தியை கொன்ற விடுதலைப் புலிகளை நான் என்றைக்கும் ஏற்க மாட்டேன். அவர்களை ஆதரிப்பவர்களையும்…
கருப்பு பணத்தில் ஒரு சல்லி காசு கூட விடாமல் இந்தியாவுக்கு…
புதுடெல்லி: வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தில் ஒரு சல்லி காசு கூட விடாமல் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி பட தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே மாதம் பொறுப்பேற்ற பிறகு எனது அரசாங்கம் என்ற இணைய தளத்தின்…
இந்திய நிலத்தில் 78 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை பாகிஸ்தான்…
புது டெல்லி, டிச.2- ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 1948-ம் ஆண்டுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு…
கற்பழிப்பது… கொலை செய்வதே ஐஎஸ்ஐஎஸ்யின் வேலை: இந்திய வாலிபனின் பரபரப்பு…
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து தற்போது நாடு திரும்பியுள்ள அரீப் மஜீத் என்ற வாலிபர் அந்த அமைப்பை பற்றி கூறியுள்ளார். சிவில் என்ஜீனியரிங் மாணவரான மஜீத், ஈராக் போய்ச் சேர்ந்ததும் பல்வேறு கடினமான வேலைகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளார். நான் வேலை பார்க்க வரவில்லை, போரிடவே வந்ததாக கூறியுள்ளார். ஆனால் துப்பாக்கிப்…
இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
இலங்கையின் ராஜபக்ச சகோதரர்களுக்காகவும் சீனா தேசத்துக்காகவுமே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மீனவர்களின் தூக்கு விவகாரத்தில் தலையிட்டு ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்புகிறார் சு.சுவாமி. அப்படியானால் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு என்ன வேலை? இந்த நாட்டின் பிரதமர் யார் என சந்தேகமாக இருக்கிறது…
ரயில் விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் 18,735 பேர் தண்டவாளத்தில் மரணடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தும் பழக்கம் குறைவாகவே உள்ளது அதாவது ரயில் விபத்துக்காளால் நாளொன்றுக்கு 60 பேர் சாவதாக இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இதில் மிகக் குறைந்த…
சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போன மர்மம் தொடர்பான தகவல்களை வெளியிட…
புதுடெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போன மர்மம் தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அளித்த பதிலில், பிரதமர் அலுவலகத்தில் நேதாஜி குறித்த 39 கோப்புகள் உள்ளன.…
கருணாநிதியின் குடும்ப தொழில்கள் என்னென்ன? பட்டியலிடும் சாமி
மோடி அரசை குறை கூறிய ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுப்ரமணிய சாமி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஸ்டாலின் அளித்த பேட்டி தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியதாவது, மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பிட்ட சில தொழில் அதிபர்களுக்கு மட்டுமே…
இலங்கை அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்:…
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் மூலம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர்களுக்கு சம உரிமைகளையும் சம வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என இந்திய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று தெரிவித்துள்ளார். மாநில அளவில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்க்கும் பணிகளை ஆரம்பித்து பேசும் போதே அவர் இதனை…